தோல்வி அடைந்தால் மீண்டும் ஆளுநர்…? தமிழிசை நச் பதில்…!!!

தேர்தலில் தோல்வி அடைந்தால் மீண்டும் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு தமிழிசை சுவாரசிய பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஒருவேளை தோல்வி அடைந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜக தென் சென்னை தொகுதியில் வெற்றி பெறும் என்ற உறுதியை…

Read more

இன்று அமைச்சராகிறார் பொன்முடி… பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர்…!!

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆர்.என். ரவி , பொன்முடிக்கு இன்று அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். பொன்முடியின் குற்ற வழக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும் அவரை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு…

Read more

BREAKING: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு மனு… திமுக அதிரடி…!!!

பொன்முடிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்காத நிலையில் அவருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொன்முடியை அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்த நிலையில் ஆளுநர் ரவி அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். பொன்முடிக்கு தண்டனை தான்…

Read more

சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆளுநர்….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கிய நிலையில், அப்போது அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அரசின் முறையை முழுமையாக வாசித்தார். இந்த நிலையில் சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை…

Read more

BREAKING: சட்டமன்றத்தை அவமதித்துவிட்டாரா ஆளுநர்…? வெளியான தகவல்…!!

அரசு தயாரித்த உரையை ஆளுநர் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஆர்.என்.ரவி பின்பற்றவில்லை. இதனால், அவர் சட்டமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும், உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது…

Read more

BREAKING: அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்..!!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர், அரசின் உரையில் பல அம்சங்களை ஏற்கவில்லை என்றுகூறி, முதல்வர் முன்பே அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.…

Read more

#BREAKING : பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார்..!!

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார் பன்வாரிலால் புரோகித். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால்…

Read more

Breaking: ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்…!!

சேலம் பெரியார் பல்கலை.,யில் ஒருபுறம் போலீசார் சோதனை, மறுபுறம் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படுவதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநரே திரும்பிப் போ.. திரும்பிப் போ.. என முழக்கங்களை எழுப்பி வரும் மாணவர்கள், “முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில்…

Read more

BREAKING: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

இந்தியாவில் நடைபெறும் மக்களாட்சியில் நியமன ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில், “ஆளுநர் ஒரு அடையாள தலைவர்தானே தவிர, மொத்த அதிகாரமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கே உண்டு. ஆளுநருக்கு மசோதாவை…

Read more

ADMK-வை விடாதீங்க…! CBI உள்ளே இறங்கட்டும்… அதிரடி காட்டிய ஆளுநர்… கதி கலங்கி போய் உள்ள எடப்பாடி…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணை தொடங்குவதற்கு ஆளுநர் அனுமதி என்பதை கொடுத்திருக்கின்றார்.   முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு விசாரணை  நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே ”முன்னாள் அமைச்சர்கள்” என்ற அடிப்படையில் அதற்கு ஆளுநர் உடைய…

Read more

அதிமுக EX மினிஸ்டர் மீது நடவடிக்கை எடுங்க… OK சொன்ன ஆளுநர்… சிக்கலில் சி.விஜயபாஸ்கர் & பி.வி ரமணா…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணை தொடங்குவதற்கு ஆளுநர் அனுமதி என்பதை கொடுத்திருக்கின்றார்.  முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே முன்னாள் அமைச்சர்கள் என்ற அடிப்படையில் அதற்கு ஆளுநர்…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்…!!

தமிழக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக உள்ளதாக தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளார் . ஆளுநருக்கு எதிரான வழக்கில் 2020 முதல் மசோதாக்கள் கிடப்பில் வைத்து அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.   தொடர்ந்து தலைமை…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக வழக்கு; உச்சநீதிமன்றம் ஏறிய தமிழக அரசு…!!

தமிழக அரசு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. பல்வேறு சட்ட மசோதா நிறைவேற்றி அனுப்பினால் ஆறு மாதமோ அல்லது மூன்று மாதமோ அல்லது குறிப்பிட்ட காலவரம்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு பதில்…

Read more

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மீது வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு…!!

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களுக்கும், அரசினுடைய பல்வேறு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதல்ல, ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்களாக தமிழக அரசுக்கும்,  ஆளுநருக்கு இடையான அந்த கருத்து…

Read more

அரசு அனுப்புவது வெறும் 40 பேர்.. ! ஆளுநர் பார்த்தது 6000 பேர்… அதிரடி அரசியல் செய்யும் ஆர்.என் ரவி…!!

செய்தியார்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேதகு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் திருச்சியில் ஒரு விழாவில பேசிய பேச்சும்,  அதே நேரத்தில திமுகனுடைய மூத்த தலைவர்,  பாராளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர். பாலு அவர்கள் அதற்கு கொடுத்திருக்கக் கூடிய அறிக்கையும்…

Read more

ஆளுநரை மாற்ற வேண்டாம்… கேலியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்….!!!

தேர்தல் நடைபெறும் வரை தமிழக ஆளுநரை மாற்றி விட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கேலியாக பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், திமுக அரசுக்கு ஆளுநர்…

Read more

ராஜ் பவன் தாக்குதல் – புகாரை பதிவு செய்யவில்லை: காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு….!!

ஆளுநர் மாளிகையில்  நேற்று நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள நேற்று இரவு 10.30  மணியளவில் ஒரு செய்தி குறிப்பு வெளியாக்கியது. அந்த குறிப்பிலே பல்வேறு விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. சில கட்சி பெயரையெல்லாம் சொல்லி செய்தி…

Read more

சுதந்திரப் போராட்ட தியாகிகளை மறந்து விட்டனர்; ஆளுநர் ஆ.என் ரவி!!

சுதந்திர போராட்ட தியாகிகளை இங்கு உள்ளவர்கள் மறந்து விட்டனர். அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் 91 பேர் இருப்பதை உறுதி செய்து, ஆவணங்களை சேகரித்துள்ளோம். ஆண்டுதோறும் சுதந்திர போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்படுவார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான வீடு ஆளுநர் மாளிகை. இதன்…

Read more

ஆளுநர் செஞ்சது தப்பு… சட்ட ரீதியாக சந்திப்போம்… தமிழக அரசு அதிரடி முடிவு!!

பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவரின் பிரதிநிதியாக ஒருவரை தேடுதல் குழுவில் சேர்த்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. கல்வியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழக அரசின்…

Read more

சாகடிக்கப்பட்ட சனாதனத்துக்கு உயிர் கொடுக்கும் ஆர்.என் ரவி; நச்சின்னு அம்பலப்படுத்தும் DMK!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கொச்சைப்படுத்துகிறார் ஒரு ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, வடித்து தருகின்ற தீர்மானத்திற்கு கையெழுத்து போட வேண்டியதுதான் ஒரு ஆளுநரின் தலையெழுத்து. ஆனால் ஒரு போட்டி முதலமைச்சராக தன்னை கருதி கொள்கிறார்.…

Read more

ஆளுநரை கேள்வி கேட்டாங்க…! டக்குன்னு இறங்கிய பாஜக… மாஸாக பேசி அதிரடி காட்டிய உதயநிதி!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜெகதீஷ்  இறப்புக்கு போகும்போது அந்த பையன் ஃபயாசுதீன் என்ன பாத்து கத்தினா..? ஆளுநரிடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற…

Read more

ஆமா… ஆளுநர் அப்படி தான் பேசுவாரு… வேற என்ன எதிர்பார்க்க முடியும்!! – எடப்பாடி

நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போட வாய்ப்பே இல்லை என்று கவர்னர் சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ஆமா… இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையும் பொய்தானே பேசிட்டு வந்து…

Read more

மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகத்தில் இருக்கும் ஆளுநர்…. அமைச்சர் உதயநிதி காட்டம்….!!!

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் ஜெகதீஸ்வரன் என்ற 19 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாணவனின் தந்தை செல்வ சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்…

Read more

3 கேள்விக்கு பதில் கொடுத்த ஆளுநர்…. அந்த 1 கேள்விக்கு மூச்சே விடல… அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா ?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநரின் அனுமதி கேட்டு, சட்டத்துறை அமைச்சர் எழுதிய  கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம் அளித்தார். முன்னாள்…

Read more

பொய் சொன்ன ஆளுநர் ஆபிஸ்…. தேதி சொல்லி புட்டுப்புட்ட வச்ச அமைச்சர்… வசமாக சிக்கி கொண்ட ராஜ்பவன்!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதி இருந்த கடிதத்துக்கு ஆளுநர் மளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு செய்தி குறிப்பு என்று ஒன்று  வந்திருக்கிறது. …

Read more

விடிஞ்சு எந்திரிச்சா ”ஆளுநருக்கு பதில்”… சண்டை போட்டுக்கிட்டே வா இருக்கணும்… அமைச்சர் வேதனை!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதி இருந்த கடிதத்துக்கு ஆளுநர் மளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எங்களுக்கு விடிஞ்சு எந்திரிச்சா… ஆளுநர்  என்ன சொல்றாரு ?…

Read more

ஆளுநர் பொய் சொன்னதை நாங்க எல்லா பத்திரிகையிலும் சொல்லிடுவோம்: அமைச்சர் ரகுபதி!!

தமிழக சட்டத்துறை அமைசர் ரகுபதி ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதிய கடிதம் குறித்து பதில் விளக்கம் அளித்திருந்தார். இதற்க்கு கருத்து தெரிவித்திருந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எங்களுக்கு விடிஞ்சு எந்திரிச்சா… ஆளுநர்  என்ன சொல்றாரு ? என்று அவருக்கு பதில்…

Read more

C.M_க்கு பவரா ? NO… ஆளுநருக்கு தான் பவர் இருக்கு… புது விளக்கம் சொன்ன எச்.ராஜா!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, அரசியலமைப்பு சட்டப்படி மேதகு ஆளுநர் கரெக்டா செயல்பட்டு இருக்கார். அதிகாரம் என் கையில இருக்கு. உங்களை இன்னைக்கு அனுப்பிச்சா என்ன ? நாலு நாள் கழிச்சு அனுப்புச்சா  என்ன  ? ரெண்டும்  ஒன்னு…

Read more

ADMK மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்…. டக்குன்னு ஆளுநர் கொடுத்த ரிப்ளை …. ஆனால் ? அதுக்கு மட்டும் பதிலே வரல…!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநரின் அனுமதி கேட்டு, சட்டத்துறை அமைச்சர் எழுதிய  கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம் அளித்தார். முன்னாள்…

Read more

முதல்வர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி: எலியும், பூனையுமாக இருக்காங்க… தமிழிசை அட்வைஸ்!!

மக்களுக்காக ஆளுநரும், முதலமைச்சரும் இணைந்து செயல்படுவதே அரசாங்கம் என்று புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் ஆளுநரும், முதலமைச்சரும் எலியும், பூனையும் ஆக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆளுநரும்,  முதலமைச்சரும் இணக்கமாக செயல்பட்டால் தான் மக்கள் நல…

Read more

புதுச்சேரி மாடலை பின்பற்றுங்கள்: தமிழிசை சவுந்தரராஜன்!!

ஆளுநர் முதலமைச்சரும் இணக்கமாக செயல்பட்டால் தான் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதற்கு புதுச்சேரி தான் உதாரணம்.  ஆளுநரும் அரசும் மக்களுக்காக இணைய வேண்டும். புதுச்சேரியில் முதலமைச்சரும்,  துணைநிலை ஆளுநரும் இணக்கமாக உள்ளோம். நள்ளிரவு 12 மணிக்கு கூட மக்கள் நலத்திட்டங்கள்…

Read more

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம்!!

நாளை மாலை சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என் ரவி ஜூலை 13ஆம் தேதி சென்னை திரும்புகின்றார். நாளை மாலை சென்னையில் இருந்து டெல்லி சென்று ஜூலை 13ஆம் தேதி சென்னை திரும்பும் வகையில் பயணத்திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் நிறுத்தி வைப்பு…. ஆளுநர் திடீர் அறிவிப்பு…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்யும் உத்தரவை ஆர். என் ரவி நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பியுள்ள கடிதத்தில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக…

Read more

அமைச்சரை ஆளுநர் பதவி நீக்கம் செய்வது…. இந்திய அரசியலில் இதுவே முதல்முறை…!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு…. நள்ளிரவே வாபஸ் பெற்ற ஆளுநர்…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

கவர்னரே! உங்க மூக்கு எவ்வளவு நுழையலாம்…? கிழித்துள்ள கோட்டை மீறாதீர்..! சு.வெங்கடேசன் கண்டனம்..!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

#BREAKING: ஆளுநருக்கு முதல்வர் பதிலடி…!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார். பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளை எதிர்கொண்டுள்ள செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் என கூறி இருந்தார். இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க…

Read more

வள்ளலார் குறித்து ஆளுநர் ஆர்.என் ரவி கருத்து…. அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு!!

வள்ளலார் சனாதன தர்மத்தில் பிரகாசிக்கும் சூரியன் என்று தமிழக ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார். கடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200 வது ஜெயந்தி விழாவில் உரையாற்றியவர் இவ்வாறு கூறினார். வள்ளலாரின் போதனைகள் சனாதனத்தின் பிரதிபலிப்பு என்றும் அவர் கூறியிருந்தார்.சனாதன தர்மத்தின் மாணவன் என்ற…

Read more

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக கோரி…. முதல்வருக்கு ஆளுநர் கடிதம்…!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆளுநர் கடிதம் எழுதி இருந்ததாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மே 31ஆம் தேதி ஆளுநர் ரவி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், ஜூன் 1ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில்…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவி எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறார்: வைகோ கண்டனம்!!

ஆளுநர் ஆர்.என்  ரவியின் பேச்சும், செயல்பாடுகளும் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது என  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வெளிநாடு முதலீடுகள் குறித்து ஆளுநர் விஷமத்தனமான கருத்தை கூறியுள்ளாதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை…

Read more

#BREAKING: வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது: ஆளுநர் ஆர்.என் ரவி!!

  நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது.உலகளாவிய பெரும் தொழில் அமைப்புக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என உதகை பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆரன் ரவி பேசியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு…

Read more

கள்ளச்சாராய இறப்புகள்…. ஆளுநரை சந்தித்து இபிஎஸ் புகார் மனு…..!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதிமுகவின் முக்கிய…

Read more

தமிழக அரசுக்கு தொடங்கியது சிக்கல்… விஷசாராயம் விவகாரம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.…

Read more

இனி ஆளுநர் ஆட்டம் குளோஸ்…! கோர்ட்டில் நச்சுவிட்ட கெஜ்ரிவால்…. மத்திய பாஜக அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி…!!

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் யூனியன் பிரதேசங்களை மத்திய பாஜக அரசு ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்தது. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டது பாஜக அல்லாத யூனியன் பிரதேச – மாநில அரசுகள் அடங்கும். அந்த வகையில் தலைநகர் டெல்லி ஆட்சி…

Read more

ஆளுநர் என்ன ஆண்டவரா….? தீட்சிதர்களுக்கு தனி சட்டம் உள்ளதா…? சேகர்பாபு பதிலடி…!!!

குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும், அவர்களிடம் பெண்…

Read more

#BREAKING: “இந்த விஷயத்தில் விரைந்து செயல்படவேண்டும்” ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை…!!

அரசியல் சாசன பிரிவு 200ன் படி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை ஆளுநர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த…

Read more

1இல்ல 2இல்ல… டக்குடக்குனு 8 ட்விட்…. ஆளுநரின் அதிரடி அரசியல்…. திணறி போன ஸ்டாலின் சர்க்கார்!!

தமிழ்நாடு ராஜ் பவன் ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து 8 ட்விட் பதிவிடப்பட்டுள்ளது. 1.) மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசியலமைப்பின் 200வது விதியின்படி ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. முதலாவதாக மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். 2வது,…

Read more

“இந்தியா வளர வேண்டுமெனில் மகளிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்”… ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு…!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த மகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டில் உள்ளிட்டோர் கலந்து…

Read more

ஆளுநர் ரவியை சந்தித்த கே.சி.பழனிசாமி… இவரால் இனி அதிமுக தலைநிமிரும்… ஏன் அப்படி சொன்னார்..??

எம்ஜிஆர் காலத்தில் அரசியல்வாதி கே.சி. பழனிசாமி. அதிமுக தொடங்கப்பட்டபோது தனது 13 வயதில் கட்சியில் சேர்ந்துள்ளார். கோவை மாவட்ட அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணிக்கு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985இல் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு 16 ஆயிரம்…

Read more

வாய்க்கொழுப்பை அடக்கவிட்டால்…. தமிழ்நாட்டில் ஆளுநர் நடமாட முடியாது…. முத்தரசன் எச்சரிக்கை…!!!

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம்; கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என பழமொழி உண்டு, ஆளுநருக்கு அது பொருந்தும்…

Read more