அண்ணன் இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசாகுளம் என்.எஸ்.கே நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவாவின் அண்ணன் பிரகாஷ் கடந்த இரண்டு…
Read more