தமிழக ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது உரிய காரணம் எதுவும் தெரிவிக்காமல், மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார் ஆளுநர். ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது எப்படி முடியும்? ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைப்பது செல்லாது என்றால் செல்லாத மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்கு எப்படி அனுப்ப முடியும் என்று நீதிமன்றம் கேள்விகள் எழுப்பியது.