சுதந்திர போராட்ட தியாகிகளை இங்கு உள்ளவர்கள் மறந்து விட்டனர். அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் 91 பேர் இருப்பதை உறுதி செய்து, ஆவணங்களை சேகரித்துள்ளோம். ஆண்டுதோறும் சுதந்திர போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்படுவார்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான வீடு ஆளுநர் மாளிகை. இதன் கதவு தியாகிகளுக்கு எப்போதும் திறந்திருக்கும் . ராஜ்பவன் மக்கள் மாளிகையாக  மாற வேண்டும் என்பதே எனது விருப்பம்.  வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ராஜ் பவனை மாற்றி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்