பள்ளியில் செல்போன் பயன்படுத்தத் தடை… மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!!

மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திர பிரதேச மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்போன்களை எடுத்துச்…

Read more

பள்ளியில் செல்போன் பயன்படுத்தத் தடை…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திரப் பிரதேச மாநிலப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள், மாணவர்களின் கவனிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு…

Read more

அபராதம் விதித்ததால் ஆத்திரம்….. மின் ஊழியர் செய்த செயல்….. அதிகாரிகள் விசாரணை…..!!

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரான பாப்பையா என்பவர் பார்வதிபுரம் ஆர்டிசி சர்க்கிள் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் உமா என்கிற மின் ஊழியர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவல்…

Read more

யாரு சாமி நீ…? கடவுளுக்கே விபூதி அடிச்சிட்டியே…. வெறும் 17 ரூபாயை வச்சிக்கிட்டு அசால்ட் காட்டிய நபர்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற சிம்மாசனம் அப்பாண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் இருக்கிறது. இந்த கோவிலில் நாள்தோறும் உள்ளூரில் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒரு…

Read more

பயணிகளே உஷார்…! ரயிலுக்குள் புகுந்து திருட்டு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விரைவு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் நோக்கி வந்த இரண்டு ரயில்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர…

Read more

கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பால் இளைஞர் பலி… பெரும் சோக சம்பவம்…!!!

சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி சமீபத்தில் ஆந்திர மாநிலம் நந்தியாலயா என்ற மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெத்தஞ்சேர்லா நகரில்…

Read more

BREAKING: ஆந்திரா எல்லையில் பதற்றம்… பீதியில் தமிழ்மக்கள்…!!!!

திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் தமிழ் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். ஆந்திராவில் YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

Read more

மக்களே மன்னிச்சிடுங்க…! செருப்பால் தன்னையே அடித்துக்கொண்டு… அழுது கண்ணீர் விட்ட கவுன்சிலர்….!!!

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் நர்சி பட்டினம் என்ற நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்குட்ப ட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேர்தல் நடைபெற்றது. இதில் நர்சிபட்டினம் நகராட்சியிள் மூலபர்த்தி ராமராஜ் என்பவர் போட்டியிட்டு இருந்தார். அவருக்கு எதிராக…

Read more

சண்டைக்கோழி விலை 3 லட்சம்…. தாய்லாந்திலிருந்து வாங்க வந்த 4 பேர்….!!

ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சண்டைக்கோழி போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் அரசியல் பிரபலங்கள் திரை நட்சத்திரங்கள் என பலர் பங்கெடுப்பர். சமீபத்தில் இப்பகுதியில் சண்டக்கோழி ஒன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 27 லட்சம்…

Read more

நாலு காலு நாரை…. எப்படி உருவானது தெரியுமா…? ஆச்சர்யத்தில் மக்கள்…!!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் மண்டலம் திர்சுமரு கிராமத்தில் நான்கு கால்களைக் கொண்ட நாரை பறவை ஒன்று காணப்பட்டது. பலத்த காற்று வீசியதால் இப்பறவையால் பறக்க முடியாமல் போயிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாரை மீட்கப்பட்டு, மண்டல…

Read more

சற்றுமுன் கோர விபத்து: 6 பேர் பரிதாப பலி… சோகம்…!!

ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோது விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி சென்ற பேருந்து மீது புல்லாம்பேட்டா என்ற இடத்தில் லாரி மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த 8 பேர்…

Read more

அடேங்கப்பா…! ரூ.73 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட 1 மீன்…. அப்படி இதுல என்ன ஸ்பெஷல்…??

ஆந்திரா மாநிலத்தில் வலையில் சிக்கிய மீன் ஒன்று பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் இன்று அரிய வகை கச்சிடி மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் அரியவகை…

Read more

ஆந்திராவில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு.!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து கடப்பா சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில்…

Read more

அவ கூட வாழவே பயமா இருக்கு சார்…! முத்தம் குடுக்க போனது தப்பா…? நாக்கையே கடிச்சி துப்பிட்டா… குமுறும் கணவன்…!!!

ஆந்திராவில் ஆசையாக முத்தம் கொடுக்க வந்த கணவனின் நாக்கை கடித்து குதறிய  சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவருக்கும் புஷ்பாவதி  என்பவருக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு…

Read more

ஒரு கிலோ ரூ.50 தான்….. தக்காளிக்காக 2 கி.மீ-க்கு நீண்ட வரிசை…. ஆந்திர விவசாயிக்கு அமோக விற்பனை….!!

ஆந்திராவில் தக்காளி கிலோக்கு 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடப்பாவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்ய தொடங்கினார். இதை கேட்டதும் பொதுமக்கள் பலரும்…

Read more

BREAKING: 25 பேர் கூண்டோடு கைது… சற்றுமுன் பரபரப்பு..!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற 25 தமிழர்கள் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 19 செம்பரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட செல்வது தொடர்கதை…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க… ஜூலை 14ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசாங்க முன்வந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி நடைபெற…

Read more

ஆந்திராவில் 30,000 பெண்கள் மாயம்… பகீர் கிளப்பிய நடிகர் பவன் கல்யாண்!

ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் மாயமென்று பவன் கல்யாண் பேசியதற்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆந்திரா மாநிலம் வேறூரில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண்,  யாத்திரை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், …

Read more

4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் : பாஜக தலைமை அறிவிப்பு..!!

தெலுங்கானா, பஞ்சாப், ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான  தலைவர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரி, ஜார்கண்ட் மாநில…

Read more

கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர் மாரடைப்பால் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது இளம் வழக்கறிஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டியில் பி-டீம் சார்பில் ஜெகதம்பகூடலியை சேர்ந்த மணிகண்டநாயுடு (26) என்பவர் நேற்று  கஜுவாகா ஜிங்க் மைதானத்தில்…

Read more

ஆந்திராவில் கோரவிபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. நல்லஜல்லா அருகே அனந்தப்பள்ளி நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விஜயவாடாவில்…

Read more

நடிகையாகனும்….. 4 ஆண்டுகளாக….. “ஹார்மோன் மாத்திரையை மிரட்டி சாப்பிட வைத்த அம்மா”…. ஆந்திராவில் ஷாக்..!!

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அம்மாவால் வலுக்கட்டாயமாக வளர்ச்சி ஹார்மோன் மாத்திரைகள் ஊட்டப்பட்ட இளம்பெண்ணை ஆந்திர மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீட்டுள்ளது. விசாகப்பட்டினம் : சினிமாவில் நடிக்க வைப்பதற்காக 16 வயது மகளுக்கு ஹார்மோன் மாத்திரைகளை தாய் கட்டாயப்படுத்தி…

Read more

ரயில் விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்…. ஆந்திர முதல்வர் அறிவிப்பு..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த…

Read more

ஒரே நாளில் உயிரிழந்த கணவன்-மனைவி…. சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்…. சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன்-மனைவி உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராஅ நறுகூர் கிராமத்தில் வசித்து வந்தவர்  ரமணா (40). இவருடைய மனைவி சுமலதா (36). இந்நிலையில் இந்த  தம்பதியினர் சில காலமாக உடல் நலக்குறைவால்…

Read more

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…. ஒட்டுமொத்த கிராமத்தை உலுக்கிய சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நறுக்கூர் கிராமத்தை சேர்ந்த ரமணா (40), சுமலதா (36)தம்பதியினர் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இருவரையும் குடும்பத்தினர்…

Read more

BREAKING: சாலை விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக 6 பேர் பலியாகியுள்ளனர். தல்லாரேவு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பேருந்து ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்து அதிவேகத்தில் சென்றதால்…

Read more

“கேரளாவை தொடர்ந்து ஆந்திராவில் பயங்கரம்”…. படகு கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மாயம்…!!!

ஆந்திராவில் உள்ள நந்தியாலா பகுதியில் பிரபலமான அவுக்கு ஏரி அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு செல்லும் நிலையில், இன்று ஒரு படகில் 15-க்கும்…

Read more

“1 லட்சம் விவசாயிகளுக்கு நிலப்பட்டா”…. பல வருட கோரிக்கையை நிறைவேற்றினார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திர மாநிலத்தில் லட்சக்கணக்கான நிலங்களுக்கான உரிமையாளர்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அறியப்படாமல் இருக்கிறது. இவை புள்ளியிடப்பட்ட நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகள் எங்களுக்கே அந்த நிலங்களின் பட்டாக்களை தர…

Read more

ஏழை குடும்பங்களை குறி வைத்து நடந்த “சிறுநீரக வியாபாரம்”…. டாக்டர் உட்பட 6 பேர் கைது…!!!

ஏழைக் குடும்பங்களை அணுகி சிறுநீரக வியாபாரம் செய்ய ஊக்குவித்த குழு ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் உட்பட ஆறு  பேரை காவல்துறையினர்  கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்து விசாரணை…

Read more

பெற்றோர்களே உஷார்…. 16 மாத குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் 16 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டம் மேட்டவலசையில் சாத்விகா என்ற 16 மாத குழந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில்…

Read more

வகுப்பறையில் ABORTION…. கல்லூரி மாணவி விபரீத மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில்  மாணவர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன்களை வைத்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தவறான பாதைக்கு வழிமாறி செல்கிறார்கள். இதனால் பல்வேறு விபரீதமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஆந்திராவின் நெல்லூரில் பொறியியல் மாணவி வகுப்பறையில் தனிமையில்…

Read more

கோடை வெயில்…. இனி அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மதியம் 12 மணிக்கு மேல் மக்களால் வெளியில் நடமாடுவது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பள்ளிகள்…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி…! இரவில் மட்டன் சாப்பிட்ட 9 வயது சிறுமி பரிதாப பலி… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில் திடீரென அனைவருக்கும் வாந்தி…

Read more

“வாத்தி படத்தை இலவசமாக திரையிட வேண்டும்”…. பள்ளி மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.…

Read more

Breaking: ஆந்திராவில் மீன் பிடிக்கும் படகில் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பலி… பெரும் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் ஏரியை வேடிக்கை பார்ப்பதற்காக மீன்பிடிக்கும் படகில் 6 பேர் சென்றுள்ளனர். அதன்படி பஞ்சுலா பாலாஜி (18), பட்டா ரகு (24), மண்ணூர் கல்யாண் (25), சல்லா பிரசாந்த் (28), பதி சுரேந்திரா (18), அல்லி ஸ்ரீநாத்…

Read more

“ஆந்திராவில் பிரம்மாண்ட வீட்டை கட்டிய அமைச்சர் ரோஜா”…. வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் கடந்த 1992-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரோஜா மற்ற…

Read more

ஆந்திராவில் அடுத்த அதிர்ச்சி…! கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆடங்கி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சாமந்தர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய மனைவி, மகள் உட்பட 2 பேருடன் சிவன் கோவிலுக்கு நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர்கள்…

Read more

நெஞ்சை உலுக்கும் சம்பவம்…! பிறந்த குழந்தையின் சடலத்துடன் 120 கி.மீ ஸ்கூட்டரில் சென்ற தம்பதி…. ஆந்திராவில் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கிங் சார்ஜ் என்று அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் குமுடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் கடந்த 2-ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த…

Read more

Justin: ஆந்திரா: கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது. ஆனால் உடனடியாக ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக…

Read more

விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 24 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… எங்கு தெரியுமா…!!!

ஆந்திர மாநிலம் கொத்தவலசா மாவட்டத்தில் பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அசுத்தமான காலை உணவை சாப்பிட்ட 24 மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

Breaking: ஆயில் டேங்கை சுத்தம் செய்த போது 7 தொழிலாளிகள் மூச்சு திணறி பரிதாப பலி…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் உள்ள ஆயில் டேங்கை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது 7 தொழிலாளிகள் திடீரென மூச்சுத்திணறி பரிதாபமாக உள்ளனர். மேலும் டேங்கில் உள்ள கசடுகளை சுத்தம் செய்த போது தொழிலாளிகள்…

Read more

வந்தாச்சி வந்தாச்சி…! இனி மதுபான கடைகளிலும் GPay, PhonePay…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்தில் சில்லறை மதுபான வியாபாரத்தை அரசு கையகப்படுத்திய நிலையில் தற்போது பெரும்பாலான மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் கடந்த நவம்பர் மாதம் அந்த மாநிலத்தில்…

Read more

BREAKING: ஆந்திர மாநிலத்தின் தலைநகர் இனி விசாகப்பட்டினம்…. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் 3 தலைநகரம் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கைவிட்டதோடு, இனி ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் தான் என்று அறிவித்துள்ளார்.

Read more

அட இப்படி ஒரு அறிவான அப்பாவா?…. மகளின் திருமணத்திற்கு வித்தியாசமாக அழைப்பிதழ் வழங்கிய தந்தை….!!!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் இளைய மகளுக்கு திருமணம் முடிவு செய்து திருமணத்திற்கான மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து எப்படியோ ஒரு ஆண்மகனை முடிவு செய்து மகளுக்கு ஒரு மணமகனை தேர்வு செய்து…

Read more

அடடே… இப்படி ஒரு திருமண அழைப்பிதழா…? ஆச்சரியத்தில் உறவினர்கள்…!!!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இளைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகள் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அடிக்க வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார். அந்த வகையில் 2000 ரூபாய் நோட்டை…

Read more

I Love U SO Much மாமியார்! புதுமாப்பிளைக்கு 379 உணவு வகைகள்! மருமகனை அசர வைத்த சம்பவம்..!!

ஆந்திராவில் புது மாப்பிள்ளைக்கு 379 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து வைத்த பெண் வீட்டாரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் திருமணம் ஆகி புதிதாக வீட்டிற்கு வரும் மருமகனுக்கு விருந்தளிப்பது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…!! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திய மருத்துவர்கள்…. பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ மனையில் புஷ்பம்மா (62) என்ற பெண்மணி கடந்த 4-ம் தேதி தொடை எலும்பு முறிந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை ஒரு வாரம் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள் நேற்று அறுவை…

Read more

மாநிலம் முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி Smart TV வகுப்புகள்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான பலனை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி அங்கன்வாடிகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அதிக அளவு பயின்று வருவதால்…

Read more

தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்… நடந்தது என்ன…? மே.வங்காளத்தில் சோகம்…!!!!!

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி  மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தில் ராம் பிரசாத் தெவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால்  இவரை கடந்த புதன்கிழமை ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் முதன்முறையாக 1 1/2 வயது குழந்தையின் உறுப்புகள் தானம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரைச் சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தது. இதில் அந்த குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக…

Read more

Other Story