என் கடையை விட்ருங்க…” கெஞ்சிய கடைக்காரர் – மாநகராட்சி ஊழியர்கள் செய்த காரியத்தால் நேர்ந்த விபரீதம்…!!!

ஜபல்பூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது, 12 ஆண்டுகளாக நடத்தி வந்த கடையை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறியதைக் கேட்டு கடை உரிமையாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூர் மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்…

Read more

Other Story