ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் நெருப்பு….. விவசாயிக்கு ஷாக்….!!

சத்தீஸ்கர் மாநிலம் சிக்கனி தரம்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு தோன்டியுள்ளார். இந்த கிணறு தோண்டி முடிக்கப்பட்டபோது முதலில் தண்ணீர் வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக நெருப்பு வர துவங்கியுள்ளது. 24…

Read more

ரகசியமாக தோட்டத்தில் கஞ்சா செடியை பயிரிட்ட விவசாயி…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்….!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சூசைபுரம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் சுப்பிரமணி(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதை கிராமத்தில் தோட்டம் ஒன்றை வைத்து உள்ளார். இந்நிலையில் இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு உள்ளதாக…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…. கடன் தொகை அதிகரிப்பு…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு என்று மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதோடு அவர்களின் இடுபொருள்களுக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக விவசாய கடனுக்கான உச்ச வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. அதாவது 1.60 லட்சம் ரூபாயிலிருந்து…

Read more

கலெக்டர் ஆஃபீஸ் முன்பு குடும்பத்துடன் மண்டியிட்டு…. தயவு செஞ்சு நடவடிக்கை எடுங்க… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருடைய 1.5 ஏக்கர் விலை நிலத்தில் நுழைய விடாமல் பக்கத்து வீட்டுக்காரர் தடுத்ததாக அவர்…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்… இனி ‌ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் கடன் பெறலாம்… ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் அறிவித்தார். அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில், அவர் ரெப்போ வட்டி விகிதம் எப்போது குறைக்கப்படும் என்று இப்போதைக்கு…

Read more

அந்த மாடு சரியில்ல வேற ஒரு மாடு கொடுங்க… கோரிக்கை வைத்த விவசாயி… உடனே உதவிய விஜய்…!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இந்தக் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் 27ம் தேதி விக்ரவாண்டியில் உள்ள கிராமத்தில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான முறையில் அரங்கம் அமைக்கப்பட்டு, மாநாடு…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…. வங்கி கணக்கிற்கு வரும் ரூ.5000…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விதை மானியம், உர மானியம், ஆண்டுக்கு 6000 உதவித்தொகை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்கு என்று விவசாயிகளுக்கு 50% மானியம்…

Read more

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்… அதற்கு கால அவகாசம் நீட்டிப்பு… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மக்களின் வாழ்வாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் பயிர் விளைச்சல்கள் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு “நெற்பயிர் காப்பீடு” திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு…

Read more

தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலி… அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு… ஈரோட்டில் சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள வைரமரத்தொட்டி பகுதியில் மாறன் (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சன்மாதி (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களது தோட்டம் வனப்பகுதியையொட்டி வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில்…

Read more

விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் ரூ.4000…. வெளியான குட் நியூஸ்….!!!

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் மொத்தம் ரூ. 6,000 நிதி பெறுகிறார்கள், இது மூன்று தவணைகளாக செலுத்தப்படுகிறது. இத்திட்டம் விவசாயிகளின் நலனை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, மேலும், இங்கு எந்த இடையூறும் இல்லாமல், பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி…

Read more

ஏய்…! ஆத்தா வந்திருக்காடா… அதை மட்டும் தொட்ட அவ்வளவுதான்… நல்ல சமாளிக்கிறம்மா…. மிரள வைக்கும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் வசிக்கும் விவசாயி ஒருவர் டிராக்டர் வாங்க கடன் வாங்கியுள்ளார். ஆனால் மாதம் மாதம் செலுத்த வேண்டிய பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் ஃபைனான்சியர் டிராக்டரை மீட்டெடுக்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஒரு பெண்…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்… அரசின் இந்த அசத்தலான திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா. இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு ஓய்வூதிய பாதுகாப்பை வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை உறுதி…

Read more

“வெங்காய ஏற்றுமதி”… விவசாயிகளுக்கு குட் நியூஸ்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…

இந்தியாவின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச விலை வரம்பை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உலகளாவிய சந்தையில் இன்னும் போட்டித்திறன்…

Read more

குட் நியூஸ்..!! விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகள் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. அதேபோன்று அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தனி தனி அடையாள அட்டை வழங்கப்படும். அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு என்று புதிய திட்டத்தை மத்திய…

Read more

2 வருஷமா நடவடிக்கை எடுக்கல… கலெக்டர் அலுவலகத்தை நோக்கி உருண்டு சென்ற விவசாயி…. அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சியாம்லால் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவர் கடந்த இரு வருடங்களாக தன்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்தி விட்டதாக புகார் கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது.…

Read more

ஓ….! இப்படி கூட லஞ்சமா…? உருளைக்கிழங்குக்கு ஆசைப்பட்டு வேலையை இழந்த போலீஸ்…. நிம்மதியில் விவசாயி..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோஜ் மாவட்டத்தில் ‌சவுரிக் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு உதவி ஆய்வாளராக ராம் கிரிபால் சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் விவசாயி ஒருவரிடம் வழக்கை முடித்து வைப்பதற்காக செல்போனில் பேசினார். அப்போது அவர் நூதன…

Read more

வேஷ்டி கட்டிய முதியவருக்கு அனுமதி மறுப்பு…. பிரபல மாலுக்கு சீல் வைத்து கர்நாடக அரசு உத்தரவு…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மிகப்பெரிய ஜிடி மால் உள்ளது. இங்கு பொழுதுபோக்கிற்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு‌ கடந்த செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவர் முன்பதிவு டிக்கெட்டுடன் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் தலைப்பாகையும், வேட்டியும் அணிந்து சென்றுள்ளார். அவருடைய தோற்றத்தை…

Read more

கருப்பு தக்காளியை பயிரிட்டு லட்சக்கணக்கில் வருமானம்…. அசத்தும் விவசாயி…!!!

தக்காளி சிவப்பு நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். பீகாரில் உள்ள கயா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கருப்பு தக்காளியை பயிரிட்டு வருகிறார். இந்த கருப்பு தக்காளி அடுத்த ஆண்டு முதல் பெரிய அளவில் சந்தைக்கு கொண்டு வரப்படும். தற்போது இவற்றுக்கு…

Read more

35 ஆண்டுகளாக முடியல, மூன்றே நாளில் முடித்து வைத்த மக்களுடன் முதல்வர் திட்டம்… மகிழ்ச்சியில் விவசாயி…!!

சஞ்சய் மாவட்டம் கும்பகோணம் வட்டம் மாங்குடியில் வசிப்பவர் முத்தையன் மகன் சந்திரசேகரன். பரம்பரை விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் மாங்குடி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்துவிடம் கடந்த 1988 ஆம் ஆண்டு 21 சென்ட் நிலத்தை கிரயம் வாங்கியுள்ளார். அந்த நிலத்துக்கு பட்டா…

Read more

தாரைதப்பட்டையுடன் பாம்பை அடக்கம் செய்த விவசாயி…. காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க….!!

இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது விலை நிலத்தில் எலித்தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாள் இவரது வயல்வெளியில் சாரைப்பாம்பு இருந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து வயல்வெளியில் இருந்த எலிகளின் தொல்லை…

Read more

அடேங்கப்பா…! இவ்வளவு பெரிய வெங்காயமா…? சாதனை படைத்த விவசாயி…!!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கரேத் க்ரிஃபின்.  விவசாயியான 9 கிலோ எடையுள்ள மிகப்பெரிய வெங்காயத்தை பயிரிட்டு சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு  வருடமும்  பிரிட்டனின் ஹரோகேட் மலர் கண்காட்சியில் காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி போட்டியில், மிகப்பெரிய காய்கறிகள், மலர்கள் காட்சிக்கு…

Read more

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்குது…. தக்காளியால் ஒரே நாளில் லட்சாதிபதியான விவசாயி….!!

நாடு முழுவதும் வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாநிலங்களின் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல மாநில அரசுகள் தக்காளி விலை குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும்…

Read more

ஏ எப்புட்றா…. இணையவாசிகளை அலறவிட்ட விவசாயி…. இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதனைப் போல தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல்…

Read more

அங்கிருந்த குளத்தை காணவில்லை…. வடிவேலு பாணியில் புகாரளித்த விவசாயி…. பரபரப்பு…..!!!!

திருநெல்வேலியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி இரோசியஸ் தங்களது பகுதியில் இருக்கும் சிந்தான்குளம் எனும்…

Read more

வெங்காயம் விலை வீழ்ச்சி… 512 கிலோ வெங்காயம் 2 ரூபாய்க்கு விற்பனை… விவசாயிகள் வேதனை..!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பார்ஷி பகுதியில் ராஜேந்திர துக்காராம் சவான்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக வேளாண்விளை பொருள் விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கடுமையான விலை…

Read more

Other Story