விஷ்ணு பகவான் மீது அமர்ந்த சாமியார்…. அபிஷேகம், ஆராதனை செய்யும் பூசாரிகள்…. கோவிலில் குவிந்த பக்தர்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகலூர் பகுதியில் கோசல் ராம் (65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஆதி கேசவ பெருமாள் திருக்கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலை அவர் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி நிர்வகித்து வருகிறார். இந்த…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்… வாலிபருடன் அடிக்கடி உல்லாசம்…. கர்ப்பமான கல்லூரி மாணவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு வியாபாரிக்கு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் ஒரு மகள் இருக்கிறார். இந்த மாணவிக்கு 21 வயது ஆகும் நிலையில் முகமது ஹர்ஷத் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாலிபருடன் கடந்த…

Read more

மூலிகைச் செடிகளுக்கு நடுவே இருந்த அப்படி ஒரு செடி… சித்த வைத்தியர் அதிரடி கைது…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் பலியான நிலையில் தமிழகம் முழுவதும் போதை பொருள் தொடர்பாக அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் போதை பொருள் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான சிறை தண்டனை மற்றும் அபராத தொகையை உயர்த்தி புதிய…

Read more

“மீதி பணத்தை வாங்கி வா” பெற்ற தாய் என்றும் பாராமல்…. துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற மகன்…!!

ஈரோடு மாவட்டம் சென்னி மலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சாவித்திரி. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 15 வருடங்களாக பழனிச்சாமியின் சாவித்திரியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதன் காரணமாக…

Read more

“எனக்கு அது வேணும் வாங்கி கொடு”… மறுத்த தாய்…. அரிவாளால் வெட்டிய மகன்… கொடூர சம்பவம்…..!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த விவசாயியான துரைசாமி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களுடைய மகன் பழனிச்சாமி என்பவருக்கு திருமணம் ஆகி சாவித்திரி என்ற மனைவியும் 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.…

Read more

“மது போதையில் பெண் போலீசிடம் ரகளை”… சட்டையை கழற்றிவிட்டு ரோட்டில் உருண்ட போதை ஆசாமி…. அதிர்ச்சி சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம் மேட்டூரில் சம்பவ நாளில் பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு ஸ்கூட்டரில் 3 வாலிபர்கள் ஒன்றாக வந்துள்ளனர். அவர்களை மடக்கிய பெண் காவலர் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக் போன்றவைகளை கேட்டுள்ளார். அந்த…

Read more

பிஸ்கட் வாங்கி கொடுத்து சிறுமிகளிடம் அத்துமீறிய 72… அலேக்காக தட்டி தூக்கிய போலீஸ்….!!

ஈரோடு, சிவகிரியை அடுத்த நல்ல செல்லிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. 72 வயதான இவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது  இரண்டு சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுத்துள்ளார். பின்னர் அவர்களிடம் நைசாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து…

Read more

தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி…. பெற்றோர்கள் அதிர்ச்சி…!!

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீம், இவர் கடந்த ஐந்து வருடங்களாக ஈரோடு மாவட்ட மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் நான்கு வயதில் ஒரு ஆண்…

Read more

“அந்த மனசு தான் சார் கடவுள்” சிறையில் சம்பாதித்த பணம்…. முதியோர் காப்பகத்திற்கு கொடுத்த ஆயுள் தண்டனை கைதி….!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தனபால். 45 வயதான இவர் ஆயுள் தண்டனை கைதி ஆவார். இந்த நிலையில் தன்னுடைய வயதான தந்தையை பார்ப்பதற்காக மூன்று நாட்கள் பரோலில் வந்த இவர் பத்தாவது முறையாக ரத்ததானம் செய்த நிகழ்வு அந்த பகுதி மக்களை…

Read more

அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க… சிகிச்சைக்கு சென்றவருக்கு தலையில் துணியை வைத்து தைத்த அவலம்… ஈரோட்டில் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணியை தலையில் வைத்து தைத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கருங்கல்பாளையத்தை சேர்ந்த பூபதி என்ற நபர் கடந்த ஜூன் 1ஆம் தேதி இருசக்கர…

Read more

“அசால்டாக தடுப்பு சுவரில் நடந்த சிறுத்தை புலி”… பீதியில் வாகன ஓட்டிகள்…!!!

ஈரோட்டில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இங்குள்ள பண்ணாரி அம்மன் கோவில் அருகே அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இதன் அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப்பாதை தொடங்குகிறது. இதில் 19வது கொண்டை…

Read more

வயதான மூதாட்டிக்கு ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு…. அரசு மருத்துவமனையில் மீண்டும் அதிர்ச்சி…!!!

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்ட சொர்ணம் என்ற மூதாட்டியை அவருடைய மகள் அழைத்து சென்ற நிலையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைகழித்தனர். இதனால் அவருடைய மகள் சொர்ணத்தை அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கி சென்ற நிலையில்…

Read more

உஷாரய்யா உஷாரு….! வாட்ஸ் அப் காலால்‌ பல லட்ச ரூபாயை இழந்த பெண்… பகீர் மோசடி…!!!

திருச்சி மாவட்டம் உறையூரில் முத்துக்குமார்- சரண்யா (42) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சரண்யாவின் செல்போனுக்கு கடந்த 18ஆம் தேதி ஒரு whatsapp கால் வந்தது. அப்போது ஒரு பெண் பேசினார். அந்த பெண் தன்னுடைய பெயர் ரம்யா கிருஷ்ணா என்றும்…

Read more

அண்ணனிடம் பேசக்கூடாது என கண்டித்த கணவர்… வேதனையில் தவித்த மனைவி…. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு…‌!!!

ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் பகுதியில் ‌ சதாசிவம் (44)-சரிதா (37) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக சரிதாவின் அண்ணனுக்கும் சதாசிவத்திற்கும் இடையே பணம் கொடுக்கல்…

Read more

வேலை வாங்கித் தருவதாக கூறிய நண்பர்… கதறி அழுத மனைவி…. நம்பி சென்ற வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடமதுரை பிஜி புதூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருந்த  நிலையில் இவருடைய மனைவி நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் வேலை விஷயமாக தன்னுடைய நண்பரான தரண் (19) என்பவரிடம் வாலிபர் பேசியுள்ளார். அந்த…

Read more

ஆட்டு ரத்தத்தில் வாழைபழத்தை பிசைந்து சாப்பிட்ட பூசாரி பலி… அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே செட்டியம்பாளையம் கோவில் திருவிழாவில் பரண் ஆட்டு கிடாய் பூசை நடைபெற்றது. அப்போது நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த பூசாரியான பழனிச்சாமி என்பவர் ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை விடாமல் குடித்துள்ளார். அவருடன் சேர்ந்து மற்ற பூசாரிகளும்…

Read more

“திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலன்”…. பிளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பிளஸ் 1 தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

அடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!

நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…

Read more

“காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு”… கதறும் குடும்பத்தினர்… ஈரோட்டில் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் மீனா. இவர் யுவராஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மண்ணாதம்பாளையம்…

Read more

“திரிஷா, த்ரிஷா என ஆர்ப்பரிப்பு”… ரசிகர்களின் கூட்டத்தால் ஆடிப்போன படக்குழு…. வைரலாகும் வீடியோ…!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடந்த வருடம் லியோ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கு பட வாய்ப்பு குவிந்து…

Read more

கொளுத்தும் வெயில்… இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டம் 3ஆவது இடம்…!!!

இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி பாரன் ஷீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 109° பாரன்ஷீட் வெப்பம் பதிவானதாக இந்திய…

Read more

சுட்டெரிக்கும் வெயிலால் வந்த பிரச்சினை…. பெண் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு சூரம்பட்டி கோவலன் வீதியில் தங்கி கடந்த 5 மாதங்களாக கூலி வேலை செய்துவருபவர்கள் மாலிக் (35), சபிதா (28) தம்பதி. சுட்டெரிக்கும் வெயிலால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால், தங்களது சொந்த ஊரான ஒடிசாவுக்கே சென்றுவிடலாம் என சபிதா அடிக்கடி தனது…

Read more

அடக்கடவுளே…! வெயிலின் கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு…. அதுக்குன்னு இப்படியா…? பெரும் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சரோஜ் மாலிக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா மாலிக் (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக ஈரோட்டுக்கு வந்துள்ளனர்.…

Read more

“கணவரின் மரணம்”… விரக்தியில் குழந்தையை கொலை‌‌ செய்துவிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. ஈரோட்டில் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த 13-ஆம் தேதி கோகிலவாணி (25) என்ற 3 வயது பெண் தன்னுடைய பெண் குழந்தையுடன் அறையெடுத்து தங்கியுள்ளார். இவர் தங்கி இருந்த அறையில்…

Read more

அதிர்ச்சி…! “வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம் பணம், தங்க நகைகள் கொள்ளை”…. ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டம் பழைய மார்க்கெட் அருகே சிராஜுதீன் (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லைலா பானு என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் அவருடைய மூத்த…

Read more

பரபரப்பு.! வாழ்நாள் முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன்…. கண்காணிப்பு நிலைக்குழுவை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்.!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை,…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று(மார்ச் 26) உள்ளூர் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் திருவிழா போன்ற நாட்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி மார்ச் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்று…

Read more

தமிழகத்தில் மார்ச் 26 ஆம் தேதி விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் திருவிழா போன்ற நாட்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி மார்ச் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்று…

Read more

வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை திடீர் உயிரிழப்பு…. வெளியான தகவல்…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கொண்டப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை உயிரிழந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. சத்தியமங்கலம்…

Read more

OMG: மகனுக்கு கஞ்சா கொடுத்த பெற்றோர்…. கம்பி எண்ண வைத்த காவல்துறை…!!!

பிரதாப் என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தங்களது மகனை சிறையில் பார்க்க வந்த பெற்றோர்கள் வகஞ்சா பொட்டலங்கள் கொடுக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மகனை சந்திக்க வந்த பொழுது 30…

Read more

ஏன் மட்டன் சமைக்கல?… ஆத்திரத்தில் மனைவியையும் மகனையும் வெட்டிய நபர்… கொடூர சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நல்லபாலியை சேர்ந்த கருப்புசாமி (50) மனைவி சாரதா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கருப்புசாமி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி வழக்கம்போல நேற்று…

Read more

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை…. பொதுமக்கள் கோரிக்கை…. வாக்குவாதத்தில் ஆலை நிர்வாகம்….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஆலை நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விதிமுறைகளை மீறும் ஆலைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு எதிர்ப்பு…

Read more

கடத்தப்பட்ட ஏழு வயது சிறுமி…. காதணியுடன் தப்பிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு அருகே கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் – சுந்தரி தம்பதி. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் கனிஷ்கா என்ற மகள் இருக்கிறார். இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது மர்ம நபர் ஒருவர் பைக்கில் கடத்தி சென்றுள்ளார். இது…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் காலை 9 மணி முதல் கரண்ட் கட்…. வெளியானது மொத்த லிஸ்ட்…!!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வத்திராயிருப்பு ஏரியா, பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், எம்.புதுப்பட்டி, கோட்டயூர், எஸ்.கொடிக்குளம் ஏரியா,…

Read more

பேருந்து கவிழ்ந்து மாணவி உயிரிழப்பு… 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…..!!!!

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து 500 மீட்டர் சென்றவுடன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்றாம்…

Read more

தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

தூத்துக்குடி வல்லநாடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி.யின் தனிப்படை காவல்துறையினர் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில்…

Read more

வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்….!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஒரு வயது குழந்தை பால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த அருண்குமார் என்பவர் சித்தோடு அருகே உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி, 11 வயது…

Read more

தீபாவளி பண்டிகை…. களை கட்டும் ஜவுளி சந்தை…. கடைவீதியில் குவியும் மக்கள் கூட்டம்….!!!

தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து கடைவீதிகளிலும் ஜவுளி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதிகளில் ஜவுளி சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும்…

Read more

மின்துறை ஊழியரின் திடீர் முடிவு…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் தாண்டவன் – சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வரும் நிலையில் மின்சார துறையில் ஒயர் மேனாக பணியாற்றி வந்த தாண்டவன் மது போதைக்கு  அடிமையானவர்.…

Read more

தமிழகத்தில் இன்று (செப்..30) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார…

Read more

டென்ஷன் பண்ணாதீங்க, அமைச்சர வர சொல்லுங்க…. போதையில் போலீசிடம் எகிறிய நபர்….!!!!

ஈரோட்டில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர் போலீசாரிடம் சிக்கிய நிலையில் அவர் டென்ஷன் பண்ணாதீங்க அமைச்சர் முத்துசாமி அண்ணனை வர சொல்லுங்கள் என்று ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மதுபானம்…

Read more

தமிழகத்தில் செப்டம்பர் 30 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார…

Read more

BREAKING: ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு… சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோவில் விழாவுக்கு புனித நீர் எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி கொந்தாளம் புதூரை சேர்ந்த ஜெகதீஸ்(18), சௌதரி(14), குப்புராஜ்…

Read more

இந்த மாணவர்களுக்கு அரசின் உதவித்தொகை…. உடனே விண்ணப்பிக்கவும்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அவர்களுக்கு உரிய முறையில் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை…

Read more

PM கிஷான் ரூ.2000 பணம் வேண்டுமா..? விவசாயிகளே இன்று(ஜூன் 26) மறக்காம போங்க…. முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

“வயிற்றில் கரு”… நியாயம் கேட்க சென்ற மாணவியை கொடூரமாக அடித்துக் கொன்ற காதலன்?… ஈரோட்டை உலுக்கிய சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் குமார்- மஞ்சுளா தேவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 28-ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பாளையத்தில் சென்னி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி(30) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்திக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் சங்கீதா(21)…

Read more

ஈரோடு கிழக்கு… “திமுகவின் வெற்றி வழங்கப்பட்டதல்ல.. வாங்கப்பட்டது”… டிடிவி தினகரன் பேச்சு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் அதிமுக தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி தாய்-மகள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சடையக்கட்டு தோட்டம் பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(60) என்ற மனைவியும், பூமணி(45) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பூமணி திருமணமாகி தனது கணவர் பெரிய சாமியுடன் காட்டுவலசு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

Other Story