உக்ரைனுக்கு15வது கட்டமாக உதவி…. ஜெனரேட்டர்கள் வழங்கிய இந்தியா….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளையும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. அதேபோன்று இந்திய அரசு உக்ரைன் மக்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான…

Read more

ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கில் தாக்குதல்…. உக்கிரன் தகவல்….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் தாங்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த கிடங்கு தீப்பற்றி எரிந்ததாகவும் உக்கரைன்…

Read more

உக்ரைனுக்கு ஆதரவு…. 250 மில்லியன் டாலர் செலவில் ராணுவ உதவிகள்….. அமெரிக்கா அறிவிப்பு…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இதுவரை நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்து வருகிறது.…

Read more

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பலி…. உக்ரைன் அதிபர் கண்டனம்…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்கள் கடந்தும் போர் பதட்டம் தனியவில்லை. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் வடகிழக்கு பகுதியான செர்னிஹிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை…

Read more

ரஷ்யாவின் கிளஸ்டர் குண்டு தாக்குதல்…. 23 நாள் குழந்தை உட்பட 7 பேர் பலி…. உக்ரைனில் சோகம்….!!

உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடத்து வரும் நிலையில் இரண்டு நாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில் உக்ரைன் கிளஸ்டர் குண்டுகளால் தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா நேற்று…

Read more

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்…. ரஷ்ய விமானப்படை முறியடிப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன்  இரண்டு…

Read more

உக்ரைன் குடியிருப்பு கட்டிடம்…. ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. ஐந்து பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன்  மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலேன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம்…

Read more

40,000 டன் தானியங்கள் சேதம்….. எந்த நாடுகளாலும் உக்ரைனுக்கு ஈடாக முடியாது – துணை பிரதமர்

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை உக்ரைனில் நடந்த தாக்குதலால் 499 குழந்தைகள் உட்பட 10,749 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் ரஷ்யா ட்ரோன்கள் மூலமாக…

Read more

உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பு…. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது உக்கரைன் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த…

Read more

ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்….. உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி….!!

ரஷ்யா – உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களை தாண்டியும் போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் கிரீமியா பகுதியில் உள்ள பாலம் மற்றும் ஆயுதக் கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. மேலும் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலும் இதேபோன்று ட்ரோன் தாக்குதலை…

Read more

ரஷ்யாவின் அட்டூழியம்…. பழமையான தேவாலயம் தகர்ப்பு…. உக்ரைன் குற்றச்சாட்டு….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

உக்ரைனுக்கு எந்த நாடும் உதவல…. ரஷ்யா அதிபர் விமர்சனம்….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

“கிளஸ்டர் குண்டுகள்” நாங்களும் பயன்படுத்துவோம்….. உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரிக்கை….!!

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பி தாக்குதலை மேற்கொண்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே போர் முண்டது. 500 நாட்களையும் தாண்டி நீடித்துவரும் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது. உக்ரைனின்…

Read more

உக்ரைன் அதிபருக்கு பதில் ரஷ்ய அதிபர்…. குழம்பிப்போன அதிபர் ஜோ பைடன்….!!

லிதுவெனியா நாட்டின் தலைநகரான வில்னியஸ் நகரில் நோட்டோ ஒப்பந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உக்ரைன் அதிபர் தங்கள் நாட்டை நோட்டோவில் இணைத்துக் கொள்ள பல முடிவுகள் எடுக்கப்படும் என மக்கள்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

உக்ரைனை அடித்து நொறுங்கிய ரஷ்யா!.. கட்டிடங்கள் தரைமட்டமான கோர காட்சி..!!!

உக்ரனை அடித்து நொறுக்கி அடி பணிய வைப்பது, அரசியல் ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதினுக்கு அபார நம்பிக்கை உள்ளது என அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனின் உள்கட்டமைப்பு இலக்காக கொண்டு ரஷ்யா ஏவுகணை தாக்கல் மேற்கொண்டு…

Read more

“போர் முடிவுக்கு வராது போல”…. 16,000 கோடி ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

உக்ரைன் போரில்…. சீனா ரஷ்யா பக்கமா….? விளக்கமளித்த அமெரிக்க அதிபர்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

போர் தொடங்கி ஓராண்டு நிறைவு…. புதிய கரன்சிகளை வெளியிட்ட உக்ரைன்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இந்த நிலையில் போர் இன்றோடு ஒரு வருடத்தை நிறைவடைவதை ஒட்டி உக்ரைன் நாட்டின் மத்திய வங்கி நேற்று புதிய கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

ரஷ்யாவை அடக்க உக்ரைன் செய்த புதிய பிளான்.. பயத்தில் ரஷ்யா..!!!

உக்ரைன் ராணுவத்தினர் போரில் ரஷ்யாவை கட்டுக்குள் கொண்டு வர பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் குண்டுகளை வீசி தாக்கும் சிறிய ரக கிரேணட் கலைஞர்களை சோதனை செய்து போரில் முன்னேற அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அது தொடர்பான…

Read more

உக்ரைன் நாட்டை தாக்கும் ரஷ்யா… கொந்தளித்த மக்கள்..! ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடி..!!!

உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடியை வரைந்து உள்ளனர். இந்த சாலை முழுமையாக மறைக்கும் அளவிற்கு கொடியின் நிறம் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கடுமையான சிரமத்தை சந்தித்து வரும் உக்ரைன் மக்கள் தங்களின் எதிர்ப்பை வலுவாக பதிவு…

Read more

அமெரிக்க அதிபரின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை…. ரஷ்யா வெளியிட்ட தகவலால் பரபரப்பு….

உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து இன்றோடு 364வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்த ஆதரவளித்து வருகின்றது. அது மட்டுமல்லாமல்…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. 5.5 மில்லியன் டாலர் நிதி உதவி…. அறிவிப்பு வெளியிட்ட ஜப்பான்….!!!!

உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வரும் போர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் உள்ளன. மேலும் அந்நாடுகள் உக்கிரனுக்கு ஆயுதம், ராணுவம்…

Read more

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்துள்ளது”…. ரஷ்யாவை கடுமையாக சாடிய கமலா ஹாரிஸ்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த போரால் இருதரப்பிலும் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ராணுவம், ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த…

Read more

திடீரென்று உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…. விளக்கமளித்த வெள்ளை மாளிகை….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டை கடக்க உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திடீரென்று உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “அமெரிக்க அதிபர்…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி திடீர் தற்கொலை….!!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித்துறைக்கு தலைமை பதவி வகித்து வந்த அதிகாரி மரீனா யாங்கினா ஆவார். உக்ரைன் ரஷ்யா போரில் அதிபர் புதின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை மரீனா யாங்கினா செயல்படுத்தி வந்தார். போர் நடக்கும் வேளையில் ரஷ்ய…

Read more

திடீர் கலக்கத்தில் புதின்! உக்ரைனுக்குள் 6 உளவு பலூனை பறக்கவிட்டதால் பரபரப்பு!!

உக்ரைன் தலைநகரில் பறந்து கொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 6 ரஷ்ய பலூன்கள் தலைநகர் மீது காணப்பட்டதாகவும் பெரும்பாலானவை வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் தலைநகர் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த…

Read more

ஐரோப்பிய நாடுகளின் மேல் பறந்த…. இரண்டு அதிநவீன ஏவுகணைகள்…. உக்ரைன் எச்சரிக்கை….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இந்த நிலையில் இன்று ரஷ்யா ரஷ்யாவால் ஏவப்பட்ட இரண்டு ராணுவ ஏவுகணைகள் உக்ரைன் நாட்டிற்குள் வருவதற்கு முன்பாக ரோமானியா மற்றும் மால்டோவன் ஆகிய நாடுகளின் வான் பரப்புக்குள் நுழைந்துள்ளது. இந்த…

Read more

உக்ரைன் ராணுவ தலைமை தளபதி நீக்கமா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்த போரின் தலைமை தளபதியாக ஓலக்சி ரெஸ்னிகோ நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவரை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் போரில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் எனவும்…

Read more

மகீவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்… 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு… பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…!!!!!

உக்ரைன்,  ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனிய படைகள் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் மகீவ்கா நகரில் கடந்த ஒன்றாம் தேதி…

Read more

இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போகும்… ரஷ்ய வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!

உக்ரைன், ரஷ்யா போரானது கடந்த 11 மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா தன்னுடைய படையெடுப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் எரித்யா நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து…

Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்… பிரான்ஸ் வெளியிட்ட தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகமானது, ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 11 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார…

Read more

உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா… 11 பேர் உயிரிழப்பு… பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட…

Read more

ராட்சத பொருளை கப்பலில் ரகசியமாக உக்ரைனுக்கு அனுப்பும் நாடு… அப்படி என்ன இருக்கு அதுக்குள்ள..?

லித்துவேனியாவில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த ராட்சத டிரான்ஸ்பார்மர் கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டமைப்பை குறி வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மைனஸ் டிகிரி குளிரில் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல்…

Read more

உக்ரைனை ரஷ்யா அளவிற்கு பலசாலியாக மாற்ற ரகசிய திட்டம்..! களத்தில் இறங்கிய பல நாடுகள்..!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரில் பல திருப்பங்களை நாம் பார்த்து வரும் நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை தருவதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்கா எம்-1 ஆப்ராம்ஸ் வகை பீரங்கிகளும் ஜெர்மனி லியோ பாத்…

Read more

உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து… அதிபர் ஜலன்ஸ்க்கு உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை…!!!!!

உக்ரைன்  நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் மழலையர் பள்ளி ஒன்றின் பின்புறம் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் உள்துறை மந்திரி பலியானதால்…

Read more

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் தீ விபத்து… நடந்தது என்ன..? வெளியான தகவல்…!!!!!

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவில் பலமுறை மர்மமான முறையில் வெடி விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது உக்ரைன் போருக்கு இடையூறு செய்வதற்காக நாசக்காரர்கள் மேற்கொண்டு வரும் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் Angarsk என்னும் இடத்தில்…

Read more

20,000 கோடி ரூபாய் மதிப்பில் உக்ரைனுக்கு இராணுவ உதவி…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க உக்ரைன் நாட்டிற்காக மேலும் 20,000 கோடி மதிப்பு கொண்ட ராணுவ உதவியை அளிப்பதாக அறிவித்துள்ளது. ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா பெரிதும் உதவியாக இருக்கிறது. அமெரிக்கா அளிக்கும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன், கடந்த ஒரு வருடமாக…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி…. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அரசு…!!!

அமெரிக்க அரசு, உக்ரைன் நாட்டிற்கு கூடுதலாக 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த போரில் பலியாகியுள்ளனர். இந்த…

Read more

நாங்கள் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது…. அதிபர் புடின் நம்பிக்கை…!!!

உக்ரைன் போரில் ரஷ்யப்படையினர் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரானது, ஒரு வருடத்தை நெருங்கவிருக்கிறது. இந்த போரில், உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்தது. அதே…

Read more

சோகம்…! ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழப்பு..!

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உக்கரை அமைச்சர் டெனிஸ் மோனிஷ்டயர்ஸ்கி உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிக்கு அருகில் விமான விபத்து நடந்ததால்…

Read more

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து… 16 பேர் பலி… வெளியான தகவல்…!!!!

உக்ரைன்  நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது சில வாரங்களில் ஒரு வருடத்தை நெருங்க உள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிதைந்து போய் உள்ளது. அதேசமயம் இந்த போரினால் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான…

Read more

#BREAKING : உக்ரைனில் அதிர்ச்சி..! கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி..!!

உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உயிரிழந்தார்.…

Read more

அதிரடித் திருப்பம்… ரஷ்ய வீரர்களை வேட்டையாடி வரும் உக்ரைன் ராணுவம்..!!!

உக்ரைன் போரில் தன்னை தக்க வைத்துக் கொள்ள பல யுக்திகளை கையாண்டு போரிட்டு வருகின்றது. அதன்படி கூடுதல் வழியாக ஊடுருவி தாக்க முயலும் ரஷ்ய ராணுவ வீரர்களை உக்கிரைன் வீரர்கள் நைட் விஷன் கேமரா மற்றும் தெர்மல் கேமரா மூலம் சுட்டு…

Read more

உக்ரைனில் பரிதாபம்… 5 டாக்டர்கள் மட்டுமே இருக்குறாங்க…!!!

உக்ரைன் கிழக்கு பகுதியான பாக்முத் நகரில் வெறும் 5 மருத்துவர்கள் மட்டுமே தற்போது உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போர் காரணமாக உக்ரைனில் பல முக்கிய நகரங்கள் சின்னப்பின்னமாகியுள்ளன. குறிப்பாக தலைநகர் கியூவில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அந்நகரமே…

Read more

பிரான்ஸ் நாட்டையே அழித்துவிடுவோம்… எச்சரிக்கும் ரஷ்யா…!!!

பிரான்ஸையே அழித்து விடுவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இதனால், பிரான்ஸ் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வோம் என்று…

Read more

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் நாடுகள்… இதனால் துன்பம் மட்டுமே நீடிக்கும்…? ரஷ்யா கருத்து…!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி வருகின்ற நிலையிலும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த நிலையும் ஏற்படவில்லை. அதற்கு மாறாக இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன்  ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல்…

Read more

ரஷ்யாவின் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவு… 100 ராணுவ வீரர்கள் சொந்த நாடு திரும்பினர்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சிலர் சிறை படிக்கப்பட்டு, பின் விடுவிக்க படுகின்றனர். இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

அவர் தந்திரம் செய்கிறார்…. ரஷ்ய அதிபர் குறித்து ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!

ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவதாக அறிவித்தது, ஒரு தந்திரமான செயல் என்று ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ மக்களுக்கு இன்று தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. எனவே, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போரை நிறுத்துவதாக அறிவிப்பு…

Read more

Other Story