சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை… புங்கை மரத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்…. கோவையில் அதிர்ச்சி…!

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக செயல்பட்டு வந்த சொக்கலிங்கம் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறப்பு…

Read more

இப்படி ஒரு சாவா…? அடக்கடவுளே..! இந்த நிலைமை யாரும் வரக்கூடாது… “படிக்கணும்னு ஆசை பீஸ் கட்ட முடியல”… மாணவன் விபரீத முடிவு..!!

மதுரை மாவட்டம் பூலாம்பட்டி என்னும் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் இளமாறன்(18). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய பாட்டியின் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று…

Read more

“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

“கட்டிப்பிடித்த மனைவி”… மரக்கட்டையால் கொடூரமாக அடித்த மகள்கள்… வேதனையில் தூக்கில் தொங்கிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்திய பிரதேசத்தின் முரைனா மாவட்டத்தில் சிட்டி கோத்வாலி என்ற பகுதியில் ஹரேந்திர மௌர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு எலக்ட்ரிக் மெக்கானிக் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 1…

Read more

“தினந்தோறும் 8 விவசாயிகள் தற்கொலை செய்து சாவுறாங்க”… உண்மையை போட்டுடைத்த அமைச்சர்.. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..!!!

மகாராஷ்டிராவில் கடந்த 58 மாதத்தில் தினந்தோறும் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது ஓரளவுக்கு உண்மைதான் என்று நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகரந்த் ஜாதவ் பாட்டீல் தெரிவித்துள்ளார். சட்டசபையில் என் சி பி. எம் எல் சி. சிவாஜிராவ் கார்ஜே கேள்வி…

Read more

மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்”… வேதனையில் எரியும் சடலத்தில் குதித்து உயிரை விட்ட தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

“கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”… ஒரு நாள் கூட ஒத்துப்போகல… அடிக்கடி வெடித்த சண்டை… தனித்தனியாக தூக்கில் தொங்கிய புதுமண தம்பதி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் நந்தகிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதில் அஜித் குமார் என்ற மகன் இருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அஜித்குமாருக்கு சங்கீதா என்ற 22 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

தற்கொலை செய்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவன்…காரணம் என்ன…? கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டும் குடும்பத்தினர்…!!

ராஜஸ்தானில் கொடா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சுனில் பைர்வா என்ற மாணவன் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் உள்ள விடுதி அறையில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்றிரவு தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு…

Read more

“திருமணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. தூக்கில் தொங்கிய புதுப்பெண்… காரணம் கணவன்…. வேதனையில் தவிக்கும் பெற்றோர்… பரபரப்பு புகார்…!!!

தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை…

Read more

“2 வருட காதல்”… மணக்கோலத்தில் பார்க்க வேண்டியவரை பிணக்கோலத்தில்… காதலன் பிரிவை தாங்க முடியாமல் தவித்த காதலி… அதிர்ச்சி முடிவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே குருப்பம்பட்டி பகுதியில் சித்திரை வேல் (55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திய ரூபிணி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் ஜெயசீலன் என்ற வாலிபரை…

Read more

“காதலிக்கு வீடியோ கால்”… பேசும்போதே விஷம் குடித்து கையை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்… காரணம் என்ன…? பரபரப்பு புகார்..!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாப் என்ற 30 வயது வாலிபர். இவர் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக டெய்லராக இருந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும்…

Read more

பொறுக்க முடியாத டார்ச்சர்…! Divorce கேட்ட மனைவி… “தொடர்ந்து அடித்து துன்புறுத்திய கணவன்”… 2 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்த தாய்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் ஷைனி என்ற 42 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் லோபி லுகோஸ் (44). இந்த தம்பதிகளுக்கு அலினா என்ற 11 வயது மகளும், இவானா என்ற 10 வயது மகளும் இருந்துள்ளனர்.…

Read more

“ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை”.. ரூ‌.50,00,000 இழப்பு… 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை…? மாயமான கணவர்.. நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பிரேம் ராஜ் (38) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மோகனப்பிரியா (33) என்ற மனைவியும், பிரணதி என்ற 6 வயது மகளும் பிரனேஷ் 11 மாத ஆண்…

Read more

“கோவையில் மனைவி சுட்டு கொலை”… கேரளா சென்று தற்கொலை செய்த கணவன்… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கிருஷ்ணகுமார் சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் கிருஷ்ணகுமார் தன்னுடைய மனைவி சங்கீதாவை நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். பின்னர் அவர் தன்னுடைய சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில்…

Read more

“திருமணம் ஆகிட்டு”… பெண் மீது வந்த மோகம்… ஒரு வருடமாக நீடித்த கள்ளக்காதல்… திடீரென கள்ளக்காதலி எடுத்த முடிவு… அடுத்த நொடியே கள்ளக்காதலனும்… பகீர்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எஸ். குருப்பட்டி கிராமத்தில் மாதேஷ் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு வாகன ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவர் அஞ்சலி என்ற 29 வயது பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பில்…

Read more

“38 வயசு ஆகிட்டு”… இன்னும் கல்யாணம் நடக்கல… வேதனையில் தவித்த வாலிபர்… விரக்தியில் விபரீத முடிவு…!!!

மருங்கூர் அருகே இரவிபுதூர் பகுதியில் தாணுமாலய பெருமாள்-நாகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இவர்களுடைய மகன் மணிகண்டனுக்கு 38 வயது ஆகும் நிலையில் டெம்போ டிரைவர் ஆக இருக்கிறார். இவர்…

Read more

வெளிநாட்டிற்கு செல்ல விரும்பிய கணவர்…. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்துள்ள பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இளையமகள் முத்தரசி(23). இவருக்கு செல்போன் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணன்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம்…

Read more

5 ஆண்டுகளாக பள்ளியில் சம்பளம் தரவில்லை… விரக்தியில் பெண் ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

கேரளா மாநிலம் கோடஞ்சேரியில் ஜெயின்ட் ஜோசப் லோயர் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அலீனா பென்னி(30) என்ற பெண் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, அலீனா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இச்சம்பவம்…

Read more

“உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது”… 19 வயது இளம் பெண்ணின் முடிவால் மனவேதனையில் வாலிபர்… அதிர்ச்சி முடிவு..!!

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் சித்தலிங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

“கழுத்தை நெரித்த கடன்”… விஷ மாத்திரைகளை சாப்பிட்ட சித்தா மருத்துவர்… சிக்கிய கடிதம்… குமரியில் அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்காடு பகுதியில் விஜயகுமார் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தா டாக்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஆதர்ஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் ஆதர்ஷ் தந்தையின் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இதனிடையே விஜயகுமார்…

Read more

“குளியலறையில் கண்ட காட்சி”.. காதல் மனைவியின் பிரிவால் அடுத்த நொடியே கணவன் எடுத்த முடிவு… ஆதரவற்று தவிக்கும் 2 குழந்தைகள்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கே கிருஷ்ணாபுரத்தில் செல்வராஜ்  அபிநயா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அபிநயா நேற்று  திடீரென வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் கதறி…

Read more

ஆந்திரா தம்பதி குடும்பத்துடன் மாயம்…. வீட்டில் கிடைத்த கடிதம்… விசாரணையில் போலீஸ்…!!!

ஆந்திரா மாநிலம் சகினேடிபள்ளி மண்டலத்தில் உள்ள கிராமத்தில் ஸ்ரீனு(43), கங்கா பவானி(35) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தேவக்னா(6), மாதவ்(4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஸ்ரீனு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்…

Read more

“எங்கள பாத்துக்க யாருமே இல்ல”.. வீட்டில் சிலிண்டரை வெடிக்க வைத்து.. மூத்த தம்பதியினர் எடுத்து அதிர்ச்சி முடிவு..!!

மயிலாடுதுறை அருகே உள்ள பகுதியில் இளங்கோவன்(69), செந்தாமரை(59) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் இளங்கோவன் ஹோமியோபதி மருத்துவராகவும், மயிலாடுதுறை திராவிட கழக நகர தலைவராக இருந்திருந்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகள் மகனும் உள்ளனர். இளங்கோவனுக்கு கடந்த 15…

Read more

“கடன் தொல்லை”… ஒரே மகளுடன் தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி… சிக்கிய கடிதம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் பால்ராஜ் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருக்கு ரேகா (40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி ஒரே மகள்.‌ இந்த…

Read more

“உசுருக்கு உசிரா காதலிச்சவங்க”… திடீரென பேச மறுத்த காதலி… தீராத மன வேதனையில் 19 வயது மாணவர்.. விடுதியில் விபரீத முடிவு..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தொண்டா மானூர் கிராமத்தில் சுதேசி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபருக்கு 19 வயது ஆகும் நிலையில் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த மாணவர் அரசு விக்டோரியா ஆண்கள் விடுதியில் தங்கி படித்து வந்தார்.…

Read more

“திடீரென வகுப்பறையிலிருந்து வெளியே வந்து மாடியில் இருந்து குதித்த மாணவன்”… பத பதைக்க வைக்கும் வீடியோ… என்னதான் நடந்தது..?

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு ஜூனியர் கல்லூரியில் 16 வயதான மாணவர் ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனந்தபூர் நாராயணா கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்…

Read more

“கல்யாணத்துக்கு இன்னும் 4 நாள் தான் இருக்குது”… அதுக்குள்ள உயிரை விட்ட புதுப்பெண்… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

அம்பத்தூரில் திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம் என்ற பகுதியில் நிவேதா(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை கடந்த 2000ம்…

Read more

துப்பட்டாவில் தூக்கிட்டு பள்ளி மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் உத்காலிகா. பன்னிரண்டாம் வகுப்பு மாணவியான இவர் விடுதி ஒன்றில் தனது தோழிகள் இருவருடன் தங்கியிருந்தார். இந்நிலையில் தோழிகள் இருவரும் ஊருக்கு சென்றிருந்த நிலையில் உத்காலிகா மட்டும் தனியாக அறையில் இருந்துள்ளார். ஊருக்கு சென்ற தோழிகள்…

Read more

“என்னை மன்னிச்சிருங்க”… நான் உங்களுக்கு ஒரு நல்ல மகளாக இல்லை… உருக்கமான கடிதம்… மாணவி விபரீத முடிவு… கதறும் பெற்றோர்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பகுதியில் அக்ஷிதா உபாத்யாய் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது லக்னோவில் உள்ள அமிட்டி என்ற பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று அவரின் அறை தோழி, வேறொருவர் அறையில் உறங்கியுள்ளார். இதையடுத்து காலை…

Read more

பொங்கலுக்கு எனக்கு புது டிரஸ் வேணும்…. கணவன் வாங்கி தர மறுத்ததால்…. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு….!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே உள்ள பகுதியில் சந்தோஷ் (28), பவித்ரா (23) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்களே  ஆன நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பவித்ரா…

Read more

“கடன் தொல்லை”… விஷ மாத்திரைகளை சாப்பிட்டு ஒரே நேரத்தில் கணவன் மனைவி தற்கொலை… திண்டுக்கல்லில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரம் பகுதியில் நாகேந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கதிரீஸ்வரன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதில் நாகேந்திரன் திண்டுக்கல் அருகே பஸ் ஸ்டாண்டில்…

Read more

Breaking: நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை…!!

சின்னத்திரை சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த சித்ரா ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த வழக்கில் அவருடைய கணவர் ஹேம்நாத்  கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவர் விடுதலையானார். கடந்த 2020…

Read more

திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்ற 4 பேர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!

சென்னை வியாசர்பாடியில் யாசர்(45), அவரது மனைவி பிரியா(40) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் யாசர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில்…

Read more

அடுத்தடுத்து இரண்டு தற்கொலை…. கையில் போட்டிருந்த Tattoo…. போலீஸ் விசாரணை….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஜாரி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் வர்மா. இவரது மகள் காயத்ரி தனக்கு பிடித்த ஆடையை வாங்க முடியவில்லை என்ற வருத்தத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ…

Read more

அம்மாவின் சிகிச்சைக்கு வச்சிருந்த பணம்… ரம்மி ஆடி தோத்துட்டேனே…. இளைஞரின் விபரீத முடிவு….!!

சென்னை சின்னமலை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவரது தந்தை எட்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆகாஷுக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். ஆகாஷுக்கு ஆன்லைன் விளையாட்டு என்றால் அலாதி பிரியம். இந்நிலையில் தாயின்…

Read more

பாவம்..! அந்த குழந்தைங்க… வீடியோ காலில் பேசி விட்டு கணவன் மனைவி தற்கொலை… பரிதவிப்பில் 2 பெண் பிள்ளைகள்.. கடலூரில் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஒரு தம்பதி இரு பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அத்தியாநல்லூர் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக…

Read more

மனைவி மற்றும் குடும்பத்தினர் செய்த துன்புறுத்தல்…. 24 பக்கம் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசத்தில் அதுல் சுபாஷ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவரும், இவரது மனைவியும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் இவரது மனைவி மற்றும் மனைவியின்…

Read more

“3 வருஷமாகிட்டு”.. திருமண உறவில் விரிசல்… வேதனையில் விசிக பிரமுகர் விபரீத முடிவு….!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வளவனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர். அதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலம் மத்திய ஒன்றிய துணைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு திருமணம்…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரசந்திரம் அருகே குப்பச்சிபாறையில் கிருஷ்ணன், மது என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருக்கு ஜெய் கிஷோர் (16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜெய் கிஷோர்…

Read more

13 வருட ஏக்கம்…. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியில் குத்தால லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம்(33) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் கோவை…

Read more

பிரபல நடிகை 30 வயதில் வீட்டில் சடலமாக மீட்பு… தற்கொலை செய்து கொண்டாரா…? அதிர்ச்சியில் திரையுலகினர்…!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சோபிதா சிவானா. இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாலேஸ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் திருமணத்திற்கு பிறகு…

Read more

லாபம் வரும்னு நெனச்சு… நம்பி முதலீடு செஞ்ச வாலிபர். ஆனால் ஏமாற்றம் மட்டும்தான்.. விரக்தியில் விபரீத முடிவு.. !

தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு…

Read more

Friend-ஐ பார்க்க சென்ற இளம்பெண்..‌. வீட்டுக்கு தாமதமாக சென்றதால் கோபத்தில் கண்டித்த தாய்… கடைசியில் நேர்ந்த விபரீதம்..!!

திருவொற்றியூர் ராஜாஜி நகர் உள்ள பகுதியில் அமிர்தவர்ஷினி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு தனது தோழி வீட்டிற்கு சென்று…

Read more

கல்யாணத்துக்கு இன்னும் 2 நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள புது மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே… வேதனையின் உச்சத்தில் குடும்பத்தினர்..!!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், சென்னை சேர்ந்த பெண்ணிற்கும் நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான அனைத்து…

Read more

அக்கா தம்பியின் தகாத உறவு…. கணவனின் விபரீத முடிவு…. கடிதத்தால் தெரிந்த உண்மை….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது டவுசரில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி இருந்ததாவது “எனது மனைவி அவளது சொந்த…

Read more

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்-மகள்… உயிருக்கு போராடிய தந்தை… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!

கரூர் மாவட்டத்தில் ‌ வெங்கமேடு விவிஜி நகர் பகுதி உள்ளது. இங்கு செல்வகணேஷ்-கல்பனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகணேஷ் ஒரு துணிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் சாரதிபாலா என்ற ஒரு மகள்…

Read more

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கல்யாணி சாகு (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள விடுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார்.…

Read more

வேலையும் போச்சு…. கடன் தொல்லை வேற…. பிரஜாபதி எடுத்த விபரீத முடிவு….!!

இந்தூர் கஜ்ரானா பகுதியில் உள்ள மும்தாஜ் காலணியில் வசித்து வந்தவர் 22 வயது இளைஞர் ராஜ் பிரஜாபதி. இவர் கடந்த திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

அடுத்த மாதம் கல்யாணம்… தடபுடலாக நடந்த ஏற்பாடு…‌ ஆனால் திடீர்னு… வருங்கால மாப்பிள்ளை பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

குரோம்பேட்டை பகுதியில் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான சுவாதி, அங்கு உள்ள ஐடி நிறுவனத்தில் பணியில் இருந்தவர். வீட்டிலிருந்தே வேலை செய்து வந்த சுவாதி, கடந்த சில ஆண்டுகளாக தீபக்ராஜன் என்ற இளைஞருடன் காதலித்து வந்தார். இரு…

Read more

ரொம்ப நேரமா போன் எடுக்கல… பதறிப்போன மகன்… ஓடோடி சென்ற நண்பன்… வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி… ‌ போலீஸ் தீவிர விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இளங்குமரன் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரேணுகாதேவி ‌(54) என்ற மனைவியும் வினித் (24) என்ற மகளும், தேன்மொழி ‌(17) என்ற…

Read more

Other Story