10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த 4 மாணவிகள்…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அருகே உள்ள பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இவரது இளைய மகள் காசிகா(15) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு…

Read more

“ஜெயிலில் இருந்த கைதியை பார்க்க வந்த நபர்”… பிஸ்கட்டை கொடுக்கும் போது.. சந்தேகப்பட்ட போலீஸ்… பிரித்துப் பார்த்தபோது…கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!!

தர்மபுரியில் முகமது சுகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்த நிலையில் தான் கொண்டு வந்த பிஸ்கட்டை அவரிடம் கொடுக்குமாறு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அப்போது காவல்துறையினர் சந்தேகம் அடைந்ததால் பிஸ்கட்டை…

Read more

ஒகேனக்கல் காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்ற 2 சிறுமிகள்… நீரில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் வருவதுண்டு. இந்நிலையில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த முத்தப்பாவின் மகளும், பெங்களூருவை சேர்ந்த சென்னப்பாவின் மகளும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.…

Read more

திடீர் உடல்நல குறைவு… ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற பெற்றோர்… டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பள்ளி மாணவியை 3 பேர்… பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் மாணவியின் தாய் அவரை அரசு மருத்துவமனைக்கு…

Read more

“கணவனை பிரிந்த பெண்ணுடன் கள்ளக்காதல்”… குடும்பம் நடத்திய போது வேறொரு ஆணுடன்… வேதனையில் பள்ளி புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய கொத்தனார்..!!

தர்மபுரி மாவட்டம் இருமாத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் தங்கவேலின் மகன் வெற்றி வேல். கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வரும் நிலையில் அவரிடம் அவருடைய உறவினரான இளம்பெண்…

Read more

அம்மா எனக்கு வேண்டாம்…. “சொல்லியும் கேட்காமல் விடாபிடியான தாய்… 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…!!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பழையூர் கிராமத்தைச் சேர்ந்த கொழந்தையம்மாள் (36), தனது மகள் வைசாலிக்கு (17) கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை பிரிந்து மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

“மொத்தம் 100 பவுன்”… கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையர்கள்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… பரபரப்பு புகார்..!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வருபவர் ஷெர்லின் பெல்மா (44). ஷெர்லின் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாயார் மேரியுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும்…

Read more

“கர்நாடகா டூ கேரளா”… சொகுசு காரில் லட்சக்கணக்கில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்து தட்டி தூக்கிய தருமபுரி போலீஸ்..!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக உள்ள சாலையில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்  பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கெரக்கோட அள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனையில்…

Read more

அரசு கேபிளில் திடீரென ஒளிபரப்பப்பட்ட ஆபாச படம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

கடந்த முறை அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்க, அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது. தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து…

Read more

தர்மபுரி பட்டாசு விபத்து…. தலா ₹4 லட்சம் நிதியுதவி…. முதலமைச்சர் அறிவிப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலர்(38), செண்பகம்(35), திருமஞ்சு(33) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து முதலமைச்சர் கூறியதாவது, இந்த சம்பவத்தை…

Read more

“பஸ் ஸ்டாண்டில் குடிபோதையில் இளம் பெண்கள் ரகளை”… முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு  கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் கடந்த 21ம் தேதி பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். பின்னர்…

Read more

“பஸ் ஸ்டாண்டில் செம ரகளை”… குடிபோதையில் இளம் பெண்கள் அட்ராசிட்டி… தட்டிகேட்ட போலீஸ் மற்றும் பொது மக்களை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு…!!!

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு  கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். பின்னர் மறைவான…

Read more

அரசுப் பள்ளி வழங்கிய மதிய உணவில் பல்லி…. 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு…

Read more

அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்…. கையும் களவுமாக சிக்கிய ஹெச்.எம்….. பாய்ந்தது ஆக்ஷன்….!!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலைவாணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடன் 5 ஆசிரியர்கள்…

Read more

அரசு பள்ளி…. ஆள்மாறாட்டம் செய்த ஆசிரியர்…. பணியிடை நீக்கம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள்…

Read more

3 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபர் மீது மோகம்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனையே போட்டுத் தள்ளிய மனைவி… பகீர் சம்பவம்..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் அருகே ராஜாராம் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளி ஆன இவருக்கு தமிழ் இலக்கியா என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில்…

Read more

“விளையாட தானே வெளிய அனுப்புனேன்”…. 3 வயது சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம்… கதறும் தாய்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் இளங்காலப்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். சதீஷ்ககுமார் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு அகிலேஷ் என்ற மூன்று வயது…

Read more

“தம்பதி கொடூர கொலை”… நாள் முழுவதும் பிணங்களுடன் காரில் சுற்றிய கும்பல்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(55) மற்றும் பிரேமலதா(50) தம்பதி, ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.40 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். இதை வைத்து அவர்கள் வேற தொழில் செய்ய…

Read more

ஆணா ? பெண்ணா? 3 மாத கருவிலேயே கண்டறிந்து சொல்லும் கும்பல்… தட்டி தூக்கிய கலெக்டர்… அதிரடி ஆக்சன்…!!

தமிழ்நாட்டில் தற்போது ரகசியமாக கருவில் உள்ள பாலினம் என்னவென்று கண்டறிந்து தெரியப்படுத்துவது ஆங்காங்கே நடந்து கொண்டு வருகிறது. தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பாலினம் கண்டறியும் கும்பல் ஒன்று சிக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக கருவில் பாலினம்…

Read more

தமிழகத்தை உலுக்கிய படுகொலை…. 4 பேர் அதிரடி கைது…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டு இருந்தது. இந்த கடையில் முகமது ஆசிக் (25) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக…

Read more

ஒரு நுங்கால் வெடித்த பயங்கரம்… மனைவி, மகளுக்கு கத்திக்குத்து… கணவன் வெறிச்செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி மற்றும் சபானா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் யாசினி நுங்கு வாங்கிவிட்டு…

Read more

கள்ளக்காதல்…! ஆத்திரத்தில் இரு குழந்தைகள் கொடூர கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோல்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுக்கு சஷ்வந்த் (6) மற்றும் தர்ஷன் (3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முண்டாசு புறவடை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

தமிழகத்தை உலுக்கும் சம்பவம்: அடித்தே 2 குழந்தைகள் கொலை…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய குன்றத்தூர் அபிராமி வழக்கைப் போல் தருமபுரியிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பென்னாகரத்தை சேர்ந்த வெங்கடேஷ், பிரியா ஆகியோருக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த பிரியாவின் மகன்களான சஷ்வந்த் (6),…

Read more

தர்மபுரி பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்…. களமிறங்கும் அன்புமணி மனைவி…!!

தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை வெளியிடப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் தர்மபுரி மாவட்ட செயலாளர் அரசாங்கம் வேட்பாளராக…

Read more

10 பேரில் 2 சிறார்….. எச்சரிக்கிறேன்….. மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட விவசாயி சரவணன் கொலை…. திமுக அரசை கண்டித்த அண்ணாமலை.!!

மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “தர்மபுரி…

Read more

மனைவியுடன் தகராறு… மகனைக் கொன்ற தந்தை…. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு….!!

தர்மபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஷகிரா. இத்தம்பதிக்கு சந்தர், லூர்து என இரண்டு மகன்கள் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த தம்பதி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த…

Read more

10 மாதமா சம்பளம் இல்ல…. கடனை அடைக்க முடியல…. கிராம நிர்வாக அதிகாரி எடுத்த முடிவு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த சிவலிங்கம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர்…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிப்பிரியா தனது வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதனை…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு…

Read more

ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் நிலுவை…. 10-ஆம் தேதி வரை கால அவகாசம்…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.  இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், அலுவலர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

அடுப்பிற்கு அருகே விளையாடிய போது…. தீயில் கருகி 4 வயது சிறுமி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இச்சிதா(6), தர்ஷினி(4) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தர்ஷினி வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் விறகு அடுப்பிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷினியின்…

Read more

மிதித்து கொன்ற யானை…. குடல் சரிந்து இறந்த மாடு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தில் விவசாயியான கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒரு பசு மாடை தாக்கியுள்ளது. இந்நிலையில் மாட்டின் அலறல் சத்தம்…

Read more

மயங்கி கிடந்த ஹோட்டல் ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தங்கராஜ் தெருவில் குப்பன்(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைதால் பாதிக்கப்பட்ட குப்பன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்ற சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது…

Read more

லஞ்சம் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு குழந்தைகள் நல மையம், அரசு பள்ளிகள், சிறுவர் பள்ளிகளுக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து காளியப்பன் முட்டைகளை எடுத்து சென்று வினியோகம் செய்து…

Read more

“காதல் விவகாரம்”…. கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வி.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி செல்போனில் விக்னேஷிடம் பேசுவதற்கு…

Read more

மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கரகப்பட்டி ஏரி பகுதியில் சிலர் பணம்…

Read more

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுகொட்டாய் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன், அசோக் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

புகார் அளித்தும் பலனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடூரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்…

Read more

மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பன்கொட்டாய் கிராமத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அலுவலகத்திற்குள் சென்று திரும்பி வந்த அரவிந்த் மோட்டார் சைக்கிளின் இன்ஜின் பகுதியில் பாம்பு இருப்பதை கண்டு…

Read more

பள்ளி ஆசிரியர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அருண்…

Read more

“இதை விற்பனை செய்ய கூடாது”…. 50 கிலோ மீன்கள் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் ஒகேனக்கல் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரப்படும் மீன்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது .சமீப காலமாக தரமற்ற மீன்களை விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு…

Read more

கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. காட்டுப்பன்றி குட்டிகளின் உடல் மீட்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரது விவசாய கிணற்றில் துர்நாற்றம்…

Read more

கல்லூரி வேன்-கார் மோதல்…. மாணவிகள் உள்பட 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி வேன் மேட்டூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இthe போல் அதியமான் கோட்டையில் இருந்து ஒரு கார் அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டூர் அனல்…

Read more

ஊரிலிருந்து வந்து கொண்டிருந்த கணவர்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதுகரம்பு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்திக்கு அவரது அக்காள் மகள் அம்பிகாவுடன் திருமணம் நடைபெற்றது. மேலும் மூர்த்தி சென்னையில் பேக்கரி மற்றும் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

“இப்படி செய்ய கூடாது”…. அடிக்கடி சாலையை கடந்து செல்லும் யானைகள்…. பொதுமக்களுக்கு அறிவுரை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அமைந்துள்ள முண்டச்சி பள்ளம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றி திரிகிறது. இந்நிலையில் அடிக்கடி காட்டு யானைகள் ஒகேனக்கல்- பென்னாகரம் சாலையை கடந்து செல்வதால் சுற்றுலா…

Read more

கர்ப்பமாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி கிராமத்தில் அஞ்சலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால்…

Read more

“அது ஒரிஜினல் இல்லை”…. ரூ. 40 லட்சம் மோசடி செய்த வட மாநில வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குணாள்தாஸ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு…

Read more

காதல் கணவரை தாக்கி கொலை மிரட்டல்…. அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

Read more

குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்…. நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் அருகே இருக்கும் கிராமத்தில் லாரி டிரைவர் தனது 25 வயதுடைய மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரி டிரைவர் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இளம்பெண் தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.…

Read more

Other Story