குட் பை..! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் வஹாப் ரியாஸ்….!!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் ஆகஸ்ட் 16 அன்று ட்வீட் செய்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த…

Read more

IND vs WI : தொடரை இழந்த இந்தியா….. நம்பிக்கையை நிச்சயம் பாதிக்கும்….. சல்மான் பட் கருத்து..!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி, வரவிருக்கும் பெரிய போட்டிகளில் அவர்களின் நம்பிக்கையை நிச்சயமாக பாதிக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.. புளோரிடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியாவை…

Read more

சீன முதலீடு இங்கு வேண்டாம்…. பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதல்….!!

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான்  மாகாணத்தின் குவாடர்  துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங்  மாகாணத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டம் தான் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழிதடத் திட்டம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் சீனாவின் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள…

Read more

இம்ரான் கானுக்கு மருத்துவ சிகிச்சை…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது பல்வேறு நாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசுகளை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இம்ரான்கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள…

Read more

கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்…. தற்காலிக பிரதமர் நியமனம்…. வெளியான தகவல்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக பாகிஸ்தான்…

Read more

தாக்குதல் நடத்த திட்டம்…. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. பாகிஸ்தான் ராணுவம் அதிரடி…..!!

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் சட்ட அமலாக்க முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த இரண்டு பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திலேயே…

Read more

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியாது…. 5 ஆண்டுகள் தடை….. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த காலத்தில் உலகத் தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள…

Read more

பாகிஸ்தான் ரயில் விபத்து…. பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…. 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி பகுதியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் ரயிலின் பத்து பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் உயிரிலிருந்து அவர்களின் எண்ணிக்கை 22 என்று  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்தில் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 34…

Read more

பாகிஸ்தானில் கன்னி வெடி தாக்குதல்…. ஏழு பேர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பாலூஸிஸ்தான் மாகாணத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி உள்ளனர். இதில் வாகனம் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த…

Read more

தனிமை சிறையில் இம்ரான் கான்….. உடல்நிலை குறித்து கவலை….. அதிகாரிகளை குற்றம் சுமத்தும் கட்சியினர்…..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைது…

Read more

பாகிஸ்தானில் ரயில் விபத்து…. தடம் புரண்ட பேட்டிகள்…. 22 பேர் பலி….!!

பாகிஸ்தான் கராச்சியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பத்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான…

Read more

விசா கிடைக்கல… ஆன்லைனில் திருமணம்…. பாகிஸ்தான் மனைவிக்காக காத்திருக்கும் இந்தியர்….!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்த அமீனா என்பவர் இந்தியாவின் ஜோத்பூர் பகுதியில் உள்ள அபார்ஸ் என்பவரை ஆன்லைனில் திருமணம் செய்துள்ளார். தம்பதியின் இரண்டு குடும்பமும் உறவினர்களான நிலையில் அமீனா மற்றும் அபார்ஸ்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால்…

Read more

“கைதை எதிர்பார்த்தேன்” தீர்ப்புக்கு பின் இம்ரான் கான் வெளியிட்ட காணொளி….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது ஆதரவாளர்களுக்காக காணொளி ஒன்றை இம்ரான் கான் பதிவு செய்து…

Read more

குற்றம் நிரூபிக்கப்பட்டது…. இம்ரான் கானுக்கு 3 வருட சிறை….. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது பதவியில் இருந்த காலத்தில் செய்த ஊழல் உள்ளிட்ட பல வழக்குகள் போடப்பட்டது. சமீபத்தில் நீதிமன்றம் வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தோஷகானா  என்னும் ஊழல்…

Read more

பாக். முன்னாள் விக்கெட் கீப்பர் இஜாஸ் பட் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்…!!

முன்னாள் விக்கெட் கீப்பர் இஜாஸ் பட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. அந்த அணிக்காக 8 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார். 2008-ம் ஆண்டு முதல் 2011 வரை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக…

Read more

பாக். மனித வெடிகுண்டு தாக்குதல்…. பலி எண்ணிக்கை 54-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது…

Read more

12ஆம் தேதிக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பாகிஸ்தான் பிரதமர்

கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது இதையடுத்து அங்கு எதிர்க்கட்சிகளாக இருந்த ஷபாஷ் ஷரீஃப் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த மே…

Read more

பாக். குண்டுவெடிப்பு…. பலி எண்ணிக்கை 44-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி…

Read more

பாக்-ல் குண்டுவெடிப்பு…. 35 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதியில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குண்டுவெடிப்பில்…

Read more

இந்தியாவின் போர்க்குணம்…. எச்சரிக்கையா இருங்க…. பாகிஸ்தான் ஆலோசனை….!!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24 வது நினைவு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து லடாக்கில் உள்ள நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு ராணுவ வீரர்கள் மத்தியில்…

Read more

குழந்தைகளை தொந்தரவு பண்ணாதீங்க…. மீடியாவுக்கு பாத்திமா (அஞ்சு) கோரிக்கை….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

பாக். மசூதியில் தற்கொலை தாக்குதல்…. காவல் அதிகாரி உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் மாவட்டத்தை சேர்ந்த அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் அந்த மசூதிக்குள் நுழைந்து தற்கொலை தாக்குதலுக்கு முயன்றனர். அவர்களை தடுக்க காவல் அதிகாரி ஒருவர் சென்ற போது…

Read more

குறைந்த சம்பளம்….. பிசிபி செயலால் பாகிஸ்தான் வீரர்கள் அதிருப்தி….. மத்திய ஒப்பந்தங்களை மாற்றியமைக்க கோரிக்கை..!!

மற்ற அணி வீரர்களுடன் ஒப்பிடும் போது, ​​பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) குறைந்த சம்பளத்தை வழங்குவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்கள் மகிழ்ச்சியடையவில்லை, மேலும் அவர்களது மத்திய ஒப்பந்தங்களை முழுமையாக மாற்றியமைக்கக் கோரி வலியுறுத்தியுள்ளதாக  கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்களின்…

Read more

“முகநூல் காதல்” பாத்திமாவாக மாறிய அஞ்சு…. பாகிஸ்தானில் இந்திய பெண்ணுக்கு திருமணம் முடிந்தது….?

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

எல்லோரும் தப்பா பேசுறாங்க…. நான் யார் என்று நிரூபித்து காட்டுவேன் – பப்ஜி காதலி சீமா

பப்ஜி காதலனை சந்திக்க சட்டத்திற்கு விரோதமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியதோடு தான் பாகிஸ்தானுக்கு திரும்ப போவதில்லை என்று உறுதியாக கூறிவிட்டார். மேலும் இந்திய குடியுரிமை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.…

Read more

“முகநூல் நட்பு” பாகிஸ்தானுக்கு பறந்த இந்திய பெண்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

அப்போ லைலா – மஜ்னு…. இனி சீமா – சச்சின்….. குடியுரிமை கேட்டு ஜனாதிபதிக்கு மனு….!!

பாகிஸ்தானில் இருந்து பப்ஜி காதலனுக்காக சட்டத்திற்கு எதிராக இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியது மட்டும் இல்லாமல் தனது பப்ஜி காதலன் சச்சினை  திருமணம் செய்து கொண்டு தற்போது இந்திய குடியுரிமையை கேட்டு வருகிறார். அதன்படி…

Read more

கட்டாய மதமாற்றம்…. கட்டாய திருமணம்…. பாகிஸ்தானில் நடந்த அவலம்….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தின் தாஹி கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி  லீலா ராம் என்பவருக்கு ரோஷினி, சாந்தினி, பரமேஷ் குமாரி என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்று…

Read more

காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்…. ஒருவர் உயிரிழப்பு…. பாக்-ல் பயங்கரம்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பக்துங்க்வா  மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காவல் நிலையத்தின் மீது அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் மற்றும் சில கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே…

Read more

இது முதல் தடவ இல்ல…. சல்மான்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்….!!

சமீப நாட்களாக அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சீமா. பப்ஜி  காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக இந்தியாவிற்கு வந்ததால் சீமா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினின் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து ஒரு பெண்…

Read more

இன்னும் உன்னை காதலிக்கிறேன்….. குழந்தைகளை மிஸ் பண்றேன்….. மீண்டும் வந்துவிடு…. சீமாவின் கணவர் கோரிக்கை….!!

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த…

Read more

பாக். பயங்கரவாத செயல்கள்….. ஆப்கான் அகதிகள் ஒன்னும் பண்ணல – அமெரிக்க அரசு

பாகிஸ்தானுக்கு அகதிகளாக ஆப்கானை சேர்ந்த பலர் சென்றுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் எந்த விதமான பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ஆப்கான்…

Read more

72 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறனும்….. பப்ஜி காதலி சீமாவுக்கு காலக்கெடு….!!

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த…

Read more

பாக்-ல் ராக்கெட் குண்டு வீச்சு….. 2வது இந்து கோவில் மீது தாக்குதல்….!!

பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்னும் பெண் பப்ஜி காதலனை தேடி இந்தியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக வந்ததோடு இங்கேயே அவருடன் வாழ தொடங்கி விட்டார். சீமா பாகிஸ்தானுக்கு போகமாட்டேன் இந்தியாவில் தான் இருப்பேன் என்று உறுதியாகக் கூறியிருந்தார். இதனிடையே சீமாவின் இந்தியப்…

Read more

பாக்-ல் இந்து கோவில் தரைமட்டம்…. இரவோடு இரவாக நடந்த சதி….!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் 150 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது.. மாரி மாதா என்ற பெயருடைய அந்தக் கோவிலுக்கு இந்து சமூகத்தினர் பலர் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சாமி தரிசனம்…

Read more

சுதந்திர தின கொண்டாட்டம்…. இந்தியாவுடன் போட்டியிடும் பாகிஸ்தான்…. 500 அடிக்கு தேசிய கொடி….!!

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பலரும் அறிந்தது. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தான் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தனது…

Read more

சீமா பாகிஸ்தான் வர வேண்டும்…. இல்லனா இதான் நடக்கும்…. உ.பி-க்கு வந்த மிரட்டல்….!!

பப்ஜி என்னும் ஆன்லைன் விளையாட்டு செயலி  மூலம் இந்தியாவை சேர்ந்தவரை காதலித்த பாகிஸ்தான் பெண் சீமா சட்டத்திற்கு புறம்பாக எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சீமா, பப்ஜி காதலன்…

Read more

ஆசிய கோப்பை 2023…! ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாக் போட்டி எங்கே?

ஆசியக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இங்குதான் நடைபெறும் என கூறப்படும் நிலையில், விரைவில் அட்டவணை வெளியாகலாம்.. இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டியை அனைவரும் ஆவலுடன் பார்க்கின்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களைத் தவிர, இந்த அணிகளுக்கு உலகம்…

Read more

பொருளாதார நெருக்கடி…. பாகிஸ்தானுக்கு ரூ.24000 கோடி கடன்…. சர்வதேச நாணய நிதியம் செய்த உதவி….!!

பாகிஸ்தான் தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு…

Read more

தவறான செய்தி…. 4 போட்டி இங்க….. 9 போட்டி அங்க…. இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது…. உறுதி செய்த அருண் துமால்..!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாததால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை இலங்கையில் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் நேற்று உறுதிப்படுத்தினார். ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்காக தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருக்கும் அருண் துமால், பிசிசிஐ…

Read more

இது எப்படிடா?… கணவன், மனைவி, பிள்ளைகள் என அனைவருக்குமே ஒரே பிறந்தநாள்… கின்னஸ் சாதனை படைத்த அரிய குடும்பம்..!!

பாகிஸ்தானில் லர்கானாவை சேர்ந்த அமீர் அலி என்பவரின் குடும்பத்தினர் அனைவரும் ஒரே திகதியில் பிறந்ததற்காக அந்த குடும்பம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த அற்புதமான கதையை கிண்ண உலக சாதனை புத்தகம் தற்போது பகிர்ந்து உள்ளது. பாகிஸ்தானில் தர்கானாவை பூர்வீகமாகக் கொண்ட…

Read more

Asia Cup 2023 : முடிவுக்கு வந்தது…. இனி ‘இந்த’ நாட்டில் இந்தியா-பாகிஸ்தான் மோதும்…. விரைவில் அட்டவணை..!!

ஆசிய கோப்பை 2023 (ஆசியா கோப்பை) சர்ச்சை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது, விரைவில் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இறுதியாக, ஆசிய கோப்பை 2023 (ஆசியா கோப்பை) சர்ச்சை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. பிசிசிஐயும், பிசிபியும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. டர்பனில்…

Read more

2023 ஆசிய கோப்பை : இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது – அருண் துமால் உறுதி..!!

ஐபிஎல் தலைவர் அருண் துமால், ஆசிய கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், போட்டிக்கான அட்டவணையை இறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவர் அருண் துமால், வரவிருக்கும் ஆசியக் கோப்பைப் பதிப்பில் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான மென் இன்…

Read more

IND vs PAK : ஆசிய கோப்பையில் நடுநிலையாக ஆடினால்…. WTC 2023-க்கு நாங்களும் அதையே கோருவோம்…. பிரதமர் கையில்…. பாக்., அமைச்சர் எஹ்சான் மசாரி..!!

இந்தியாவில் 2023 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் விளையாட்டு அமைச்சர் எஹ்சான் மசாரி அறிக்கையை வெளியிட்டார்.ஆசியக் கோப்பைக்கு பிசிசிஐ அணியை அனுப்பத் தவறியதால், 2023 உலகக் கோப்பைக்கு நடுநிலையான இடங்களை பாகிஸ்தான் விளையாட்டு அமைச்சர் கோரியுள்ளார். உலகக் கோப்பையில் இந்தியா…

Read more

தந்தையை மணந்த மகளா?…. “அதுவும் 4வது மனைவி”…. ட்ரெண்டிங் வீடியோவின் உண்மை என்ன?… இதோ பெண்ணின் விளக்கம்..!!

பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளநிலையில், அது குறித்த உண்மை வெளிவந்துள்ளது.. பாகிஸ்தானில் பிறந்த மகளை தந்தை ஒருவர் தனது 4வது மனைவியாக திருமணம் செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை…

Read more

தந்தையை திருமணம் செய்தாரா?…. 4வது மனைவியானேன்… ஆனால்…. உண்மை தகவல் இதோ..!!

பாகிஸ்தானிய பெண் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து, நான்காவது மனைவியாகினார் என்று பரப்பப்படும் வீடியோ குறித்த உண்மை வெளிவந்துள்ளது.. ரபியா என்ற பாகிஸ்தானிய பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது குறித்து பல பயனர்கள் அந்த பெண்…

Read more

World Cup 2023 : மீண்டும் கிங் கோலியிடம் இருந்து மிரட்டல் ஆட்டம் வெளிப்படுமா?…. காத்திருக்கும் ரசிகர்கள்..!!

2023 உலகக் கோப்பையில் விராட் கோலி மீண்டும் பாகிஸ்தானை அச்சுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.. கிரிக்கெட்டின் மிகப்பெரிய நிகழ்வான ஒருநாள் உலகக் கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது, அதற்காக அனைத்து அணிகளும் தங்களின் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன. இந்த உலகக்…

Read more

10 அணி இருக்கு…! இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல…. எல்லா டீமையும் வீழ்த்துவதே நோக்கம்… பாபர் அசாம் அதிரடி பேட்டி..!!

நாங்கள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் விளையாடவில்லை, இறுதிப் போட்டிக்கு அனைத்து அணிகளுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று பாக்., கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான்…

Read more

2023 World Cup : இது (IND vs PAK) ஒரு போட்டி மட்டுமே”….. இத பத்தி நாங்க யோசிக்கல….. ஷஹீன் அப்ரிடியின் கருத்து என்ன?

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்துள்ளார்.. உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் – இந்தியா மேட்ச் மோகம் பற்றி பேச வேண்டியதில்லை. இருப்பினும், இரு நாடுகளுக்கும்…

Read more

2023 World Cup : “இந்தியாவுடன் மட்டும் ஆடப் போவதில்லை”…. மத்த டீமும் இருக்கு…. பாக்., கேப்டன் பாபர் அசாம் பேட்டி..!!

நாங்கள் இந்தியாவுடன் மட்டும் போட்டியிடப் போவதில்லை, ஆனால் உலகக் கோப்பையில் மற்ற அணிகள் உள்ளன, அவற்றையும் நாங்கள் தோற்கடிப்போம்.” என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 ஆம்…

Read more

Other Story