ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான் செய்த முட்டாள் தனத்தால் தப்பான வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். அதனால் நான் சாக போகிறேன். இது என்னோட முடிவு தான். என்னை யாரும் தேட வேண்டாம்” என்று கூறியிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… தொடரும் அதிர்ச்சி…!!!
Related Posts
தமிழகத்தை தாக்கியுள்ள இரண்டு சூரிய புயல்கள்….!!!
சூரியனின் சுற்றுப்பாதை கடுமையாக எரிந்து வருவதால் கடந்த சில நாட்களாக சூரிய புயல்கள் வெளியாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய புயல்கள் பூமியில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் திறன் கொண்டவை. கடந்த மே இரண்டாம் தேதி ஏற்பட்டதாக கூறப்படும் முதல்…
Read more+2 பொதுத் தேர்வில் தோல்வி… மாணவி தூக்கிட்டு தற்கொலை… சோகம்…!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பன்னெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் அபிநயா கணக்கு பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.…
Read more