Breaking: ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி. செழியன் பதில்…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

துணைவேந்தர்கள் மாநாடு தொடக்கம்… குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

துணைவேந்தர் மாநாடு…. 9 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மட்டும் பங்கேற்பு…!!!

ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஒரு அரசு பல்கலை துணை வேந்தர்கள் கூட பங்கேற்கவில்லை. அரசு பல்கலைக்கழகங்களில் பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் இதுவரை ஒன்பது வேந்தர்கள்…

Read more

Breaking: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்… ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல்…!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

Breaking: அவரை பதவியில் இருந்து குடியரசு தலைவர் உடனே நீக்க வேண்டும்….. ஆளுநர் ரவியின் செயல்பாட்டுக்கு விசிக கடும் கண்டனம்….!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டுவது சட்டவிரோதம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெ.சண்முகம் கண்டனம்…!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

Breaking: ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லி பயணம்…. பிரதமர் மோடி, அமித்ஷா சந்திப்பு..!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

Breaking: ஆளுநர் தொடர்பான வழக்கு… குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவதா?… துணை குடியரசு தலைவர் விமர்சனம்…!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என் ரவியை நீக்க வேண்டும்…. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்…!!!

மதுரை தியாகராஜர் கல்லூரியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது இதில் ஆளுநர் ரவி கலந்துக்கொண்டார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வைத்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்படி…

Read more

ஆளுநருக்கு நீதிமன்றம் சரியான பாடம் புகட்டி உள்ளது… விசிக தலைவர் திருமாவளவன்…!!

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட…

Read more

ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்கு சம்மட்டி அடி.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்…!!

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட…

Read more

இங்க எல்லாமே செழிப்பாக தான் இருக்கு… நீங்க ஒன்னும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்… ஆளுநருக்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி…!!!

தமிழகத்தில் எது சிறந்தது என எங்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என்று ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழக ஆளுநரின் கருத்துக்கள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றது. முதல்வர் ஸ்டாலின் தமிழக…

Read more

Breaking: ஆளுநருக்கு எதிரான வழக்கு…. தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் செய்யப்படாத மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் எவ்வாறு அனுப்ப முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில்…

Read more

ஆளுநருக்கு எதிரான வழக்கு.. மசோதாவை திருப்பி அனுப்பினாலே… விருப்புரிமைக்கு இடமில்லை… சுட்டிக்காட்டிய நீதிபதிகள்..!!

அரசியல் சாசன நிர்ணய சபையில் ஆளுநரின் அதிகாரங்கள் என்ன என்பதை டாக்டர் அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார். மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டு, திருப்பி அனுப்பினாலே ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை. இதுதான் அரசியலமைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மசோதாவில் உள்ள முரணை ஆளுநர் அரசிடம்…

Read more

ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு… உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி…!!!

தமிழக ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது உரிய காரணம் எதுவும் தெரிவிக்காமல், மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார் ஆளுநர். ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது எப்படி முடியும்? ஆளுநர் முடிவெடுக்காமல்…

Read more

BREAKING: ஆளுநர் ரவி நாளைக்குள் பதிலளிக்க வேண்டும்… உச்சநீதிமன்றம் கெடு…!!

தமிழ்நாட்டு ஆளுநர் ரவி மூன்று ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். இதுகுறித்து நாளைக்குள் ஆளுநர் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி மசோதாவை நிறுத்தி வைக்க முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.…

Read more

Breaking: ஆளுநருக்கு எதிரான வழக்கு…. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!!

தமிழ்நாட்டு ஆளுநர் தனக்கு வேண்டிய படி சுயமாக முடிவெடுத்துள்ளார். எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். அதற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. மொத்தம் 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு என்ன…

Read more

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு…! மகாத்மா காந்தியை வைத்து அரசியல் செய்வதா..? ஆளுநருக்கு அமைச்சர் சாமிநாதன் கடும் கண்டனம்..!!

காந்தி நினைவு நாள் அனுசரிப்பு குறித்து ஆளுநர் ரவி கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சுவாமிநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, மகாத்மா காந்தியின் நினைவு…

Read more

“ஆளுநர் எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார்”… செல்வப் பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு..!!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி பேசும் போது, ‘சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதிதிராவிட மக்களை ஒரு…

Read more

ஆளுநர் பொறுப்பிற்கு அவமானச் சின்னம்…. ஆர் என் ரவியை விமர்சித்த திமுக எம்பி….!!

ஆளுநர் என்ற பொறுப்பிற்கு ஆர்.என். ரவி அவமான சின்னம் என்று திமுக எம்பி வில்சன் விமர்சனம் செய்துள்ளார். எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவில் திரு ஆர் என் ரவி அவர்களுக்கு தன்னிலை மறந்து விட்டதா? தமிழக அரசையும் முதலமைச்சரவர்களையும் எதிர்முகமாக…

Read more

Breaking: தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து மனு கொடுத்தார் தவெக தலைவர் விஜய்… கோரிக்கை இதுதான்…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தற்போது தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்துள்ளார். அதாவது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து விஜய்…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை…. மாணவர்களிடம் கருத்து கேட்ட ஆளுநர்…!!!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவி…

Read more

Breaking: தமிழக ஆளுநருக்கு செக் வைத்த சென்னை ஐகோர்ட்…. பரபரப்பு உத்தரவு…!!

தமிழக அரசு நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்த தீர்மானத்தை ஆளுநர் ரவி நிராகரித்து சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை…

Read more

முதல்வரும் ஆளுநரும் புது காதலர்கள்… “திடீர்னு ரொம்ப நெருக்கமாகிட்டாங்க”…‌ போட்டுத்தாக்கிய செல்லூர் ராஜு…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் தமிழக அரசின் வெள்ள தடுப்பு பணிகளை ஆளுநர் ரவி பாராட்டியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது, முதல்வரும் ஆளுநரும் புது…

Read more

500 மீட்டர் கூட ஓட முடியல…. இதுக்குலாம் காரணம் அது தான்… ஆளுநர் ரவி வேதனை…!!

போதைப்பொருள் புழக்கத்தின் மோசமான விளைவுகளை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெளிவுபடுத்தினார். சங்கரன்கோவில் நகரில் நடைபெற்ற போதை ஒழிப்பு பொதுக்கூட்டத்தில், அவர், மாணவர்களின் உடல்நலம், நெறிமுறைகள் ஆகியவை குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார். பஞ்சாப் மாநிலம், எப்போது இந்திய ராணுவத்தில் முன்னிலை வகித்திருந்தாலும்,…

Read more

“நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய வேண்டுமென”- ஆளுநர் ஆர். என். ரவி எக்ஸ் தளத்தில் பதிவு.!

ராஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்கு சென்னையில் உள்ள ஆபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்றுவரும்நிலையில்  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைந்து மகிழ்ச்சியாக திரும்ப வேண்டும் என்று தனது எக்ஸ் தளத்தில்  பதிவு செய்துள்ளார். “நடிகர் ரஜினிகாந்த்…

Read more

தோல்வி அடைந்தால் மீண்டும் ஆளுநர்…? தமிழிசை நச் பதில்…!!!

தேர்தலில் தோல்வி அடைந்தால் மீண்டும் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு தமிழிசை சுவாரசிய பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஒருவேளை தோல்வி அடைந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜக தென் சென்னை தொகுதியில் வெற்றி பெறும் என்ற உறுதியை…

Read more

இன்று அமைச்சராகிறார் பொன்முடி… பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர்…!!

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆர்.என். ரவி , பொன்முடிக்கு இன்று அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். பொன்முடியின் குற்ற வழக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும் அவரை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு…

Read more

BREAKING: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு மனு… திமுக அதிரடி…!!!

பொன்முடிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்காத நிலையில் அவருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொன்முடியை அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்த நிலையில் ஆளுநர் ரவி அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். பொன்முடிக்கு தண்டனை தான்…

Read more

சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆளுநர்….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கிய நிலையில், அப்போது அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அரசின் முறையை முழுமையாக வாசித்தார். இந்த நிலையில் சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை…

Read more

BREAKING: சட்டமன்றத்தை அவமதித்துவிட்டாரா ஆளுநர்…? வெளியான தகவல்…!!

அரசு தயாரித்த உரையை ஆளுநர் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஆர்.என்.ரவி பின்பற்றவில்லை. இதனால், அவர் சட்டமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும், உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது…

Read more

BREAKING: அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்..!!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர், அரசின் உரையில் பல அம்சங்களை ஏற்கவில்லை என்றுகூறி, முதல்வர் முன்பே அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.…

Read more

#BREAKING : பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார்..!!

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார் பன்வாரிலால் புரோகித். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால்…

Read more

Breaking: ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்…!!

சேலம் பெரியார் பல்கலை.,யில் ஒருபுறம் போலீசார் சோதனை, மறுபுறம் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படுவதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநரே திரும்பிப் போ.. திரும்பிப் போ.. என முழக்கங்களை எழுப்பி வரும் மாணவர்கள், “முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில்…

Read more

BREAKING: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

இந்தியாவில் நடைபெறும் மக்களாட்சியில் நியமன ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில், “ஆளுநர் ஒரு அடையாள தலைவர்தானே தவிர, மொத்த அதிகாரமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கே உண்டு. ஆளுநருக்கு மசோதாவை…

Read more

ADMK-வை விடாதீங்க…! CBI உள்ளே இறங்கட்டும்… அதிரடி காட்டிய ஆளுநர்… கதி கலங்கி போய் உள்ள எடப்பாடி…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணை தொடங்குவதற்கு ஆளுநர் அனுமதி என்பதை கொடுத்திருக்கின்றார்.   முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு விசாரணை  நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே ”முன்னாள் அமைச்சர்கள்” என்ற அடிப்படையில் அதற்கு ஆளுநர் உடைய…

Read more

அதிமுக EX மினிஸ்டர் மீது நடவடிக்கை எடுங்க… OK சொன்ன ஆளுநர்… சிக்கலில் சி.விஜயபாஸ்கர் & பி.வி ரமணா…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணை தொடங்குவதற்கு ஆளுநர் அனுமதி என்பதை கொடுத்திருக்கின்றார்.  முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே முன்னாள் அமைச்சர்கள் என்ற அடிப்படையில் அதற்கு ஆளுநர்…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்…!!

தமிழக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக உள்ளதாக தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளார் . ஆளுநருக்கு எதிரான வழக்கில் 2020 முதல் மசோதாக்கள் கிடப்பில் வைத்து அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.   தொடர்ந்து தலைமை…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக வழக்கு; உச்சநீதிமன்றம் ஏறிய தமிழக அரசு…!!

தமிழக அரசு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. பல்வேறு சட்ட மசோதா நிறைவேற்றி அனுப்பினால் ஆறு மாதமோ அல்லது மூன்று மாதமோ அல்லது குறிப்பிட்ட காலவரம்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு பதில்…

Read more

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மீது வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு…!!

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களுக்கும், அரசினுடைய பல்வேறு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதல்ல, ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்களாக தமிழக அரசுக்கும்,  ஆளுநருக்கு இடையான அந்த கருத்து…

Read more

அரசு அனுப்புவது வெறும் 40 பேர்.. ! ஆளுநர் பார்த்தது 6000 பேர்… அதிரடி அரசியல் செய்யும் ஆர்.என் ரவி…!!

செய்தியார்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேதகு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் திருச்சியில் ஒரு விழாவில பேசிய பேச்சும்,  அதே நேரத்தில திமுகனுடைய மூத்த தலைவர்,  பாராளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர். பாலு அவர்கள் அதற்கு கொடுத்திருக்கக் கூடிய அறிக்கையும்…

Read more

ஆளுநரை மாற்ற வேண்டாம்… கேலியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்….!!!

தேர்தல் நடைபெறும் வரை தமிழக ஆளுநரை மாற்றி விட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கேலியாக பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், திமுக அரசுக்கு ஆளுநர்…

Read more

ராஜ் பவன் தாக்குதல் – புகாரை பதிவு செய்யவில்லை: காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு….!!

ஆளுநர் மாளிகையில்  நேற்று நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள நேற்று இரவு 10.30  மணியளவில் ஒரு செய்தி குறிப்பு வெளியாக்கியது. அந்த குறிப்பிலே பல்வேறு விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. சில கட்சி பெயரையெல்லாம் சொல்லி செய்தி…

Read more

சுதந்திரப் போராட்ட தியாகிகளை மறந்து விட்டனர்; ஆளுநர் ஆ.என் ரவி!!

சுதந்திர போராட்ட தியாகிகளை இங்கு உள்ளவர்கள் மறந்து விட்டனர். அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் 91 பேர் இருப்பதை உறுதி செய்து, ஆவணங்களை சேகரித்துள்ளோம். ஆண்டுதோறும் சுதந்திர போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்படுவார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான வீடு ஆளுநர் மாளிகை. இதன்…

Read more

ஆளுநர் செஞ்சது தப்பு… சட்ட ரீதியாக சந்திப்போம்… தமிழக அரசு அதிரடி முடிவு!!

பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவரின் பிரதிநிதியாக ஒருவரை தேடுதல் குழுவில் சேர்த்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. கல்வியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழக அரசின்…

Read more

சாகடிக்கப்பட்ட சனாதனத்துக்கு உயிர் கொடுக்கும் ஆர்.என் ரவி; நச்சின்னு அம்பலப்படுத்தும் DMK!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கொச்சைப்படுத்துகிறார் ஒரு ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, வடித்து தருகின்ற தீர்மானத்திற்கு கையெழுத்து போட வேண்டியதுதான் ஒரு ஆளுநரின் தலையெழுத்து. ஆனால் ஒரு போட்டி முதலமைச்சராக தன்னை கருதி கொள்கிறார்.…

Read more

ஆளுநரை கேள்வி கேட்டாங்க…! டக்குன்னு இறங்கிய பாஜக… மாஸாக பேசி அதிரடி காட்டிய உதயநிதி!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜெகதீஷ்  இறப்புக்கு போகும்போது அந்த பையன் ஃபயாசுதீன் என்ன பாத்து கத்தினா..? ஆளுநரிடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற…

Read more

ஆமா… ஆளுநர் அப்படி தான் பேசுவாரு… வேற என்ன எதிர்பார்க்க முடியும்!! – எடப்பாடி

நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போட வாய்ப்பே இல்லை என்று கவர்னர் சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ஆமா… இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையும் பொய்தானே பேசிட்டு வந்து…

Read more

மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகத்தில் இருக்கும் ஆளுநர்…. அமைச்சர் உதயநிதி காட்டம்….!!!

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் ஜெகதீஸ்வரன் என்ற 19 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாணவனின் தந்தை செல்வ சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்…

Read more

பொய் சொன்ன ஆளுநர் ஆபிஸ்…. தேதி சொல்லி புட்டுப்புட்ட வச்ச அமைச்சர்… வசமாக சிக்கி கொண்ட ராஜ்பவன்!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதி இருந்த கடிதத்துக்கு ஆளுநர் மளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு செய்தி குறிப்பு என்று ஒன்று  வந்திருக்கிறது. …

Read more

Other Story