சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தொண்டர் ஒருவர் ஒரு பக்க தலைமுடி மற்றும் மீசையை எடுத்துள்ளார். அல்லாரி தொகுதியில் பாஜக வேட்பாளர் அல்கா சந்திரகர் தோல்வியடைந்தால் ஒரு பக்க மீசை மற்றும் தலைமுடியை எடுத்துக் கொள்வதாக டெர்ஹா ராம் யாதவ் என்பவர் தனது நண்பரிடம் பெட் கட்டியுள்ளார். தேர்தல் முடிவில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததால் அவள் சொன்னபடி மீசை மற்றும் முடியை எடுத்துக் கொண்டார்.
பாஜக தோற்றதால் ஒரு பக்க மீசை, முடியை எடுத்துக் கொண்ட தொண்டர்…. வைரலாகும் புகைப்படம்…!!!
Related Posts
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read moreபள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read more