தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 25) இங்கெல்லாம் மின்தடை….. வெளியான மொத்த லிஸ்ட்… முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (25.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை: ஏப்ரல் 25ஆம் தேதி காலை 9:00 மணி – மதியம் 2:00 மணி…

Read more

தமிழ்நாட்டில் 103 போலி மருத்துவர்கள் கைது…. காவல்துறை தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முறைப்படி மருத்துவம் படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதேனும் மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து அதனால் கிடைக்கும் அனுபவ அடிப்படையில்…

Read more

தமிழக வரலாற்றிலே நேற்றுதான் மின்நுகர்வு அதிகம்…. செந்தில் பாலாஜி ட்வீட்…!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இதனால் மக்கள் வீடுகளில் அதிக நேரம் மின்விசிறி, ஏசி, ஏர்கூலர்களை பயன்படுத்துவார்கள்.…

Read more

முடியலடா சாமி..! தமிழ்நாட்டில் இந்தாண்டின் மிகப்பெரிய உச்சம் இதுதான்…. உஷார் மக்களே…!!!

தமிழ்நாட்டில் நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம் 106, ஈரோடு -105, வேலூர், திருச்சியில் தலா 104,…

Read more

Justin: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும். அதன் பிறகு ஏப்ரல்…

Read more

Breaking: தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு…

Read more

47 இடங்களில் இன்று(ஏப்ரல் 16) RSS பேரணி….. தமிழகம் முழுவதும் ALERT…!!!

தமிழ்நாட்டில்இன்று  ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க, ஆர்எஸ்எஸ் கேட்டிருந்த…

Read more

வேகமெடுக்கும் கொரோனா: தமிழ்நாட்டில் ஊரடங்கு வராமல் தடுக்க…. மக்கள் என்னென்ன செய்யலாம்…??

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவ்வப்போது அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் தடை..!!!

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு 12 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, குமரி, நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது…! அதிரடியில் இறங்கிய காவல்துறை..!!!

தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில்  தமிழ்நாடு முழுவதும் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து காவல்துறை கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது. மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல்,…

Read more

ஹேப்பி நியூஸ்…! தமிழகத்தில் மீண்டும் 3 நாட்கள் விடுமுறை…. செம ஜாலி தான்…!!!

தமிழகத்தில் இந்த வாரத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு விடுமுறை வந்த நிலையில் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 தினங்கள் விடுமுறை வந்துள்ளது. இதேபோன்று 3 நாள் தொடர் விடுமுறை அடுத்த வாரமும் வருகிறது. அதாவது வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டை…

Read more

தமிழ்நாடு பாஜகவில் புதிய மாவட்ட பார்வையாளர்கள் நியமனம்…. அண்ணாமலை அறிவிப்பு..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் முரளிதரன், செங்கல்பட்டு தெற்கில் ரவி, கிருஷ்ணகிரி கிழக்கில் வெங்கடேசன், சேலம் மேற்கில் வரதராஜன், தர்மபுரி மாவட்டத்தில் முனிராஜ் ஆகியோரை…

Read more

அடடே சூப்பர்…! தமிழ்நாட்டில் வரப்போகுது ஐபோன் தொழிற்சாலை…. வெளியான தகவல்…!!!

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி கூட்டணி நிறுவனமான Pegatron என்ற நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே தொழிற்சாலையை அமைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் ஒரு ஐபோன் தொழிற்சாலையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் இரண்டாவது ஐபோன் தொழிற்சாலையை சென்னை அருகே உள்ள…

Read more

தமிழ்நாட்டில் 545 பேர் இன்ஃப்ளுயன்சா வைரசால் பாதிப்பு…. H2N2 தொற்று பாதிப்பை தெரிந்து கொள்வது எப்படி….?

இந்தியாவில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸை தொடர்ந்து தற்போது H2N2 என்ற இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் கர்நாடகா மற்றும் ஹரியானாவில் 2 பேர் பலியான நிலையில், தமிழ்நாட்டிலும் ஒரு இளைஞர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.…

Read more

தமிழன் ஏன் கெட்டான்?.. தமிழர்களுக்கு வேட்டுவைக்கும் சிங்களர்கள்..!!!

தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சதீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்து விட்டது. அந்த ஒப்பந்தத்தின் படியே தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் கச்சதீவு பக்கம் சென்றாலே எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி…

Read more

“தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது”…. டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்….!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருச்சியில் காவல்துறையினருக்கான தடகள போட்டியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஜாதி சண்டை, மத கலவரங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை என எதுவுமே கிடையாது.…

Read more

ஆஹா..! “CM ஸ்டாலின் ஆட்சியில் கல்வித்துறையில் புதிய வளர்ச்சி”… தமிழ்நாடு தான் பெஸ்ட்…!!!

தமிழ்நாட்டை ஆண்டவர்கள் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்று சில மாதங்களிலேயே கல்வி வளர்ச்சியில் புதிய மைல்கள் படைத்துள்ளார். வடமாநிலங்களில் ஒழுங்கான கல்வி இல்லை, வேலை வாய்ப்பு இல்லை என தமிழகத்திற்கு படையெடுத்து வருபவர்கள்…

Read more

“மருத்துவத்துறையில் புதிய எழுச்சி”…. CM ஸ்டாலின் ஆட்சியில் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறிய தமிழ்நாடு….!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு விதமான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 30,000 ஆக தமிழ்நாட்டில் இருந்த நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா…

Read more

தமிழகம் உள்பட 3 மாநிலங்கள்…. நாளை தொடங்கும் கணக்கெடுப்பு…. வெளியான தகவல்….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில்  கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடை பெறும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு காலங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதால், இது பற்றி தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே கூறப்படுகிறது. அந்த வகையில் கழுகுகளின் எண்ணிக்கையானது, 3…

Read more

லிஸ்ட்டில் தமிழ்நாடு இருக்கு..! அதீத காலநிலை ஆபத்து..! அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்..!

வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை ஆபத்தை எதிர்கொள்ள உள்ள நூறு மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 36-வது இடத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவ நிலையில் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு முழுவதும் “ஸ்டிரைக்” அறிவிப்பு…!!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது. நாளை முதல் பிப்.26ஆம் தேதி போராட்ட ஆயுத்த கூட்டங்களை நடத்துவோம். மார்ச் 1-7ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை…

Read more

பரந்தூர் விமான நிலையம்… டெண்டர் கால அவகாசம் 2-வது முறை நீட்டிப்பு… தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் உத்தரவு…!!!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு 2028 -ஆம் ஆண்டுக்குள் சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 ஆயிரம் கோடி முதலீட்டில் விமான நிலையம்…

Read more

“சரியான திட்டமிடலுடன் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்”…. தமிழ்நாட்டில் எப்போது வரும்…? எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள்…!!!

நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்…

Read more

“இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை”…. தமிழ்நாடு தான் இந்த விஷயத்தில் பெஸ்ட்…. ஆளுநர் ரவி ….!!!

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி கிடையாது. ஆனால் தமிழ்நாடு…

Read more

இன்றே கடைசி நாள்…. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..?”…. இதோ எளிய வழி…. உடனே செய்யுங்க….!!!

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது‌. ஆனால் தமிழகத்தில் இன்னும் 33 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும்…

Read more

“தமிழ் நாயுடுவா”…. மத்தியில் ஆளும் பாஜக உடனே தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கணும்…. கொதித்தெழுந்த சீமான்….!!!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டது. இதில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் கலந்து கொண்ட நிலையில், எந்த அலங்கார ஊர்தி  மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தது என்று கருத்துக்கணிப்பு நடத்துவதற்காக மத்திய…

Read more

தமிழ்நாடா…? தமிழ் நாயுடுவா…? மத்திய அரசு இணையதளத்தால் வெடித்தது சர்ச்சை…!!!

நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவானது நேற்று முன்தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா ஏற்பாடுகள் டெல்லியில் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரை இரண்டு கிலோ மீட்டர் நீளம்…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(26.1.23) கிராமசபை கூட்டம்…. முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஆகிய தினங்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று…

Read more

“ஆளுநரின் குடியரசு தின விழா அழைப்பிதழ்”… மீண்டும் இடம்பெற்ற தமிழ்நாடு…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என் ரவி பயன்படுத்தாமல் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் இலச்சினையில்…

Read more

இனி NO சர்ச்சை: குடியரசு தினவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு”…. முற்றுப்புள்ளி வைத்த ஆளுநர்…!!!

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தினவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழா அழைப்பிதழ் தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. பொங்கல் விழா அழைப்பிதழ் தமிழ்நாடு அரசின் இலட்சினை புறக்கணிக்கப்பட்ட நிலையில்…

Read more

“தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய ஆளுநர்”?…. அடித்து சொல்லும் தொல். திருமாவளவன்…. நடந்தது என்ன…?

தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதில் தமிழகம் என்ற வார்த்தை சரியாக இருக்கும் என்று ஆளுநர் ரவி கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சில வார்த்தைகளை…

Read more

மிகச்சிறந்த கலாச்சாரம், பண்பாடு நிறைந்த மாநிலம் தமிழ்நாடு… ஆளுநர் ஆர்.என் ரவி பெருமிதம்..!!!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த 2022 தேர்வு பெற்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாகலாந்து, மிசோரம் சார்ந்த மக்கள் தாங்கள் இந்தியர்கள் இல்லை என்ற…

Read more

தமிழ்நாட்டுக்கு வருகிறது IKEA?… விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…..!!!!!

உலகப் புகழ்பெற்ற IKEA அறைகலன் தயாரிப்பு நிறுவனமானது தமிழ்நாட்டில் கால் பதிக்க ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஸ்வீடன் நிறுவனமான IKEA-வின் துணை சிஇஓ-வை டாவோஸில் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார். அப்போது அந்நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருட்களை தமிழகத்தில் கொள்முதல்…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26ல் கிராமசபை கூட்டம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஆகிய தினங்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று…

Read more

#BREAKING : தமிழகம் – தமிழ்நாடு பெயர் சர்ச்சை….. ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!!

 காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களின் செய்தி குறிப்பு : 2023 ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர்…

Read more

இந்திய அளவில் சுற்றுலா துறையில் தமிழ்நாடு தான் முதலிடம்…. அமைச்சர் பெருமிதம்….!!!!

இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக திகழ்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, சுற்றுலாத்துறைக்கு இயற்கை வரப்பிரசாதமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் தமிழகத்தில் அதிக அளவிலான கோவில்கள் இருக்கிறது. தமிழகத்தில்…

Read more

பொங்கல் பண்டிகை… “தமிழ்நாடு” என குறிப்பிட்டு ஆளுநர் பொங்கல் வாழ்த்து…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாடு ஆளுநர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதேபோல் பொங்கல் அழைப்பிதழில்…

Read more

“தமிழ்நாடு இல்ல, தமிழகமா”…. நான் இப்படி தான் அழைப்பேன்….. இயக்குனர் லோகேஷ் சொன்ன நச் பதில்….!!!!

சென்னையில் வருமானவரித்துறை சார்பில் இளம் தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாரிசு படம் வெளியான பிறகு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(14.1.2023) இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.   சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை…

Read more

தமிழகத்தில் இன்று(ஜனவரி 12) முதல்…. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…!!‌ தமிழ்நாடு அரசின் இலச்சினை மாற்றம்…. அரசுக்கு ஷாக் கொடுத்த ஆளுநர் ரவி….!!!

தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பொங்கல் விழா ராஜ்பவனில் வருகிற 12-ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த பொங்கல் விழாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் அனைவரும் கலந்து கொள்ள…

Read more

தமிழ்நாட்டின் சின்னத்தையும் தவிர்த்த ஆளுநர்…. அடுத்த பரபரப்பு…. ரோசப்பட்டு இதையும் செய்யுங்க பார்க்கலாம்…..!!!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில்…

Read more

BIG BREAKING: தமிழ்நாடு பெயர் மாற்றம்… உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில்…

Read more

BREAKING: “தமிழ்நாடு” என குறிப்பிட்ட ஆளுநர்…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

தமிழ்நாடு என்று ஏன் வந்தது தெரியுமா….? ஆளுநருக்கு வரலாறு தெரியாதா….? அமைச்சர் பொன்முடி நச் விளக்கம்…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

ஆரம்பிச்சு வச்ச ஆளுநர்…! இந்திய அளவில் NO: 1… தெறிக்கவிடும் தமிழ்நாடு!!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இருக்கிறது. எதற்கு எடுத்தாலும் திராவிடர்கள் என்ற வார்த்தையை தான் சொல்கிறார்கள்.…

Read more

சற்று முன்: தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்…!!!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு கொடுப்பது போல இலவசமாக தேங்காய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய்களை வழங்கி பாஜகவினர் போராடி…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜனவரி 4) முதல்…. பெற்றோர்களே மறந்துராதீங்க….! இது மிக முக்கியம்…!!!

தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி(நாளை) முதல் குழந்தைகளுக்கு 3ஆவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வழக்கமான தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு வயது வாரியாக போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. அதில் 9 முதல் 12…

Read more

Other Story