மெக்கல்லம் ECB பயிற்சியாளர் ஆவதற்கு முன்…. எனக்கு தான் முதலில் அழைப்பு வந்தது…. ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்..!!

பிரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்தின் டெஸ்ட் பயிற்சியாளர் ஆவதற்கு முன், அந்த பதவிக்கு தனக்கு அழைப்பு வந்ததாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் மனம் திறந்துள்ளார்.. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) தனது டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லத்தை நியமித்ததில் இருந்து,…

Read more

ஆடாம ஜெயிச்சோமடா..! பேட்டிங், பவுலிங், கீப்பிங் செய்யாமல் வெற்றியை ருசித்த பென் ஸ்டோக்ஸ்..!!

146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அயர்லாந்தை எளிதாக வீழ்த்தி வரலாறு படைத்த முதல் கேப்டன் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றார். அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. பேட்ஸ்மேன்கள் முதல்…

Read more

“ராணி கமிலாவின் உடையில் இடம் பெற்ற ரகசியங்கள்”…. என்னென்ன தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு பிறகு அவருடைய மூத்த மகன் இரண்டாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த 6-ம் தேதி இரண்டாம் சார்லஸ் மற்றும் அவருடைய…

Read more

அட..! இப்படி ஒரு கின்னஸ் சாதனையா…? இது ரொம்ப வித்தியாசமான முயற்சியா இருக்கே…!!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் கோஷ் (27). இவர் முகத்தில் அதிகப்படியான துளைகளை போட்டு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் முன்னதாக முகத்தில் 15 துளைகளை போட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். தற்போது அதனை…

Read more

25 வயதுக்குட்பட்டோர் இனி லிஃப்ட் கொடுக்க முடியாது…. சாலை விபத்தை குறைக்க அரசு புது யுக்தி…!!!

சாகசம் என்ற பெயரில் இன்றைய காலத்து இளைஞர்கள் அதிவேகமாக பயணம் செய்வது ஆபத்தில் முடிந்துள்ளது. இது போன்ற விபத்துகளால் பலர் தங்களுடைய கை, கால்களை இழக்கின்றார்கள். பலர் வீட்டுக்குள்ளே முடங்கும் அளவிற்கு காயங்கள் ஏற்படுகின்றது. எனவே இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு ஒவ்வொரு…

Read more

இது எப்புரா?….. கார் ஓட்ட இனி கை தேவையில்லை…. புதிய தொழில்நுட்பத்திற்கு அனுமதி வழங்கிய அரசு….!!!!

ஸ்டேரிங்கில் கையை பிடிக்காமலையே செயல்படும் காருக்கு இங்கிலாந்தில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. Ford’s bluecruise எனும் இந்த தொழில்நுட்பத்தின் படி காரானது ஸ்டேரிங் தானாக இயங்கும் திறன் கொண்டது. Ford 2023 mustang mach-E வகையில் கிடைக்கும். இந்த கார் ஓட்டும் போது…

Read more

என்ன கொடுமை சார் இது?…. மதுவுக்கு அடிமையான வளர்ப்பு நாய்…. எப்படி தெரியுமா…..???

மேற்கு இங்கிலாந்தில் உள்ள ப்ளைமவுத் என்ற நபரில் உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அவரின் இரண்டு வளர்ப்பு நாய்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த இரண்டு நாய்களையும் கண்டுபிடித்த விலங்கு நல வாரியம் நாய்களுக்கு மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்தது. அப்போது மருத்துவர்கள் பரிசோதனையில் இரண்டு…

Read more

இங்கிலாந்தில் பேரதிர்ச்சி.! திடீரென வீசப்பட்ட குண்டு… பயந்து ஓடிய மக்கள்.. போலீஸ் கொடுத்த விளக்கம்..!!!

இங்கிலாந்தில் திடீரென குண்டு வீசப்பட்டதை போல் சத்தம் கேட்டததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பான காட்சிகளும் வெளியாகி அந்நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என…

Read more

மஞ்சள் பனி எச்சரிக்கை…. வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு…. எங்கு தெரியுமா….?

கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு, கனமழை போன்றவை நிலவி வருகின்றது. இதனால் இங்கிலாந்து நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது “இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு மட்டும் மஞ்சள்…

Read more

கடல் அலையில் தோன்றிய முகம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

இங்கிலாந்து நாட்டில் இயன் ஸ்பரோட் என்ற 41 வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதிலிருந்து வெளிவருவதற்காக அவர் தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாற்றிக் கொண்டார். இதனை அடுத்து…

Read more

காய்கறிகளுக்கு திடீர் தட்டுப்பாடு!… ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம்! இங்கிலாந்து எடுத்த..!!!

பிரிட்டனில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். கீரை, தக்காளி, குடைமிளகாய், வெள்ளரிக்காய், பிராக்கோலி, காலிஃப்ளவர் உள்ளிட்டவைகளுக்கு பிரிட்டனில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள காய்கறி அங்காடிகள் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளன. தக்காளி,…

Read more

கிளைட் நதியில் இழுவை படகு கவிழ்ந்து விபத்து…. தேடுதல் பணியில் மீட்பு படையினர்….!!!!

இங்கிலாந்து நாட்டில் கிளைட் நதியில் உல்லாச கப்பல் ஒன்றை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லும் போது இழுவை படகு ஒன்று தண்ணீருக்குள் கவிழ்ந்துள்ளது. இந்த படையில் குறைந்தபட்சம் இரண்டு பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த படகு விபத்துக்குள்ளானதும் உடனடியாக அபாய எச்சரிக்கை மணி…

Read more

விமானம் தரையிறங்கியவுடன்…. மயங்கி விழுந்த பணிப்பெண்…. பின் நேர்ந்த சோகம்….!!!!

ஏர் அல்பேனியா என்ற விமான நிறுவனத்தில் 24 வயதான கிரேட்டா என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவர் பணி பெண்ணாக இருந்த விமானம் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி லண்டன் stansted விமான நிலையத்தில் தரை…

Read more

என்ன….? இந்த மருந்துகள் மூளையை பாதிக்குமா….? இங்கிலாந்து மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை….!!!!

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள சில மருந்துகளால் மூளையை பாதிக்கும் பக்க விளைவுகள் ஏற்படம் என்பதால் மருத்துவர்கள் அதனை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். அதோடு அந்த மருந்துகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே…

Read more

வின்ட்சர் இல்லத்திலிருந்து வெளியேறும் இளவரசர் ஆண்ட்ரூ…. மன்னர் சார்லஸ் அளித்த நெருக்கடி தான் காரணமா….?

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ ஆண்டுதோறும் சுமார் 249000 பவுண்டுகள் உதவித்தொகையாக பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மன்னர் சார்லஸ் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கும் உதவித்தொகையில் பெரும்பகுதியை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த…

Read more

லட்சங்கள் மதிப்புள்ள செருப்பை அணிந்து வந்த பிரித்தானிய பிரதமரின் மனைவி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் ஃபேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய போது தனது காரில் இருந்து இறங்கி டவுனிங் தெருவுக்கு நடந்து சென்று…

Read more

குடியுரிமை பறிப்பு செல்லும்…. இங்கிலாந்து கோர்ட்டின் உத்தரவால்…. ஷாமீயா பேகத்திற்கு பின்னடைவு….!!!!

இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் ஷாமீயா பேகம். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய 15 வது வயதில் இங்கிலாந்தில் இருந்து வெளியேறி சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார். அங்கு அவர் பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டு…

Read more

“மொத்தம் 350 கிலோவா”…. ஆங்கில கால்வாயில் சுற்றித்திரிந்த படகு…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

ஆங்கில கால்வாயில் சந்தேகத்துக்கிடமான முறையில் சிறிய படகு ஒன்று சுற்றி கொண்டிருந்தது. இதனை கண்டவுடன் போலீசார் சந்தேகமடைந்தனர். பொதுவாக ஆங்கில கால்வாயிலிருந்து சிறு படகுகள் இங்கிலாந்துக்குள் நுழைந்தால் அவற்றில் புலம்பெயர்வோர் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உண்டு. அதன் அடிப்படையில் அப்பகுதியில்…

Read more

பட்டப்பகலில் இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபர்…. லண்டனில் கோர சம்பவம்….!!!!

இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் ஹாரன்சர்ச் பகுதியில் நியூ சிட்டி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள டிஸ்கோ எக்ஸ்பிரஸ் கடைக்கு வெளியே 18 வயதுடைய மாணவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இது…

Read more

தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு…. இறக்குமதி பற்றாக்குறை தீருமா….? விளக்கமளித்த இங்கிலாந்து அரசு….!!!!

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டின் முக்கிய சந்தைகளான டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரிஸ் ஆகியவற்றில் உள்ள அங்காடிகளில் எதிரொலித்துள்ளது. இந்த தக்காளிகள் தென் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்கா இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது…

Read more

எனக்கு “அது” தான் புடிக்கும்…. வேலை இல்லாதவருக்கு 3 மனைவிகள்…. இந்த கதையை பாருங்க….!!!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் நிக் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 39 வயதாகிறது. மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து வரும் இவர் தன்னை ஒரு “டிராபிக் கணவர்” என கூறுவது வழக்கம். அதற்கு காரணம் என்னவென்றால் மூன்று மனைவிகளுக்கும் அவர் பரிசு…

Read more

உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…. வெளியான ஆய்வறிக்கையால் அதிர்ச்சி….!!!!

பணக்கார நாடு என்று உலகமே அண்ணாந்து பார்க்கும் நாடு தான் சுவிட்சர்லாந்து. அங்குள்ள மக்கள் இலவச உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படம் வெளியாகிய அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து நாட்டிலும் உணவு வங்கிகளை சார்ந்து இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக…

Read more

மது பாட்டிலால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்…. இங்கிலாந்தில் பெரும் சோகம்….!!!!

இங்கிலாந்து நாட்டில் சவுத்கேட் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்ஜுன் சிங் வித் பிக் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் டீக்கன் பால் சிங் விக் ஆவார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது…

Read more

16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததா….? டைனோசரின் கால் தடம் கண்டுபிடிப்பு…. ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் யார்சைக்ஷர் மாகாணத்தில் பிரம்மாண்ட டைனோசரின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கால் தடம் அங்குள்ள கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு பாறை துண்டின் மீது இருந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது “இந்த பாறை துண்டின் மேல் இருப்பது டைனோசரின்…

Read more

“70 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடா”…. வழுக்கையால் வேலையை இழந்த நபருக்கு…. அடித்து அதிர்ஷ்டத்தை பாருங்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் என்ற நகரில் டேங்கோ நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் வழுக்கை தலையுடன் இருந்தால் அவர்கள் பணியில் இருக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதனால் வழுக்கை தலையுடன்…

Read more

ராணி கமலாவிற்கு மாமியாரின் கிரீடம் வேண்டாமாம்…. பதிலாக அவர் கேட்டது என்னனு தெரியுமா….?

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கோகினூர் வைரம் பதித்த கிரீடத்தை தான் ராணி கமிலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே மாதம் 6 ஆம் தேதி ராணியாக மகுடம் சூடப் போகும் ராணி கமலா பார்க்கர் தன்னுடைய…

Read more

இங்கிலாந்து ராணிக்கு உறுதி செய்யப்பட்ட தொற்று…. அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் மறைவுக்குப் பின் மன்னர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். அவருடைய மனைவியான கமிலா ராணி குயின் கன்சார்ட் பட்டம் பெற்றார். இதன் பிறகு இருவரும் இணைந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில்…

Read more

#BREAKING: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு: இயன் மோர்கன் அறிவிப்பு!!

அயர்லாந்தை சேர்ந்த இயன் மோர்கன் அயர்லாந்து அணியில் அறிமுகமாகி பின்னர் இங்கிலாந்துக்காக ஆடிவந்தார். இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதில்லை என்ற ஒரு வருத்தம் அந்த அணிக்கு பல ஆண்டுகளாக இருந்துவந்தது. அந்த குறையை தீர்த்துவைத்தவர் இயன் மோர்கன்.…

Read more

Eoin Morgan retires: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் இயன் மோர்கன்!!

இயோன் ஜோசப் கிரான்ட் மோர்கன் செப்டம்பர் 10, 1986ஆம் ஆண்டில் அயர்லாந்தில் பிறந்தார். தற்போது இங்கிலாந்து நாட்டின் பிரபல கிரிக்கெட் வீராக உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்தவராக விளையாடி வருகின்றார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் திறம்பட ஆடிய இவர்  இடது-கை …

Read more

வெடித்து சிதறிய 2ஆம் உலகப் போர் குண்டு…. இங்கிலாந்தில் பரபரப்பு….!!!!

இங்கிலாந்து நாட்டில் கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டுவதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகின்றது. அப்பொழுது பள்ளத்தினுள் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட 3 அடி நீளம் கொண்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டவுடன் போலீசார் அப்பகுதியை…

Read more

பிரபல நாட்டில் நவீன கொத்தடிமைத்தனம்… 50 மாணவர்களை கொடுமை செய்த இந்தியர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று அதன் 75-வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் சூழலில், இந்திய மாணவர்கள் 50 பேர் நவீன கொத்தடிமைத்தனத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. இதுபற்றி இந்திய தூதுரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,…

Read more

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல முயற்சி… போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த நபர்… பெரும் பரபரப்பு…!!!!

கடந்த 2022 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 2021 -ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ராணியை கொல்வதற்காக அரசு இல்லத்திற்குள் ஒருவர் புகுந்த போது அவரை அதிகாரிகள்…

Read more

அதானி நிறுவனத்தின் பதவியை ராஜினாமா செய்த லார்ட் ஜோ ஜான்சன்….!!!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரரான லார்ட் ஜோ ஜான்சன் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட எல்லோரா கேப்பிட்டல் பி.எல்.சி யின் இயக்குனராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது அதானி நிறுவனம் மீதான முறைகேடு புகார்கள் வெளியானதை…

Read more

நாம ஜெயிச்சிட்டோம்..! ஸ்டெப் போட்டு…. டான்ஸில் தெறிக்கவிட்ட சிங்கப்பெண்கள்..!!

உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய பெண்கள் அணி  ‘கலா சஷ்மா’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது..   தென்னாபிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த முதல் 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.…

Read more

ரூ.5 கோடி பரிசு…. “எல்லாரும் மேட்ச் (#INDvNZ) பாக்க வாங்க”…. அழைப்பு விடுத்த ஜெய் ஷா..!!

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்தது மட்டுமில்லாமல், இந்தியா – நியூசிலாந்து டி20 போட்டியை காண அழைப்பு விடுத்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.. மகளிர் ஜூனியர் டி20 உலகக் கோப்பை…

Read more

Women’s U19 WC : சேம்…. ஒரே நாட்டில் (SA)….. இளம்படையை வைத்து…. தோனியை போலவே சாதனை படைத்த சிங்கப்பெண் சபாலி வர்மா.!!

2007 ஆம் ஆண்டு எம் எஸ் தோனி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை வென்றது போலவே சபாலி வர்மாவும் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார் 2023 ஐசிசி அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி…

Read more

இங்கிலாந்தில் ஆளுங்கட்சி தலைவர் பதவி நீக்கம்…. பிரதமர் ரிஷி சுனக் உத்தரவு…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், ஆளும்கட்சியான கன்செர்வேடிவ் கட்சியின் தலைவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சி தலைவர் நதிம் ஸகாவி, கடந்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நாட்டின் கருவூலத்துறை தலைவராக பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில்,…

Read more

“பிரபல நாட்டில் பயிலும் இந்திய மாணவர்களின் பகுதி நேர வேலை நேரம் நீட்டிப்பு”… பிரதமர் ஆலோசனை….!!!

இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சீனா, உக்ரைன் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கிறார்கள். இதேபோன்று இங்கிலாந்திலும் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உயர் கல்வி படிக்கிறார்கள். கடந்த வருடம் மட்டும் இந்தியாவை சேர்ந்த 1 லட்சத்து 60…

Read more

U19 T20 WorldCup : சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா…. பல கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும்…. பிரதமர் மோடி வாழ்த்து..!!

U19 பெண்கள் T20 WC இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்ற நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை போட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 7…

Read more

#U19T20WorldCup : இங்கிலாந்தை வீழ்த்தி…. சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி..!!

யு-19 உலகக் கோப்பை மகளிர் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.. 19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது.…

Read more

அடடே சூப்பர்… மின்சாரம் இன்றி இயங்கும் வாஷிங் மெஷின்… இந்தியருக்கு இங்கிலாந்தின் மிக உயரிய விருது…!!!!

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நவ்ஜோத் சாவ்னி என்பவர் யுனிவர்சிட்டி ஆப் லண்டன் ஏரோ ஸ்பேஸ் பிரிவில் இன்ஜினியர் பட்டம் பெற்றவர். ஏரோ ஸ்பேஸ் பிரிவில் இன்ஜினியரிங் படித்திருந்தாலும் அந்த துறையில் மட்டும் அவர் வேலை செய்யவில்லை. அதற்கு…

Read more

#U19T20WorldCup : ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி….. இறுதிப்போட்டியில் இந்தியா -இங்கிலாந்து மோதல்..!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. U-19 மகளிர் உலகக் கோப்பை தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். செபாலி வர்மா தலைமையிலான இந்திய…

Read more

அனுபவம்..! நல்ல வாய்ப்பு…. உலகக்கோப்பையை தக்க வைப்போம்… ஆனால்….. ஜோ ரூட் பேசியது என்ன?

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று பட்டத்தை தக்கவைக்க நல்ல வாய்ப்பு உள்ளது என்றும், இந்தியாவில் விளையாடிய அனுபவமும் எங்கள் அணிக்கு வேலை செய்யும்’’ என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் கூறினார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்…

Read more

மன்னர் சார்லஸ் மீது முட்டையை தூக்கி எறிந்த நபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!!

இங்கிலாந்து மன்னரான சார்லஸின் மீது முட்டையை தூக்கி எறிந்த நபருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் தன் மனைவியான  ராணி கமிலாவுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்து மக்களை…

Read more

அதிரடி முடிவெடுத்த அமேசான்… அதிர்ச்சியில் இங்கிலாந்து மக்கள்..!!!

இங்கிலாந்தில் செயல்படும் 3 கிடங்குகளை மூட அமேசான் முடிவு செய்துள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் மேற்கொண்டு தொடங்கிய நிலையில் உலகில் பெரு நிறுவனம் வழங்கும் பெரு நிறுவனங்கள் அதேபோன்று நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கிய நிலையில் உலகின் பெரு நிறுவனங்கள்…

Read more

தோல்வியடைந்த இங்கிலாந்தின் முதல் முயற்சி…. ஏமாற்றத்தில் விஞ்ஞானிகள்…!!!

இங்கிலாந்து நாட்டில் முதல் தடவையாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, முதல் தடவையாக ராக்கெட்டை விண்ணிற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வந்தது. போயிங் விமானத்தில், ராக்கெட்டை ஒன்பது செயற்கைக்கோள்களுடன் பொருத்தி அதில் இணைத்து, கார்ன்வாலில் இருக்கும் விண்வெளி…

Read more

18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும்…. விருப்பம் தெரிவித்த ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், 18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களிடையே முதல் தடவையாக உரையாற்றினார். அப்போது அவர், நாட்டில்…

Read more

Other Story