B.Ed, M.Ed மாணவர்களுக்கு இறுதிப் பருவ தேர்வு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் பி.எட் மற்றும் எம்எட் வகுப்புகளுக்கான இறுதி பருவ தேர்வுகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று(மே 15) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

மே 22 முதல் அமல்…. ஏடிஎம் டெபிட் கார்டுகளுக்கான கட்டணம் உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தனியார் வங்கிகளும் அடிக்கடி டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அண்மையில் பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் டெபிட் கார்டு கட்டணத்தை உயர்த்தியது. அதாவது தற்போது வரை டெபிட் கார்டு தொலைந்து போனால் புதிய…

Read more

சென்னை மெட்ரோவில் மாணவர்களுக்கு பாஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் சமீபத்தில் ஆய்வு நடத்திய போது மெட்ரோ பயணிகளில் மாணவர்களின் பங்கு 40…

Read more

ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு சிறப்பு சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சசி அரசின் உதவியுடன் ஐந்தாயிரம் இந்திய மாணவர்களுக்கு மதுரையில் எம்பிபிஎஸ் சேர்க்கையும் பொறியியல் மாணவர்களுக்கு இலவச சேர்க்கையும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் அடுத்த கல்வியாண்டுக்கான இந்திய மாணவர்களுக்கு 5,000 மருத்துவ இடங்களை ஒதுக்கியுள்ளது. அதற்கான…

Read more

ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றணுமா?…. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்…. இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நம்முடைய ரேஷன் கார்டுக்காக…

Read more

மே 31 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருதி விரைந்து தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை அளிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களைத் தொடர்ந்து தற்போதும் தெலுங்கானாவில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு 10 நாட்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!…. உடனே இந்த வேலையை முடிங்க?…. இல்லன்னா உங்களுக்கு தான் சிக்கல்….!!!!

ரேஷன் கார்டு வைத்துள்ள சிலருக்கு அரசு இலவசமாக சில உணவு தானியங்களை வழங்கி வருகிறது. அரசின் இலவச ரேஷன் திட்டத்தை பெற்று வருபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (மே 15) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

5 ஆண்டு கால சட்டபடிப்புக்கு நாளை(மே 15) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

நடைபாண்டிற்கான ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருகின்ற மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டு சட்ட படிப்பு, சட்டம் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்…

Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே 14ஆம் தேதி அதாவது இன்று  காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும்…

Read more

BREAKING : காங்கிரஸ் முதல் வெற்றி…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் கடந்த மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவு அடைந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. என் நிலையில் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. சல்லகேரி மற்றும்…

Read more

BREAKING: பாஜக முதல் வெற்றி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் கடந்த மே பத்தாம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. குந்தபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரண் குமார் கோட்கி,…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.…

Read more

BREAKING: காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு…. பரபரப்பு….!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை…

Read more

ஜூலை மாதம் முதல் வாரத்தில் அடுத்த ஊழல் பட்டியல் வெளியாகும்…. பாஜக அண்ணாமலை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியல் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிய அமைச்சர் மற்றும் நிர்வாக செலவை குறைத்தால் தான் பால்…

Read more

அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி…. மே 25க்குள் விண்ணப்பிக்கலாம்…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் SSC, ரயில்வே தேர்வு…

Read more

இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?…. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. இதோ முழு விவரம்….!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் மே…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 பணம்…. இவர்களுக்கெல்லாம் கிடைக்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே 14ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும்…

Read more

“குஷியோ குஷி”…. காலை சிற்றுண்டி திட்டத்தில் 320 பள்ளிகள் இணைப்பு…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டம் புதிதாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் 320 பள்ளிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 357 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தங்கள் மதிப்பெண்களை மறு ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள்…

Read more

அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பித்த ஊழியர்கள் கவனத்திற்கு… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் அதிக பென்ஷன் பெற விரும்பும் ஊழியர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பை…

Read more

அக்னி வீரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ராணுவத்தின் அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வேயில் அரசிதழ் அல்லாத வேலைகளில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் இரண்டு அடுக்குகளுக்கு பணி வாய்ப்பு பெறுவார்கள். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அவர்களுக்கு…

Read more

UGC – NET தேர்வு ஜூன் 13 முதல் 22 வரை…. வெளியான அறிவிப்பு….!!!

இந்திய குடிமக்களுக்கான இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோசிப்புடன் கூடிய உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான யுஜிசி நர்சிங் திறன் தேர்வுக்கான தேசிய தகுதி தேர்வு NET -2023 ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில்…

Read more

சிறுபான்மையின மாணவர்களுக்கு தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடனுதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனி நபர் கடன் திட்டத்தின் மூலம் அரசாங்கரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி ஆகியவை பயின்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சுய…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. மாவட்ட CEO- களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள்…

Read more

“என் மண் என் மக்கள்”… ஜூலை 9 முதல் பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் பாத யாத்திரை வருகின்ற ஜூலை 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இனி தமிழக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(மே 12) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

சேலம்: மின்னாம்பள்ளி துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டிதாதனூர், குள்ளம்பட்டி, வலசையூர் ஒரு பகுதி, பள்ளக்காடு, தாதனூர், வெள்ளியம்பட்டி, பருத்திக்காடு, பாலப்பட்டி, கூட்டாத்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (மே 12) உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா  மே ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு…

Read more

புது ரேஷன் கார்டு அப்ளை பண்ணனுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

நாட்டில் ரேஷன் விநியோக திட்டம் பல்வேறு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக நாடு முழுவதும் மக்களுக்கு நிலையான விலையில் ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் விநியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால் ரேஷன் அட்டை தயாரிக்கும் பணியும் மாநில…

Read more

சற்றுமுன்… 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்… புதிய அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த…

Read more

தமிழகத்தில் சாலை விதியை மீறினால் புதிய அபராதம்…. அமலுக்கு வந்த புதிய ரூல்ஸ்….!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக சாலை விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செல்வது…

Read more

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் மே 12ஆம் தேதி அதாவது…

Read more

தமிழகத்தில் மே 31ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்கள் மட்டும் புகழ் பெற்ற கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி உதவியாளர்களின் வேலை நேரம் மாற்றம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் இந்த வருடம் தனியார் பள்ளிகளை போல ஏப்ரல் மாதத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்த…

Read more

மாநிலம் முழுவதும் இன்று (மே 11) மதுக்கடைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மேயர்,நகர்ப்புற பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் கடந்த மே 4ஆம் தேதி நடந்து முடிந்த…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மே 15 முதல்…. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்….!!!

தமிழகத்தில் மே எட்டாம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.…

Read more

கோவை வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!

மதுக்கரை ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மே 11ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து தினம் தோறும் பாலக்காடுக்கு மாலை 6 மணிக்கு…

Read more

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் தெரியுமா…? வெளியான மாஸ் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்தி திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர்…

Read more

மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. உடனே அப்ளை பண்ணுங்க… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் SSC, ரயில்வே தேர்வு…

Read more

பருவ தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு…. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு சிறந்த நிலை பல்கலைக்கழகம் இறுதிப்பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மே 7ஆம் தேதி இந்த இறுதி பருவ தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு தேர்வுகள் காரணமாக தற்போது இந்த பருவ தேர்வு நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

Read more

“ஸ்டாலினின் செல்லப்பிள்ளை”…. திமுக முக்கிய புள்ளியின் மகன்…. தமிழக அமைச்சரவையில் இணையும் டிஆர்பி ராஜா…. யார்‌ இவர்…?

தமிழகத்தின் அமைச்சரவையில் முதன் முறையாக எம்எல்ஏ டிஆர்பி ராஜா இணைய இருக்கிறார். இவர் திமுக கட்சியின் பொருளாளர் டிஆர் பாலு எம்.பியின் மகன் ஆவார். நேற்று இரவு தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.…

Read more

SI தேர்வுக்கு இன்று முதல் இலவச ஆன்லைன் பயிற்சி…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பல நேர்முக பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதாவது அரசு நிறுவனங்கள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்காக இந்த கல்லூரி தனது AIM TN…

Read more

கோவை வழியாக செல்லும் ரயில் சேவையில் நாளை முதல் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!

மதுக்கரை ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மே 11ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து தினம் தோறும் பாலக்காடுக்கு மாலை 6 மணிக்கு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

ஆதார் கார்டில் ஏதாவது அப்டேட் பண்ணனுமா?…. அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…. உடனே பாருங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட…

Read more

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தோல்வி அடைந்தோர் மற்றும் தேர்வை எழுதாத மாணவர்களுக்காக துணை தேர்வை ஜூன் மாதம் 27ஆம் தேதி நடைபெறும்…

Read more

சென்னை ஐஐடியில் 4 ஆண்டு B.Sc படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி பிரதர் 2020 ஆம் ஆண்டு இணையவலி நிரலாக்கல் மற்றும் தர அறிவியலுக்கான நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை அறிமுகம் செய்தது. இதில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்கள் சேரலாம். இதன் தொடர்ச்சியாக…

Read more

Other Story