“இனி அகதிகளை வெளியேற்ற ராணுவ விமானத்தை பயன்படுத்த மாட்டோம்”… அதிரடியாக அறிவித்த ட்ரம்ப்… ஏன் தெரியுமா..?

அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விசா கட்டுப்பாடு, வரிவிதிப்பு, சட்டவிரோத குடியாட்சிக்கு தடை போன்ற பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  குறிப்பாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை ராணுவ விமானத்தில் நாடு கடத்தும் பணியை ட்ரம்ப்…

Read more

“என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தாதீங்க”… ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க… மும்பை பயங்கரவாத குற்றவாளி மனு… அதிரடி காட்டிய அமெரிக்க கோர்ட்..!!

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக தஹவூர் ராணா கருதப்படுகிறார். தற்போது இவர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது அந்த மனுவில் இந்தியாவிற்கு தான் நாடு கடத்தப்பட்டால் தனக்கு பாதுகாப்பு இல்லை…

Read more

அவன் பாத்த வேலையா இது?…. விமானத்தில் பூனை செய்த செயலால்…. 2 நாட்கள் விமானம் ரத்து… மக்கள் அவதி..!!

ரோமில் இருந்து ஜெர்மனிக்கு ரியானெர் போயிங் 737 விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பூனை சத்தம் கேட்டதால் மீண்டும் தரையிறங்கப்பட்டது. அதன் பின் விமானத்தில் உள்ள பூனையை பணியாளர்கள் தேடினர். ஆனால் அவர்களால் பூனையை பிடிக்க முடியவில்லை. அந்த பூனை மின்சார…

Read more

ரயிலில் போன் சார்ஜிங் வசதி… இது தெரியாம புகார் கொடுக்காதீங்க.. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரயில்களில் நள்ளிரவில் போன் சார்ஜிங் செய்வதற்கான வசதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே வாரியம் உத்தரவுபடி, ரயில்களில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரயில்களில் உள்ள செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்டுகளுக்கு போகும்…

Read more

இனி என்ன தப்பு பண்ணாலும் மன்னிப்பு தான்… மரண தண்டனை கிடையாது… புதிய சட்டத்தை இயற்றியது ஜிம்பாப்வே..!!

ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாப்வேயில் பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக இருந்த எம்மர்சன் மனங்காக்வா  மரண தண்டனைக்கு எதிராக பகிரங்கமாக பேசினார். இவர் கடந்த 1960-களில்…

Read more

மக்களே…! இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை‌.. தமிழகத்தில் POWER CUT … உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு துணி மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் எந்தெந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பை மின்சார வாரியம்…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…! 5.8 கோடி பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். அதன்பிறகு ரேஷன் கார்டுகள் என்பது ஒரு முக்கிய ஆவணமாக திகழும்…

Read more

Breaking: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை… அமைச்சர் உத்தரவு…!!!

கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என அவர் தனது வலைதளப்…

Read more

நடிகர் ரஜினிகாந்தின் “வேட்டையன்” படத்திற்கு தடை விதிக்க முடியாது…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரானா டகுபதி, மஞ்சு வாரியர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற…

Read more

IND vs BAN: 2-வது டெஸ்ட் போட்டி மழையினால் திடீர் ரத்து… ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்…!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் நிலையில் முதல் தொடரில் இந்தியா 280 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேச…

Read more

ஜி-மெயில் ஐடி ரத்து… செப். 20 வரை தான் டைம்… உடனே இதை செய்யுங்க… கூகுள் எச்சரிக்கை அறிவிப்பு…!!

உலகம் முழுவதும் google நிறுவனத்தின் செயலிகளை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த google செயலி மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது google நிறுவனம் ஜிமெயில் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது மின்னஞ்சல் முகவரியை 2 வருடத்திற்கு…

Read more

BREAKING: செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு…. அமைச்சர் ‌ பொன்முடி அறிவிப்பு…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ் போன்றவைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டது. அதன்படி…

Read more

பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை…. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற தாய்…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த ஒரு தீர்ப்பில் பாலியல் குற்றத்தில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக கொலை செய்யும் நபர்களுக்கு இந்திய அரசு  தண்டனைச் சட்டம் ஐபிசி பிரிவு 97 படி தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறியிருந்தது. அந்த வகையில் 21…

Read more

கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை ரத்து…. முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்த வருடம் கேரளாவில் ஓணம் பண்டிகை வாரம் ரத்து…

Read more

அரசுத்துறை உயர் அதிகாரிகளின் நேரடி பணி நியமன முறை ரத்து…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

நாட்டில் மத்திய அரசின் இணை செயலாளர்கள், இயக்குனர்கள், துணை செயலாளர்கள் உள்ளிட்ட 45 பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்கலாம் என யுபிஎஸ்சி அறிவித்தது. இந்த பணிகளுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நிலையில் நேரடியாக பணி நியமனம் செய்யலாம்…

Read more

Breaking: சென்னையில் ஆகஸ்ட் 18 வரை 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருக்கிறது. அதாவது சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்…

Read more

Breaking: பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து… யுபிஎஸ்சி அதிரடி உத்தரவு…!!!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர். இவர் அலுவலகத்தில் இருப்பவர்களிடம் தனக்கு கலெக்டர் போன்ற மரியாதை வேண்டும் என்று கேட்டதோடு தன்னுடைய சொகுசு காரில் ‌ அனுமதி இன்றி சைரன் வைத்து சுற்றினார்.…

Read more

சென்னையில் இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை அருகே தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இரவு நேரத்தில் மட்டும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மற்றும் நாளை…

Read more

Breaking: சென்னையில் நாளை முதல் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.   அதன் பிறகு அதிகாலை முதல்…

Read more

Breaking: நீட் தேர்வு ரத்து…. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில்…!!!

இன்று நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்விகளை முன் வைத்ததனர். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான…

Read more

சேலம் மாவட்டத்தில் இன்று மின்தடை… உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்விநியோகமானது ரத்து செய்யப்படும். இது தொடர்பாக முன்கூட்டியே மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில்…

Read more

#BREAKING: ரத்து செய்யப்படுமா நீட் தேர்வு…? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.  நடப்பாண்டு நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும் அதே ரத்து செய்ய வேண்டும் எனவும் தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! சென்னையில் 23 நாட்களுக்கு 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவைகளை நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 23ஆம் தேதி முதல்…

Read more

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் இன்று ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயிலானது இன்று  ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாளை  காலை 7.45 மணிக்கு…

Read more

“லிவிங் டூ கெதர்”…. இதைத் திருமணமாக ஏற்றுக்கொள்ள முடியாது… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் இளைஞர் மீது குடும்ப வன்முறை என்ற பெயரில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்திற்கு…

Read more

BREAKING: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தேர்வு ரத்து…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜூன் 23ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தேர்வானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நிர்வாக காரணங்களுக்காக, வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் நிலை பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வானது ரத்து செய்யப்படுகிறது என்றும், அடுத்த பதினைந்து…

Read more

ஆரம்பிச்சு வச்ச எலான் மஸ்க்… தொடர்ந்து போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சிகள்… வலுக்கும் கோரிக்கை… என்னதான் நடக்கிறது…?

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறி வருகிறார்கள்.…

Read more

“அபாயம்”… தேர்தலில் EVM வாக்கு இயந்திரங்களை உடனே தடை செய்யுங்க… பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது இவிஎம் வாக்கு இயந்திரம் குறித்து தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் என்று அவர் எச்சரித்த நிலையில், தற்போது அமெரிக்காவில்…

Read more

கனமழை எதிரொலி: ஊட்டியில் இன்றும் மலை ரயில் சேவை ரத்து…. வெளியானது அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் குளிர்ச்சி ஊட்டும் விதமாக கடந்த ஒரு வரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் செல்வோர்க்கு வசதியாகவும், வேலைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காகவும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் 15 மின்சார ரயில்களானது…

Read more

இனி மோசடிகளுக்கு இடமில்லை…. தகுதியில்லாத ரேஷன் அட்டைகள் நீக்கம்…. அதிரடி காட்டிய அரசு….!!.

ஏழை மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்தும் மாநில அரசுகள் தரப்பில் இருந்தும்ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்களைப் பெறலாம். அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்குக் கிடைக்கிறது.…

Read more

கூடங்குளம் அணுமின் நிலைய தேர்வு ரத்து…. வெளியானது திடீர் அறிவிப்பு…!!!

போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று ‘பி’ பிரிவு பணியாளர் தேர்வு நடைபெற இருந்தது. இதனிடையே, கூடங்குளம் இளைஞர்கள், நிலம் கொடுத்தோருக்கு முதலில் ‘சி’ பிரிவு பணியிடத்திற்கு தேர்வின்றி பணி…

Read more

தமிழகத்தில் இவர்களுடைய பணியிறக்கம் ரத்து…. தமிழக அரசு அரசாணை…!!

தமிழக அரசின் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுடைய பணி தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை…

Read more

60,000 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து… ஷாக் நியூஸ்…!!!

உத்திரபிரதேசம் மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் 60000 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு நடந்ததாக எடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் நபர்கள் அல்லது அமைப்புகள் மீது…

Read more

நாளை கோடம்பாக்கம் -தாம்பரம் ரயில் நிலையம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து… பயணிகள் கவனத்திற்கு…!!

கோடம்பாக்கம் -தாம்பரம் ரயில் நிலையம் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25ஆம் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையம் இடையே பிப்ரவரி…

Read more

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.!!

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான இரண்டு தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 2021 தேர்தலின் போது விதிகளை மீறி பிரச்சாரம், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள…

Read more

திருநெல்வேலி – ஜாம்நகர் விரைவு ரயில் சேவை இன்று ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

திருநெல்வேலி மற்றும் ஜாம்நகர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவை டிசம்பர் 25ஆம் தேதி இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், திருநெல்வேலி மற்றும் குஜராத் மாநிலம் ஜாம்நகர் இடையே வாரம் இரண்டு முறை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று அரையாண்டு தேர்வு நடைபெறாது…. மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

இன்றும் மின்சார ரயில் சேவை கிடையாது…. மீண்டும் எப்போது….? ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக, தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் நேற்றும், இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதும் ரத்து…

Read more

கன மழை – தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து.!!

தொடர் கன மழை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜாம்  புயல் தாக்கம் காரணமாக அதி கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் ரத்து…. பயணிகள் கவனத்திற்கு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி,…

Read more

இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும்…. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு…!!

ரேஷன் கடையின் மூலமாக மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி வருகிறார்கள்.  அரசு நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது . தற்போது ரேஷன் பொருட்களை பெறுவதற்கான வழிமுறை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

இன்று இரவு 10 மணி – நாளை காலை 10 மணி வரை…. சென்னை-அரக்கோணம் இடையே 94 மின்சார ரயில்கள் ரத்து…!!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம், அம்பத்தூர் பணிமனையில் இன்று இரவு 10 மணி முதல் நாளை (நவ.19) காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அந்த வழித்தடத்தில் இயங்கும் 94 ரயில்கள் முழுவதுமாக…

Read more

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து…. முக்கிய அறிவிப்பு…!!

சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும்…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(அக்-19) முதல் சுங்க கட்டணம் ரத்து…!!

சென்னை அருகே நாவலூர் சாலையில் இன்று முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் இங்கு சுங்கக் கட்டணம் ரத்து…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

சென்னை அருகே நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின்…

Read more

நாளை முதல் திருப்பதியில் இது ரத்து…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு சிறப்பு தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது   புரட்டாசி மாசம் என்றதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு…

Read more

திருப்பதி செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… அக்டோபர் 12 வரை ரயில் சேவைகள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினம்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாளம் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்…

Read more

Youtube பிரபலம் டிடிஎஃப் வாசனின் லைசன்ஸ் ரத்து… தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரங்கம்…!!!

Youtube பிரபலம் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. தினம்தோறும் அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோக்களை பதிவிட்டு வருவது தான் இவரது வழக்கம். இதனால் பல சிக்கல்களிலும் சிக்கியுள்ள இவர் சமீபத்தில்…

Read more

சென்னை சென்ட்ரல் – திருப்பதி ரயில் சேவை நாளை முதல் ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

ஜோலார்பேட்டை மற்றும் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி விரைவு ரயில் நாளை முதல் அதாவது செப்டம்பர் 12 முதல் பல்வேறு தேதிகளில் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

Other Story