ஈரோட்டில் நொடிக்கு நொடி பதற்றம்: “கல்வீச்சு” மருத்துவமனையில் திமுகவினர் சிகிச்சை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பரப்புரையின்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மண் தொழிலாளர் 3-வது வீதியில் வெங்கடேசன்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி கீரைகார வீதியில் வசிக்கும் சலீம்(37) என்பவர் ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில்…

Read more

தினமும் ரூ 500…. 2 வேளை சாப்பாடு….. அடைத்து வைக்கப்பட்டிருந்த வாக்காளர்கள்…. திமுக தேர்தல் பணிமனையை பூட்டிய அதிகாரிகள்…!!

கருங்கல்பாளையம் அருகே துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் திமுக தேர்தல் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு கருங்கல்பாளையம்  கே.என்.கே நகர் பகுதியில் பொதுமக்களை சட்டவிரோதமாக திமுகவினர் அடைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியானது. அந்த இடத்தில் பொதுமக்கள் காலை 8 மணியிலிருந்து…

Read more

ஒருபக்கம் கையில குக்கர்…. மறுபக்கம் காலுல கொலுசு…. கொழிக்கும் ஈரோடு மக்கள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, நாதக, தேமுதிக என 4 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  வருகின்றனர். பொதுவாக சொல்லப்போனால் இடைத் தேர்தல் வந்தாலே அந்த தொகுதி மக்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள்.…

Read more

பாஜக தலைவருக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு?… அமைச்சர் உதயநிதி கேள்வி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவருக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இடைத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 25 முதல் 27ஆம் தேதி மற்றும் வாக்கு…

Read more

பேருந்து நிலையம் முன்பு…. அறுந்து விழுந்த மின்சார ஒயர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையம் முன்பு இருக்கும் மின்சார கம்பத்தில் இருந்து எதிரே இருக்கும் மளிகை கடைக்கு செல்லும் ஒயர் திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.…

Read more

வீட்டில் வைத்து மருத்துவம்…. 1 1/2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ள கரட்டூர் பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் இங்கு 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி, அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. 24, 25ம் தேதிகளில் காங். வேட்பாளரை…

Read more

தாயை பார்க்க சென்ற மகன்…. துரத்தி, துரத்தி கொட்டிய மலை தேனீக்கள்…. தீவிர சிகிச்சை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளவிகரடு பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பொன்னம்மாள் அப்பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பொன்னம்மாளை பார்ப்பதற்காக அவரது மகன்…

Read more

பசுமாட்டை அடித்து கொன்ற புலி…. தொடரும் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது . இந்நிலையில் சேஷன் நகர் பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை ஒரு பசுமாடு காணாமல் போனது.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் முறைகேடு…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த சி.வி சண்முகம் புகார் அளித்துள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, வாக்காளர் பட்டியலில் இடம்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… திமுகவின் பிளான் இதுதான்…? வெளியான தகவல்…!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனே அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை வீடுவீடாக சென்று மேற்கொண்டுள்ளனர். மேலும்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… “அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை”.. இ.பி.எஸ் பேச்சு…!!!!!

ஈரோடு வில்வரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அ.தி.மு.க இடைக்கால பொதுசெயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், காமராஜ், செங்கோட்டையன் போன்றோர் கலந்து கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… களைகட்டும் தேர்தல் களம்… தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்…!!!!!

வருகிற 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க, காங்கிரஸ் உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். அதிகப்படியான வேட்பாளர்கள் காரணமாக இந்த தேர்தலில்…

Read more

இனியும் காத்திருந்தால் பிரயோஜனம் இல்லை… ஓ.பி.எஸ் எடுக்கும் இறுதி முடிவு…!!!!

எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க உட்கட்சி மோதலில் ஒரு வழியாக இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு பெற்றுவிட்டார். பா.ஜ.கவை முன்னிறுத்தி ஓ.பி.எஸ் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் தற்போது பா.ஜ.க.வே எடப்பாடியின் கையை பிடித்து ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை…

Read more

சத்துணவு சாப்பிட்ட பிறகு…. 129 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவில் காய்கறி சாதம் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட 129 மாணவ-மாணவிகளும் வகுப்பறைக்கு சென்று பாடம் கவனித்து விட்டு மாலை…

Read more

காதல் மனைவியிடம் செல்போன் கேட்ட கணவர்…. அழுகிய நிலையில் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் ராஜீவ் நகரில் பி.காம் பட்டதாரியான முருகேசன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரியதர்ஷினி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவன்(9) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் நிரந்தர வேலை இல்லாததால்…

Read more

“இன்ஸ்டாகிராம்” மூலம் பழக்கம்…. கல்லூரி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் புதூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தருண்குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தருண்குமாருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம்…

Read more

3 வயது மகனுடன் தாய் தற்கொலை…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் ரேஷன் கடை வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரிதா(29) என்ற மனைவியும், பவன் கிருத்திக்(3) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்… தி.மு.க அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க கூட்டணி காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ் இளங்கோவன், தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு உட்பட 62 பேர்…

Read more

இருசக்கர வாகன ஷோரூமில்…. ரூ.17 3/4 லட்சம் மோசடி செய்த மேலாளர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சஞ்சய் நகரில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் குனியமுத்தூரில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். கடந்த 8 மாதமாக ஷோரூமில் ராஜேஷ்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் பாலாஜி வரவு-செலவு கணக்கையும் பார்த்து…

Read more

3 மாத குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்..வழிவிடாமல் தொல்லை.. வழிமறித்துச் சென்ற..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அவசர சிகிச்சைக்காக குழந்தையை ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் ஓட்டுனரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காட்சியை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவசர சிகிச்சைக்காக செல்லும்…

Read more

அ.தி.மு.கவின் வேட்பாளராக தென்னரசு… தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த தமிழ் மகன் உசேன்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க தரப்பு வேட்பாளரான தென்னரசுவிற்கு 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பதாகவும் அது குறித்த தகவல்களை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் மனு தாக்கல்…!!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வெள்ளிக்கிழமை வரை…

Read more

சடன் பிரேக் பிடித்த வாலிபர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னம்பட்டி கருங்காடு பகுதியில் முருகன்- பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தனுஷ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் பூதப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கருங்கரடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருவரெட்டியூர் அக்னி மாரியம்மன்…

Read more

நள்ளிரவில் நுழைந்த யானைகள்…. விவசாயிக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம்…. வனத்துறையினரின் நேரடி ஆய்வு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சொலவனூர் கோழி பண்ணை தோட்டத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வாழைகளையும், 1 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி மற்றும் தென்னங்கன்றுகளை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து…

Read more

கத்தியால் கழுத்தை அறுத்த உறவினர்…. அலறி துடித்த பள்ளி ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையத்தில் இருக்கும் பள்ளியில் ஈரோடு மாவட்டம் குன்னூரை சேர்ந்த ராஹித்(25) என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் ஜீவா(40) நேற்று ஜீவாவும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜீவா ராஹித்திடம் தன்னை திருமணம் செய்து…

Read more

சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பலி…. ஊஞ்சல் ஆடிய போது நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கடசாமி வீதியில் அமீர் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகிலா பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சையது பாத்திமா என்ற மகளும், சாகுல் ஹமீது என்ற மகனும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் உடல் நலம்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… முதல் நாளில் 5 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதல் நாளான இன்று வேட்பு மனு தாக்கல்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன…? அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…!!!!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில்…

Read more

கும்கி யானையை ஏற்றி செல்வது ஏன்…? விளக்கம் அளித்த வனத்துறையினர்…. விவசாயிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி மனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற யானை பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. இதனால் கருப்பன் யானை பிடிக்க கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் ஆகிய மூன்று கும்கி யானைகள்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்…!!!!!

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் பிப்ரவரி 7-ஆம் தேதி ஆகும்.…

Read more

ஹலோ எப்.எம்-மின் “லேடீஸ் டே” நிகழ்ச்சி…. உற்சாகமாக கலந்து கொண்ட பெண்கள்…!!

ஈரோட்டில் நேற்று ஹலோ எப்.எம் சார்பில் “லேடீஸ் டே” நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக காலை 9 மணி முதல் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும் பெண்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடன போட்டி,…

Read more

நாயை துரத்தி சென்ற சிறுத்தை…. வைரலாகும் வீடியோ…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் விளாம்புண்டி வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கட்டியிருந்த நாய் குரைத்தது. விளாங்குடி வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கல்குவாரியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… குவிந்து வரும் அரசியல் கட்சியினர்… வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு…!!!!

ஈரோடு கிழக்கு  தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இப்போதே பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர்…

Read more

“அந்த” மாத்திரைகள் ஊசி மூலம் ஏற்றி விற்பனை…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டி பகுதியில் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வில்லரசம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்த…

Read more

மலைப்பாதையில் பழுதான அரசு பேருந்து…. சிரமப்பட்ட பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து அரசு பேருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திம்பம் மலைப்பாதையின் 21-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது அரசு பேருந்து திடீரென…

Read more

நள்ளிரவில் வாந்தி எடுத்து மயங்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேடு பாரதி நகர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்திற்கு ஆப்பக்கூடலில் இருந்து டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஓடைமேடு பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… அ.தி.மு.க தரப்பில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக இ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.…

Read more

பறக்கும் படை வாகனங்களில்…. ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தம்…. தேர்தல் பணிகள் தீவிரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு 3 பறக்கும் படைகளும், 3 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.…

Read more

மல்லிகைப்பூ கிலோ ரூ.1,680- க்கு ஏலம்…. பூக்கள் விலை நிலவரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று காலை ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தே.மு.தி.க வேட்பாளர் அறிவிப்பு…!!!!

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தியுள்ளார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா மாவட்ட கூட்டத்திற்கு பின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து…

Read more

செல்போன் பயன்படுத்திய மாணவர்…. மகனை கண்டித்த பெற்றோர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை முனியப்பன் கோவில் வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த தரணியை அவரது பெற்றோர்…

Read more

“பா.ஜ.க சார்பில் வேட்பாளரை நிறுத்தினால் புதிய நீதி கட்சி வரவேற்கும்”… ஏ.சி சண்முகம் பேச்சு…!!!!

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை பா.ஜ.க நிறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.கவின் ஆதரவு யாருக்கு…?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதைய…

Read more

காதலிக்கு கத்திக்குத்து…. மெக்கானிக் உள்பட 2 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் நஞ்சுண்டப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் இருசக்கர வாகன மெக்கானிக் ஆவார். இந்நிலையில் பவானிசாகர் கூலிங் லைன் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண் தற்காலிக திடக்கழிவு மேலாண்மை…

Read more

ஆற்றின் கரையோரம் இருந்த முதலை…. வைரலாகும் புகைப்படம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரும் ஆறுகள் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. இந்நிலையில் மோயாற்றின் கரையோரம் முதலை ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் அச்சுமடைந்தனர். சிலர் முதலையை செல்போனில் படம்…

Read more