ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி… ரூ. 1.5 லட்சத்தை இழந்த நபர்… 2 பேர் கைது…!!!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான வாட்ஸ்அப் லிங்க்கை அனுப்பி உள்ளார். அவர் அந்த லிங்கை கிளிக் செய்ததில் இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.…
Read more