திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டை வாழ்க்கை…. இயக்குனர் ரவி தற்கொலைக்கு காரணம் இதுதான்…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நடிகர்கள் மனோஜ் மற்றும் குணால் நடிப்பில் வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவி ஷங்கர். இந்நிலையில் இவர் கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘குதிரை’ என்ற சிறுகதை…

Read more

“வருஷமெல்லாம் வசந்தம்” பட இயக்குனர் ரவி தற்கொலை…. அதிர்ச்சியில் திரையுலகம் ..!!!

நடிகர்கள் மனோஜ் மற்றும் குணால் நடிப்பில் வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவி ஷங்கர். இந்நிலையில் இவர் நேற்றிரவு கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘குதிரை’ என்ற…

Read more

பிரபல தமிழ் சினிமா இயக்குனர் திடீர் தற்கொலை…. பெரும் சோகம்… இரங்கல்…!!

தமிழ் சினிமாவில் குணால் மற்றும் மனோஜ் நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் ரவிசங்கர். இவர் குதிரை சிறுகதை மூலம் பாக்யா பத்திரிக்கையில் எழுத்தாளராக அறிமுகமானார். இவர்  பிரபல இயக்குனர்கள் விக்ரமன் மற்றும் பாக்யராஜ்…

Read more

மாணவி வீடியோவை வெளியிட்ட மாணவன்… எச்சரித்த ஆசிரியர்.. இறுதியில் நடந்த சோகம்…!!!

மராட்டிய மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் அணிஷ் தல்வி என்ற மாணவன் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இவர் சமூக வலைத்தளத்தில் தன்னுடன் பயிலும் மாணவி குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக அந்த மாணவர்…

Read more

வறுமையில் வாடிய குடும்பம்… வெளிநாட்டுக்கு சென்ற மனைவி… வேதனையில் தவித்த கணவன்… 2 குழந்தைகளை கொன்று விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற மகனும், காவியா (6) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதால் கடந்த…

Read more

கேட்பாரற்று நின்ற கார்… உள்ளே காத்திருந்த அதிர்ச்சி… ஓடோடி வந்த பாஜக EX. மந்திரி குடும்பம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநில பாஜக கட்சியின் முன்னாள் மந்திரி பிசி பட்டீல். இவருக்கு வனஜா என்ற மனைவியும் இரு மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகள் சௌமியாவுக்கு திருமணம் ஆகி பிரதாப் குமார் (41) என்ற கணவர் இருக்கிறார். இவர் தொழிலதிபராக இருக்கும்…

Read more

நெஞ்சே பதறுதே…! குழந்தையை நெஞ்சோடு இறுக்கமாக கட்டிக்கொண்டு…. மனைவி எடுத்த முடிவால் கதறும் கணவர்…!!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ். 31 வயதான இவருடைய மனைவி கலாமணி. இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று…

Read more

“தங்கள் சாவுக்கு தாங்களே காரணம்”… திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு தலகட்டா புரா பகுதியில் சேர்ந்த அஞ்சனா என்ற 20 வயது இளம் பெண் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார் . அதனைப் போல அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு திருமணம்…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்… எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை… சோக சம்பவம்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் கருகுட்டி மாவேலி ஹவுஸ் பகுதியை சேர்ந்த ஷாஜூ என்பவருடைய மகன் ஆண்டோ வர்கீஸ். இவருடைய மனைவி ஜிஸ்மால். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக…

Read more

திருமணமான ஒன்றறை மாதத்தில்… பிரபல மல்யுத்த வீரர் திடீர் தற்கொலை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ் நிக்கம் (30). இவர் பிரபலமான மல்யுத்த வீரர். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர் தன் மனைவியுடன் சங்கிலி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சுராஜ் தன் வீட்டில் தூக்கிட்டு…

Read more

“என் சாவுக்கு காரணம் கணவரும், கள்ளகாதலனும்” சிக்கிய கடிதம்…. பெண் தற்கொலையில் அதிர்ச்சி…!!

சென்னை சேர்ந்தவர் சரவணன். 42 வயதான இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்…

Read more

குடியால் வந்த வினை… திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி. பழனிச்சாமி நகரில் மோகன் குமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தன் தாய் ஈஸ்வரியுடன் அவர் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.…

Read more

“ஏன் தனியா உக்காந்து பேசுற உள்ளே போ” கண்டித்த தந்தை…. 19 வயது மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் சௌந்தர் – அருணா தம்பதி. இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (14), ரிஷிகா (13) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரிஷிகா, வீட்டின் வெளியே செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த…

Read more

உள்துறை செயலாளர் திடீர் தற்கொலை… மனைவி இறந்த சிறிது நேரத்தில் விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

அசாம் மாநிலத்தில் உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ஷிலாதித்யா சேத்தியா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். இவர் அசாம் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார். இதனால் அவர்…

Read more

சென்னையில் ஒரே குடியிருப்பில் அடுத்தடுத்து இரு காவலர்கள் தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை பட்டினம்பாக்கம் ரோகினி கார்டன் பகுதியில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து இரு காவலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜான் ஆல்பர்ட் என்பவர் அங்கு வசித்து வந்துள்ளார். இவர்…

Read more

மாமனார், மாமியாரால் வந்த மனஅழுத்தம்…. தற்கொலை செய்துகொண்ட மருமகன்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருபவர் ஷைலீஸ். இவருக்கும் மனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ல் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களாக ஷைலீஸ் பெயரில் இருக்கும் பங்களா வீட்டை மனிஷா பெயருக்கு மாற்றி தருமாறு மாமியார், மாமனார் உள்ளிட்ட மனைவியின் குடும்பத்தார்…

Read more

“எனக்கு வாழனும்னு ரொம்ப ஆசையா இருக்கு”… கதறியழுத தூய்மை பணியாளர்… கடன் பிரச்சினையால் விபரீத முடிவு…!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் கண்ணகி காலனி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சப்பானி முத்தையா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னுடைய தேவைக்காக பலரிடம்…

Read more

“அடிக்கடி தகராறு”…. மருமகள் எடுத்த முடிவு … போலீசுக்கு போன் போட்ட மாமியார்… பரிதவிப்பில் குழந்தைகள்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ராணுவ வீரர். இவர் தற்போது இமாச்சல் பிரதேசத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரூபாபாய் (31) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர் தன்…

Read more

ரேஷன் பொருளால் வந்த சண்டை…. குழந்தைகளோடு தற்கொலை செய்த மனைவி…. அதிர்ச்சியில் கணவன்…!!

ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் மாவட்டத்தில் வசிப்பவர் ஷகூர் கான். இவருடைய மனைவி ரஹ்மான். 28 வயதான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையையில் ஷகூர் கான் தன்னுடைய குடும்பத்திற்கு வரும் ரேஷன் பொருட்களை அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய தாய்…

Read more

என் சாவுக்கு அவங்க தான் காரணம்…. கடிதம் எழுதி வைத்துவிட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

திருவாரூர் மாவட்டம் மருதவனம் பகுதியில் பாபு (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புழுதிக்குடியில் உள்ள மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு களப்பால் கிராமத்தில் அமைந்துள்ள மதுபான கடையிலும் கூடுதல்…

Read more

ஒய்.எஸ்.ஆர். ஆட்சியை பிடிக்கும் என கூறி ரூ.30 கோடி பந்தயம்…. இறுதியில் நடந்த சோகம்….!!!

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே தேர்தல் முடிவு வெளியான நிலையில், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று 30 கோடி ரூபாய்…

Read more

“விடுதியில் கணவன் மனைவி”… நீண்ட நேரமாக திறக்காத அறை… கதவை உடைத்த ஊழியர்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாக்கிய ஈஸ்வரன் (49)-வசந்தலட்சுமி (42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பாக்கிய ஈஸ்வரன் பஞ்சு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் கடந்த 6-ம் தேதி திருச்செந்தூருக்கு சென்ற நிலையில் அங்கு ஒரு விடுதியில்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! 6 மாத கைக்குழந்தை உட்பட குடும்பத்துடன் ரயில்வே ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிகோடா கிராமத்தில் நரேந்திர சதார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரீனா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண்…

Read more

காதல் திருமணம் செய்த பெண்… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதிதா (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்தபோது அவருடன் படித்த போஸ் (30) என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

எங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள்…. தோழிக்கு SMS அனுப்பிவிட்டு…. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை…!!

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் 5வது பிளாக் பகுதியில் வசிப்பவர் செல்ஃபியா மேரி. இவருக்கு திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. இவருக்கு செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் என்ற வாலிபரோடு கள்ளத்தொடர்பு இருந்தது. விஜய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு…

Read more

ரூ.40000 கொடுத்தால் 2 லட்சம் கிடைக்கும்…. ஏமாந்து போனதால்…. குடும்பத்தோடு தற்கொலை முயற்சியில் சிறுமி பலி…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ராஜுவ். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 2 லட்சம் கடன் வாங்கி தருவதாகவும் அதற்கு முன்பணமாக 40 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் ராஜுவும் அந்த…

Read more

“எங்களை சேர்ந்து வாழ விட மாட்டாங்க”… குடும்பத்தை தவிக்க விட்டு விட்டு 6 மாதமாக உல்லாசம்…. கள்ளக்காதல் ஜோடி விபரீதம்…!!!

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் வசித்து வரும் செல்பியா மேரி (23) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் ஐந்து வயதில் குழந்தையும் உள்ளது. இதனைப் போலவே செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…

Read more

2 திருமணம் செஞ்சும் குழந்தை இல்லை…. மனைவியுடன் இளைஞர் எடுத்த முடிவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடலூர் மாவட்டம் காட்டாண்டிகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர்  ரமேஷ் என்ற குமாரவேல். இவருக்கும் மீனா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும்  வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று…

Read more

விரைவில் திருமணம்…. தாய்மாமன் இறந்த துக்கத்தில் மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி நர்சிங்…

Read more

நாம் தமிழர் கட்சி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை… கண்களை தானமாக வழங்கிய உறவினர்கள்….!!

மதுரை மாவட்டம் திருப்பாலை அருகே ஜி.ஆர் நகர் விரிவாக்க பகுதி உள்ளது. இங்கு மைக்கேல் ஸ்டாலின் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு வெல்டிங் பட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் புதூர்…

Read more

அடக்கடவுளே…! கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆகுது…. தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசிப்பவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி சரஸ்வதி (21).  இந்த தம்பதிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப முறைப்படி இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது.  திருமணமான பின்பிம் சரஸ்வதி கல்லூரி பயின்று வந்தார். இந்த நிலையில்…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்… தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் மணிவாசகன் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு சிப்காட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் விசாகன் என்ற…

Read more

குழந்தைகளை தவிக்கவிட்டு போலீஸ்காரருடன் சென்ற பெண்…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி நவநகர் பகுதி உள்ளது. இங்கு மகேஷ் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னுடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க…

Read more

காதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி ‌ என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…

Read more

அதிர்ச்சி…! மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…? போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஏகே 47 ரகத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு ரவிக்கிரன் (37) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…

Read more

ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!

திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…

Read more

செம ஷாக்…! ஒரு மாத காதலுக்கே இப்படியா…? ரயில் முன் பாய்ந்து காதல் தற்கொலை… காரணம் என்ன..?

கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரயில் முன் பாய்ந்த நிலையில் இளம்பெண் மற்றும் வாலிபரின் உடல்கள் சிதறி கிடந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

காதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…

Read more

“காதல் திருமணம்”.. குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…‌ துக்கம் தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு..‌.!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எருமைக்குளம் பகுதியில் பிரபாகரன் (24)- புனிதா(18) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பிரபாகரன் மீனவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் உறவினர்கள் திருமணத்தை…

Read more

சச்சின் டெண்டுல்கர் வீட்டின் பாதுகாப்பு காவலர் திடீர் தற்கொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வீடு மும்பையில் உள்ளது. இங்கு பாதுகாப்பு காவலராக பிரகாஷ் கோவிந்த் கபாடே  (39) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாநில போலிஸ் ரிசர்வ் படையில் சேர்ந்த நிலையில்…

Read more

கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில்  ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம்…

Read more

தலைக்கேறிய கடன் சுமை…. “மனைவி… மகள்… மகனுக்கு உணவில் விஷம்” கேரளா அருகே சோகம்…!!

பாதிக்கப்பட்டவர்: * கேரள மாநிலம் கொல்லம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜு(46) கட்டிட தொழிலாளி. *குடும்பம்:* * மனைவி: பிரீதா, 39 * மகன்: ஸ்ரீராக், 17 * மகள்: ஸ்ரீநந்தா, 12 *சாத்தியமான நோக்கம்:* * ஸ்ரீஜு பல ஆண்டுகளாக…

Read more

+2 பொதுத் தேர்வில் தோல்வி… மாணவி தூக்கிட்டு தற்கொலை… சோகம்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பன்னெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் அபிநயா கணக்கு பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.…

Read more

“பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை”…. வாட்ஸ் அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேடஸ்…. அதிர்ச்சியில் திரையுலகம்..!!!

பிரபல போஜ்புரி பட நடிகை அமிர்தா பாண்டே. இவர் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வந்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் மும்பையில் வசித்து வந்த நிலையில் அமிர்தா தன்னுடைய…

Read more

சுட்டெரிக்கும் வெயிலால் வந்த பிரச்சினை…. பெண் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு சூரம்பட்டி கோவலன் வீதியில் தங்கி கடந்த 5 மாதங்களாக கூலி வேலை செய்துவருபவர்கள் மாலிக் (35), சபிதா (28) தம்பதி. சுட்டெரிக்கும் வெயிலால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால், தங்களது சொந்த ஊரான ஒடிசாவுக்கே சென்றுவிடலாம் என சபிதா அடிக்கடி தனது…

Read more

பிரபல யுடியூபர் காதல் ஜோடி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…. அதிர்ச்சி…!!

ஹரியானா மாநிலம் பஹதுர்கரில் சனிக்கிழமை சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கார்விட் (25), நந்தினி (22) இருவரும் காதலித்து வந்தனர். பல ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். அவர்கள் யூடியூப்பில் சொந்த சேனலை நடத்தி குறும்படங்களையும் தயாரித்துள்ளனர். இரவில் அவர்களுக்குள் வாக்குவாதம்…

Read more

இப்படியொரு கணவரா..? காதல் மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கன்னியாகுமரி குலசேகரத்தைச் சேர்ந்த ஜெனிஷ் (25) என்பவர் 2022 ஆம் ஆண்டு ஜெனிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெனிஷ் குடித்துவிட்டு வருவதால் அடிக்கடி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பிப்ரவரி 26ஆம் தேதி ஜெனிஷா விஷம்…

Read more

காதலித்த பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு…. மறுநாளே காதலன் தற்கொலை…. கடிதத்தில் பகீர் காரணம்…!!!

விழுப்புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27) என்பவரும், 26 வயது இளம்பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில் ராதாகிருஷ்ணன் அவரை ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல்…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… தொடரும் அதிர்ச்சி…!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான் செய்த முட்டாள் தனத்தால் தப்பான வாழ்க்கையை…

Read more

Other Story