OMG: சூப்பர் மார்க்கெட்டில் ராக்கெட் வேகத்தில் பாய்ந்த கார்… தலைகீழாக கவிழ்ந்து… அப்புறம் என்ன நடந்துச்சு..!!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எடுக்கப்பட்டது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் நான்கு நபர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். அங்கு இரண்டு பெண்கள்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…!‌ பயங்கர விபத்து… நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து.. ஒருவர் பலி… 20 பேர் காயம்..!!

சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.…

Read more

ஐயோ..! நெஞ்சே பதறுதே… சுக்கு நூறாக நெருங்கிய விமானம்.. 5 பேர் பலி… வெளிவந்த அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் விமானம் ஒன்று விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட முயன்றது. அப்போது திடீரென விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி பயங்கர விபத்தானது. இந்த…

Read more

பயங்கர விபத்தில் 10 பேர் பலி… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்… உ.பியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகே பில்கிராம்-மாதவ்கஞ்ச் சாலையில் ஒரு டிரக் சென்று கொண்டிருந்தது. இந்த ட்ரக் ஒரு ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக முயற்சி செய்த நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு ஆட்டோவின் மீது மோதி பயங்கர விபத்து…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்…. அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிய பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தோனேசியா நாட்டிலுள்ள ஜெயபுராவில் சென்டாணி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தின் பெயர் திரிகானா ஏர் 737-500. இந்த ரயில் புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.அந்த விமானத்தின்…

Read more

ஸ்கூலுக்கு மகனை அழைத்துச் சென்ற தாய்… மகன் கண் முன்னே நடந்து விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் அமரேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி. இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தாய் ராணி தனது மகனை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த…

Read more

ஃபுல் போதை… சொகுசு காரை தாறுமாறாக ஓட்டிய நபர்… பரிதாபமாக இறந்த பெண்…‌ போலீஸ் தீவிர விசாரணை..!!

கர்நாடக மாநிலம் மைசூர் சாலையில் உள்ள கெங்கேரி போக்குவரத்து மேலாண்மை மையம் பகுதியில் சம்பவத்தன்று சந்தியா என்ற 30 வயதான பெண் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் சந்தியா மீதும் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒரு…

Read more

ரீல்ஸ் மோகம்…. நொடி பொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் திரௌபதி அம்மன் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் ஒரு திமுக உறுப்பினர் ஆவார். இவருக்கு டெல்லி பாபு (19) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில்  உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்…

Read more

நடு ரோட்டில் பட்டாசு வெடித்த நபர்… சட்டென அடிச்சு தூக்கிய கார்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி… பதற வைக்கும் வீடியோ..!!!

புனேவில் தீபாவளி பண்டிகை அன்று இரவு நேரத்தில் மக்கள் நடு ரோட்டில் நின்று பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சோஹேம் படேல் (35) சாலையின் நடுவே பட்டாசுகளை வைத்து வெடிக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று வேகமாக…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… பேருந்து கவிழிந்து பயங்கர விபத்து… 22 பயணிகள் உயிரிழப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் மலைச்சரிவிலிருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பேருந்தில் மொத்தம் 40 பேர் சென்ற நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று…

Read more

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த மாணவன்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் சாலப்பட்டி கிராமத்தில் தங்கராசு வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(17) என்ற மகன் உள்ளார். திவாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராசு அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

அது தான் கீழ போட்டாலே வெடிக்குமே… “வெங்காய வெடிகுண்டால் நடந்த சோகம்” வைரலாகும் வீடியோ…!!

ஆந்திர மாநிலத்தின் ஏலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வெங்காய வெடி குண்டுகள் எடுத்துச் சென்ற போது ஏற்பட்ட விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனம் குழிக்குள் விழுந்ததில் வெங்காய வெடிகுண்டுகளுடன் இருந்த பை கீழே விழுந்து, விபத்து ஏற்பட்டது. அதாவது…

Read more

சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு…. 25 லட்சம் நிவாரண நிதி…. முதல்வர் அறிவிப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அங்கலகுறிச்சியில் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் – கிருஷ்ணவேணி தம்பதி. கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கலகுறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு இரண்டு…

Read more

தீபாவளியில் நடந்த சோகம்…! பைக் மோதி பயங்கர விபத்து… 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி…!

தேனி மாவட்டத்தில் நேற்று தீபாவளியில் நடந்த ஒரு விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது நேற்று கம்பம்-கூடலூர் அப்பாச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்து…

Read more

பைக்கில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்து விபத்து… பெண் உயிரிழப்பு.. 5 பேர் படுகாயம்… பதை பதைக்க வைக்கும் வீடியோ வைரல்…!!!!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். இருப்பினும் பட்டாசுகள் வெடிக்கும் போது மிகவும் கவனத்துடன் அதனை கையாள்வது அவசியம். தமிழ்நாட்டில் கூட இன்று தீபாவளி…

Read more

மதுரையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து… காலையிலேயே அதிர்ச்சி…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டு திடீரென விபத்துக்குள்ளானது. நாட்டில் சமீப காலமாக ரயில் விபத்துகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் சதி வேலைகள் காரணமாக…

Read more

அடக்கடவுளே…! விஜய் மாநாட்டுக்கு ஆசையாக சென்ற மூதாட்டி… லாரி மோதி விபத்தில் பலியான சோகம்…!!!

த.வெ.க முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல லட்சம் பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பி.என் பட்டியில் வசித்து வந்தவர் லட்சுமி(74). இவர்…

Read more

அதிர்ச்சி…! சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி 24 பேர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் சோகம்…!!

வடக்கு அமெரிக்காவில் இருந்து 30 பேர் சேர்ந்து பேருந்தில் மெக்சிகோ நகரில் இருந்து சிகுவாகா மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து ஜக்கா டெக்காஸ் மாகாணத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென்று நிலைத்தடுமாறி எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக…

Read more

Breaking: பயங்கர விபத்து…! தவெக நிர்வாகிகள் இருவர் உடல் நசுங்கி பலி… காலையிலிருந்து தொடரும் சோகம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு தற்போது இருந்தே கூட்டம் அதிகமாக வரை தொடங்கியுள்ளது. இன்று காலை பைக்கில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு இருவர் சென்ற நிலையில் விபத்தில் ஒரு…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… தவெக மாநாட்டுக்கு சென்ற போது சோகம்… பைக் விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலையில் டிஎம்எஸ் மெட்ரோ ரயில்வே நிலையம் அருகே இரு இளைஞர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது திடீரென எதிர்பாராத விதமாக பைக் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில்…

Read more

காலையிலேயே சோகம்…! கார் டயர் வெடித்து பயங்கர விபத்து… 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!

ஆந்திராவில் உள்ள ஆனந்தபுரம் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டயர் வெடித்தது. இதில் அந்த காரி எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில்…

Read more

இப்படி கூட மரணம் வருமா..? ஓடும் ரயிலில் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை… சட்டென பறிபோன உயிர்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டி வயல் கிராமம் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த…

Read more

அரசு பஸ் மீது மினி லாரி மோதி இருவர் பலி… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்திலுள்ள களக்காடு அருகே உள்ள படலையார் குளம் கிராமத்தில் ஜே.ஜே நகரில் மகேஷ் (20) என்பவர் வசித்து வந்தார். இவர் மினி லாரி ஓட்டும் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அதிகாலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருள்களை…

Read more

“கூட்ட நெரிசல்”… அவசரமாக ரயிலில் எறிய ஐடி பெண் ஊழியர்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்.. ஐயோ உயிரே போயிடுச்சே…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் இருந்து நேற்று முன் தினம் இரவு மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ருதுஜா (28) என்ற பெண் பயணித்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இந்த ரயில் கர்ஜத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த…

Read more

“புதிய பைக்கில் ஜாலியாக சென்ற கல்லூரி மாணவி”… நொடி பொழுதில் நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்..!!

விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்தில், 17 வயது கல்லூரி மாணவி கவிநிஷா பரிதாபமாக உயிரிழந்தார். சிபிராஜ் என்ற நண்பருடன் பைக்கில் சென்ற போது, அவர்களின் பைக் வேக கட்டுப்பாட்டுக்காக சாலையில் வைத்திருந்த இரும்பு பேரிக்காடு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கவிநிஷா, விழுப்புரம்…

Read more

“நெஞ்சை உலுக்கும் சோகம்… எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது… “கண் முன்னே தலை நசுங்கி பலியான மகன்”..!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் விபத்து நடந்துள்ளது. குமரேசன் மற்றும் யமுனா தம்பதிகளின் 12 வயது மகன் யோகேஷ் பாண்டியன், தனது தாயுடன் பள்ளிக்கு செல்வதற்காக டூ-வீலரில் பயணம் செய்த போது விபத்தில் பலியானார். யமுனா டூ-வீலரை ஓட்டி, பள்ளி செல்ல…

Read more

“நள்ளிரவில் நடந்த சோகம்”… லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து… 8 குழந்தைகள் உட்பட 12 பேர் துடிதுடித்து பலி..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இரவு குவாலியர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுனிபூர் அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த டெம்போ லாரி…

Read more

கல்யாணமாகி 45 நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படியா நடக்கணும்… புது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… கதறி துடிக்கும் புது மாப்பிள்ளை…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிவேடு பகுதியில் நாகார்ஜுனா (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 45 தினங்களுக்கு முன்பாக விஷ்வ பிரியா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

“சட்டென நடந்த பயங்கரம்”…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. நடு ரோட்டில் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்துள்ள சந்தூர் கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன் (52). இவர் அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் சாலமரத்துப்பட்டியிலிருந்து, சந்தூர் செல்வதற்கு அரசு பேருந்தில் கும்மனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார். அப்போது மிக வேகமாக…

Read more

விளையாடிட்டு இருந்த ஆறு வயசு குழந்தை…. இப்படியா கார் ஓட்டுவது…. கதறும் பாஜக தலைவர்….!!

சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் தீரஜ் சிங் தேவின் ஆறு வயது மகன் செவ்வாய்க்கிழமை இரவு அம்பிகாபூரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே சிறுவன் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்த சமயம் அங்கு…

Read more

நிலைத்தடுமாறிய பேருந்து… பயங்கர விபத்தில் 12 மாணவர்கள் துடி துடித்து பலி.. பெரும் சோகம்..!!

எகிப்தின் வடகிழக்கு பகுதியில் சூயசை கலாலா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பல ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகம் முடிந்தவுடன் மாணவர்கள் வீடு செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளனர். ஐன் சோக்னா நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென…

Read more

காலையிலேயே சோகம்..! எரிபொருள் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு..!!!

நைஜீரியாவில் நேற்று முன்தினம் டேங்கர் லாரி ஒன்று வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 பேர் வரை உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மேலும்…

Read more

எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து… 94 பேர் துடிதுடித்து பலி… 50 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி…!!

நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி இரவு, மிகப்பெரிய எரிபொருள் டேங்கர் வெடிப்பு நிகழ்ந்தது, இதனால் 94 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் படுகாயமடைந்தனர். மஜியா நகரில் நடந்த இந்த விபத்து, டேங்கர் ஓட்டுநர்…

Read more

நள்ளிரவு 12 மணி… தீப்பிடித்து எரிந்த பைக்… “துடி துடித்து பலியான இருவர்”… நடு ரோட்டில் நடந்த திக் திக்.. வீடியோ வைரல்..!!

மேற்குவங்க மாநிலத்தில் நடந்த ஒரு பயங்கர விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக ஒரு கார் மெதுவாக நகர்ந்து சென்றது. அப்போது அவ்வழியாக பைக் ஒன்று வேகமாக வந்தது. அந்த பைக்…

Read more

அதிர்ச்சி சம்பவம்..! “கோவிலில் தீடீர் தீ விபத்து”… உடல் கருகி அர்ச்சகர் பலி..! பதைபதைக்கும் வீடியோ..!!

கேரள மாநிலம் கிளிமானூரில் அமைந்துள்ள புதியகாவு பகவதி கோயிலில், 49 வயதான அர்ச்சகர் ஜெயக்குமார் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயங்களால் உயிரிழந்தார். இந்த சம்பவம், அவர் கோவிலின் ஒரு அறையில் விளக்குடன் சென்று கதவைத் திறந்த போது, காற்றடைத்த…

Read more

#JUSTIN: கவரப்பேட்டை ரயில் விபத்து… “19 பேர் காயம்”… 12 பெட்டிகள் தடம் புரண்டது..! மீட்புப்பணிகள் தீவிரம்..!!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே மைசூர்-தர்பங்கா ‘பாக்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது இரவு 8.27 மணியளவில் நடந்தது, ரயில் வேகமாக சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதியதால் 2 பெட்டிகள் மேல்…

Read more

BREAKING : அடுத்த பயங்கரம்… “சென்னையில் ரயில் விபத்து”…!!

சென்னை அருகே திருவள்ளூரில் கவரப்பேட்டை பகுதியில் மைசூரு-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்து…

Read more

சாலையோரம் அமர்திருந்த மூன்று பேர்…. அதிவேகமாக வந்த கார்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. அதிர வைக்கும் வீடியோ…!!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதியில் சாலையோரத்தில் மூவரும் உட்கார்ந்து இருந்தபோது, அச்சமயம் அவ்வழியாக வந்த கார் அதிவேகத்தில் சென்றதால் விபத்து நேர்ந்தது. கார் ஓட்டுநர் சாலையில் உள்ளவர்களை கவனித்தாலும், வாகனத்தை உடனடியாக நிறுத்த முடியாமல், மூவரின் மேல் மோதி விபத்தில்…

Read more

பெரும் அதிர்ச்சி…! பைக் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 வாலிபர்கள் துடிதுடித்து பலி…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் என்ற பகுதியில் தினகரன் (20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் பாலாஜி (19) மற்றும் மற்றொரு நண்பருடன் மூவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். இவர் கோபால்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த…

Read more

பிரபல நடிகை விபத்தில் சிக்கினார்… ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நடிகை சுபாஸ்ரீ, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், சமீபத்தில் படப்பிடிப்புக்காக சென்ற போது கார் விபத்தில் சிக்கினார். அந்த நேரத்தில், மதுபோதையில் பைக்கில் வந்தவர்கள் சுபாஸ்ரீயின் கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதனால் சுபாஸ்ரீயுக்கும் மற்றும் பைக்கில் வந்தவர்களுக்கும்…

Read more

“ஜாலியாக பைக்கில் சென்ற காதல் ஜோடி”… சட்டென நடந்த பயங்கரம்… பரிதாபமாக இறந்த காதலி… அடுத்த நொடியே பேருந்து முன் பாய்ந்து காதலன் தற்கொலை…!!

யோகேஸ்வரன், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்தவர், மற்றும் சபரீனா, மதுராந்தகம் அருகே கூடலூரைச் சேர்ந்தவர். இருவரும் உறவினர்களாகவும், அதே கல்லூரியில் படித்து வந்தவர்களாகவும், காதலராக இருந்தனர். நேற்று காலை, அவர்கள் இருவரும் ‘ஹோண்டா டியோ’ ஸ்கூட்டரில் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க சென்றனர்.…

Read more

ஆற்றில் படகு கவிழ்ந்து 60க்கும் மேற்பட்டோர் பலி…. பெரும் சோகம்….!!

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவின் வடக்கில் நைஜர் மாகாணம் அமைந்துள்ளது. இந்த நைஜர் மாகாணத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மவுலு திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் படகில் சென்று விட்டு வீடு திரும்பும் போது மோக்வா என்ற இடத்தில்…

Read more

காலையிலேயே சோகம்…! டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 10 தொழிலாளர்கள் பரிதாப பலி…!!!

உத்திரபிரதேசத்தில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது மிர்சாபூர் பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரில் 13 கூலி தொழிலாளிகள் இருந்த நிலையில் வாரணாசி நோக்கி…

Read more

குலசை கொடியேற்று விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்… பயங்கர விபத்தில் சிறுவன் உட்பட 3 வேர் துடிதுடித்து பலி…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நேற்று தாசரா…

Read more

வெள்ளத்தில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பைலட்டுகள்.. பீகாரில் அதிர்ச்சி..

பீகாரில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நிவாரணப் பொருட்களுடன் பறந்த ராணுவ ஹெலிகாப்டர், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலையோரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, விபத்துக்குள்ளாகியது. வெள்ளத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பாதுகாப்புடன் தரையிறங்கினாலும், அத்துடன் இருந்த…

Read more

நொடிகளில் தப்பிய விமானங்கள்… இரண்டாம் உலகப் போர் குண்டால் வெடித்து சிதறிய விமான ஓடுதளம்..!!

தென்கிழக்கு ஜப்பானில் மியாசாகி என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் விமானப்படை தாக்குதலுக்காக கட்டப்பட்டது. இதில் தற்கொலை படை தாக்குதல்கள் சில நடை பெற்றுள்ளன.இந்த விமான நிலையத்தில் புதன்கிழமை அன்று மியாசாகி விமான…

Read more

செம ஷாக்..! சுக்கு நூறாக நொறுங்கி தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டர்… 3 பேர் பலி… பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் பவ்தன் இன்று மலை பாங்கான பகுதி உள்ளது. இந்த பகுதியில் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக இன்று கீழே விழுந்து பயங்கர விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து…

Read more

Breaking: பயங்கர விபத்து…! தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டர்… 3 பேர் உடல் கருகி பலி…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது புனே அருகே பவதான் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த…

Read more

பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… 4 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்… 40 தொழிலாளர்களின் கதி என்ன..?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு பட்டா சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்த நிலையில் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 4 மணி…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி….! பயங்கர விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி… 10 பேர் படுகாயம்…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது மினி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக…

Read more

Other Story