சுகாதார அலுவலர் பணியிடங்கள்…. இன்று (பிப்ரவரி 13) TNPSC தேர்வு…. சென்னையில் மட்டுமே….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று  பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சேவைகளின் கீழ் 12 சுகாதார அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சூப்பர் வசதி…? தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ப்ளே ஸ்டோரில் யூ டி எஸ் என்னும் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக பயண…

Read more

தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்…. அண்ணாமலை ஆதரவாளர்கள் 18 பேருக்கு முக்கிய பதவி….!!!!

தமிழக பாஜகவில் அதிரடி மாற்றமாக அண்ணாமலை ஆதரவாளர்கள் 18 பேருக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் தெற்கு மாவட்ட துணை தலைவராக பரதன், பரமத்தி வடக்கு மாவட்ட செயலாளர் ஆக சிவ குணசேகரன், கடவூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆக பிரியதர்ஷினி…

Read more

இனி ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருட்கள் வாங்கலாம்?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாமக்கல் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து அடிக்கல் நாட்டினார். இதில் நாமக்கல் மாவட்ட…

Read more

ஆசிரியர்களின் பணிநிரவல் நிறுத்தம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த…

Read more

சென்னை செல்லும் ரயில்கள் பகுதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு…

Read more

சென்னையில் பிப்ரவரி 14-ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பிப்ரவரி 14-ஆம் தேதி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்…

Read more

தார் சாலை அமைத்து தர வேண்டும்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலை ஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் இருந்து வேட்டைக்காரன் இருப்பு வரை செல்லும் சாலை அமைந்துள்ளது. தலை ஞாயிறு ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம் போன்றவைகளுக்கு இந்த…

Read more

இந்திய வனத்துறையில் காலி பணியிடங்கள்… யு.பி.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பு…!!!!

இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பணியிடங்களுக்கான  அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு வருகிற 21 -ஆம் தேதிக்குள் தகுதியும் ஆர்வமும் இருப்பவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி:INDIAN FOREST SERVICE EXAMINATION காலியிடங்கள்: 150…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவையில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை…

Read more

ஈஷா மஹா சிவராத்திரி…. பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்…. இதோ முழு விவரம்….!!!!

கோவையில் நடைபெறும் ஈஷா மகா சிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மகா சிவராத்திரி விழா வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி…

Read more

சுகாதார அலுவலர் பணியிடங்கள்…. பிப்ரவரி 13 TNPSC தேர்வு…. சென்னையில் மட்டுமே….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சேவைகளின் கீழ் 12 சுகாதார அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு…

Read more

ITI சான்றிதழ் பெற்றவர்கள்…. 10,12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற பிப்ரவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயன்று தேர்ச்சி பெற்ற என் டி சி,என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதனைப்…

Read more

கட்டிடங்களை இடிக்க புதிய விதிமுறைகள்….. சென்னை மாநகராட்சி புதிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் பயன்படுத்தாத கட்டிடங்களை இடிக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் சிக்கிய பெண்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும். இந்நிலையில் கடந்த வருடம் 11ஆம் வகுப்பு படைத்த…

Read more

மக்களே ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் இன்று(பிப்..11) மக்கள் குறைதீர் முகாம்…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு…

Read more

24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

ரயில்வே வேலை அறிவிப்பு…. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய ரயில்வேயில் வேலை தேடுபவர்கள் பலர். இதனால் அவர்களுக்காக தினசரி அரசு வேலைகள் குறித்த செய்திகள் வெளியிடப்படுகிறது. தற்போது கபுர்தலாவிலுள்ள ரயில்வே கோச் பேக்டரியில் அப்ரண்டிஸ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 550 பணி இடங்கள் இந்த அப்ரண்டிஸ்…

Read more

இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்…

Read more

BREAKING: இந்தியாவில் லித்தியம்…. முதல்முறையாக இன்பதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு லித்தியம் படிமங்கள் பூமிக்கு அடியில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலோகமான லித்தியம்,செல்போன்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தும் பேட்டரி தயாரிப்புகளில்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 அரியர் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 அரியர் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் ஒன் வகுப்பில் செய்முறை தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?….. தமிழகத்தில் நாளை (பிப்..11) மக்கள் குறைதீர் முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு…

Read more

தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு…. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வு அட்டவணையில் வருகின்ற பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இறுதி பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளதால் அதில் அறிவிக்கப்பட்ட…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி…. ரூ.1 லட்சம் பரிசுத்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும்…

Read more

பொதுத்தேர்வு…. பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிஎம் கிசான்…. விவசாயிகள் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

பேருந்தில் மாணவர்கள் விதிமுறைகளை மீறினால் புகார் அளிக்கலாம்… போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு…!!!!

பேருந்துகளில் மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் அறிவுரைகளை கேட்காமலோ? அல்லது கட்டுப்பாட்டை மீறினாலோ? ஓட்டுனர், நடத்துனர்கள் உடனடியாக பேருந்து நிறுத்திவிட்டு அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை…

Read more

பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சீசன் கடந்த மாதம் 20ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 11ம் தேதி ரேஷன் கார்டு சிறப்பு முகாம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், செல்போன் என் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதே…

Read more

TN TET 2023 தேர்வு எழுதுபவர்களுக்கு…. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

Read more

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர்…. இன்று முதல் தகுதி சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் திறனறித் தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி சான்று இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் இந்தியாவில் மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.…

Read more

பக்தர்களே…. திருப்பதி கட்டண சேவைக்கான டிக்கெட்…. இன்று காலை 10 மணிக்கு வெளியீடு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

நாடு முழுவதும் இனி சில்லறைகள் ஏடிஎம்…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி சில்லறை காசுகளை வழங்கும் இயந்திரங்களை நாடு முழுவதும் பொருத்தப் போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு சென்று நேரடியாக பணம் எடுப்பதை விட ஏடிஎம் மையத்திற்கு சென்ற தான் அதிக அளவு பணம்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்… தி.மு.க அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க கூட்டணி காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ் இளங்கோவன், தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு உட்பட 62 பேர்…

Read more

1083 காலி பணியிடங்கள்…. சிவில் முடித்தவர்களுக்கு வேலை…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு….!!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பணி: பணி மேற்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர். காலி பணியிடங்கள்: 1083 கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில்…

Read more

ஏப்ரல் மாதம் முதல் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்… எங்கு தெரியுமா..??

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வழித்தடங்களில் புதிய  வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் ஏப்ரல் மாதம் முதல் பீகாரில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டில்…

Read more

“கல்லூரிகளில் இனி சனிக்கிழமை தோறும் வகுப்புகள்”… மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

2022 – 2023 கல்வியாண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை காலதாமதமானது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதில் மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளை தொடங்கிட உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதனால்…

Read more

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது…. பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெறுவதற்கு வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடப்பு ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு…

Read more

புதுசா வீடு, மனை வாங்குற பிளான் இருக்கா?…. சென்னையில் பிப்ரவரி 17 முதல் 19 வரை…. ரெடியா இருங்க… !!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வீடு, மனை வணிக கண்காட்சியை பிப்ரவரி 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்க வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை வீடு மற்றும் மனை வணிக…

Read more

இனி இவர்கள் இந்த இடங்களுக்கெல்லாம் இலவசமாக பறக்கலாம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது இந்திய ரயில்வே வாரியம் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகையாக பயண கட்டத்தில் குறிப்பிட்ட சதவீதம் சலுகை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது விமானத்திலும்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு  பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க…

Read more

ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… பணிநீக்கத்தில் இணைந்த இன்போசிஸ்… எத்தனை பேர் தெரியுமா…?

உலகம் முழுவதும்  பண வீக்க  அபாயத்திலிருந்து  வெளியேறுவதற்காக மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. அந்த வகையில் ஸ்விக்கி, கூகுள், அமேசான், spotify போன்ற பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தினால் சமீபத்தில்…

Read more

ஹால் டிக்கெட் வெளியீடு….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது கணினி வழி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி…

Read more

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு வெளியீடு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

“இனி மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இரட்டிப்பு லாபம்”…. பட்ஜெட்டில் வந்த சூப்பர் அறிவிப்பு… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!

இந்தியாவில் மூத்த குடிமக்கள் நிலையான வருமான பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய அரசால் மூத்த குடிமக்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கணவன்-மனைவி ஒருவருக்கு ஒரு கணக்கு அல்லது கூட்டு கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் 1.5…

Read more

எஸ்எஸ்சி தேர்வு தேதிகள்…. பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை மற்றும் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வுகளின் தேதிகளை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி சிஜிஎல் டயர்-2 தேர்வு மார்ச் 2 முதல் 7 வரையிலும், சிஎச்எஸ்எல் டயர்-1 தேர்வு மார்ச் 9 முதல் 21 வரையிலும் நடத்தப்படும். SSC…

Read more

வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு…. மார்ச் 15ஆம் தேதிக்குள்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது…

Read more

JEE Main 2023…. இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் IIT, NIT, IIScஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையானது JEE தேர்வு மூலமாக நடத்தப்படுகின்றது. இந்த தேர்வு வருடத்தில் இரண்டு முறை நடத்தப்பட்டு வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..7)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

அரியலூர்: இன்று (செவ்வாய்க்கிழமை) கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடைச்சேரி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. கிருஷ்ணகிரி: இன்று (செவ்வாய்க்கிழமை)…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.…

Read more

Other Story