“புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம்”…. தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம்…. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….!!!

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் துர்க்கையம்மன் கோவில் அருகிலுள்ள இணை சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தின் முன்பு,  மாவட்ட நிர்வாகி தென்றல் தலைமையில் நடந்தது. இதற்கு சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி,…

Read more

கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் சதிகல் சிற்பங்கள்….. வரலாற்று ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் என்ற கிராமத்தில் சம்புவராயர் வரலாற்று ஆய்வு மைய அறக்கட்டளையைச் சேர்ந்த அ.அமுல்ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்.விஜயன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி. 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால…

Read more

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம்-களில் கொள்ளை… பின்னணியில் இருப்பவர்கள் வட மாநிலத்தவர்களா…? போலீசார் தகவல்…!!!!!

தமிழ்நாட்டிற்குள் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்திருப்பதால் பல்வேறு இடங்களில் கலவரங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங்கை  பயன்படுத்தி நான்கு இடங்களில் உள்ள…

Read more

ஒரே இரவில் அடுத்தடுத்த சம்பவம்…. உச்சகட்ட பரபரப்பு….. போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை….!!!!

திருவண்ணாமலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு ஏ டி எம் மையங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கியில் மூன்று ஏடிஎம்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 70 லட்சம், இந்தியா ஒன் ஏடிஎம் ஐ உடைத்து…

Read more

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்…. அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு….!!!

ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மேலும் இது குறித்த உறுதிமொழி கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட…

Read more

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பழைய காவல் நிலையம்…. பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றபடுமா….?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தூசி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1904-ஆம் ஆண்டு காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு மாமண்டூர், மாத்தூர், சித்தாத்தூர், மாங்கால், சோழவரம், அப்துல்லாபுரம், பல்லாவரம்…

Read more

மனநலம்  குன்றிய சிறுமி…. பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் தாலுகா மோட்டூர் கிராமம் நயம்பாடி பகுதியில்  வசிப்பவர் மனுநீதி (55). தொழிலாளியான இவர் கடந்த 2015 மார்ச் 19-ல் வாய்பேச முடியாத மற்றும் மனநலம்  குன்றிய 13 வயது சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.…

Read more

விவசாயிகள் மீன்கள் வளர்க்கும் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ எளிய டிப்ஸ்….!!!

கடந்த 2021-22 பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் மீன்வளர்க்கும் ஆர்வம் இருந்தால் இதில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதை செயல்படுத்த 3 சென்ட் நிலம் போதுமானது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, சிறிய…

Read more

மின்தடை உங்கள் பகுதி இருக்கா….? மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்ட தகவல்….!!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின்தடை ஏற்படும். தண்டராம்பட்டு, ராதாபுரம்,…

Read more

நீங்க ரெடியா… முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்…. இதோ முழு விவரம்…!!!

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 13- ஆம் தேதி தொடங்குகிறது. இவ்வறிவிப்பை  அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, விளையாட்டு போட்டிகள் 2022-23-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த லோடு வேன்…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு வேன் டிரைவர். நேற்று காலை ராஜேஷ் லோடுவேனில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சில்மிஷம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புதுதெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்ற 2018 ஆம் வருடம் ஜனவரி…

Read more

மாநில பொதுக்குழு கூட்டம்…. 50 சதவீத இடஒதுக்கீடு…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மேலும் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், மாநில பொருளாளர் அன்பழகன்,…

Read more

“ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்”… தலைமை தாங்கிய எம்.எல்.ஏ..!!!

ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விரிவாக்க திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப மேலாண்மை குழு வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு…

Read more

“கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு”… ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம்.. ஆரணியில் பரபரப்பு..!!!

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்திருக்கும் நடுக்குப்பம் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி…

Read more

“சாது வேடத்தில் கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற நபர்”… கைது செய்த போலீசார்..!!!

திருவண்ணாமலையில் சாது வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி காவி உடையில்…

Read more

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு…!!!

திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தச்சம்பட்டு என்ற கிராமத்தில் எம்.ஜி.ஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் தென்மாத்தூர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான…

Read more

துருக்கி நாட்டு பெண்…. பக்தி பாடலுக்கு மெய் மறந்து நடனம்…. வைரல் வீடியோ…!!!

துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் செமி மற்றும் அவரது மனைவி மெர்வி. இவர்கள்  இந்தியாவுக்கு 3 மாத சுற்றுலா விசாவில் வந்த நிலையில், கடந்த சில நாளுக்கு முன்  திருவண்ணாமலைக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

திருவண்ணாமலையில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்… 250 பேருக்கு வேலை கிடைச்சுருச்சு..!!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அடுத்திருக்கும் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பாக திறன் பயிற்சி…

Read more

ஆன்மீக சுற்றுலா வந்த பெண்கள்…. கிண்டல் செய்த காஷ்மீர் வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு பல்வேறு ஆசிரமங்கள் இருக்கிறது. இதனை காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிரிவல பாதையில் இருக்கும் ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் வெளிநாட்டினர் தங்கி…

Read more

விபத்தில் இறந்த பெண்…. உடலை நடுரோட்டில் வைத்து போராடிய உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கேட்டவரம்பாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சாந்தி வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சாந்தி மீது மோதியது. இதனால்…

Read more

லீவு முடிஞ்சாச்சு…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை 4 நாட்கள் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட திருவண்ணாமலையை சேர்ந்த சென்னை,…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற…

Read more

அ.தி.மு.க பிரமுகர் கடத்தி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசபாளையம் பழனியாண்டவர் கோவில் தெருவில் பி.கோதண்டம் என்பவர் வசித்து வந்தார். இவர் அ.ம.மு.க  கட்சியின் மாவட்ட அவை தலைவராக இருந்தார். இவரது மனைவி குமாரி முன்னாள் நகர மன்ற உறுப்பினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும்…

Read more

விமான வாடிக்கையாளர் சேவை நிறுவனப் பயிற்சிக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!!!!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது bdc ஏவினேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக…

Read more

மானிய விலையில் ஆட்டோ பெற பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானிய விலையில் ஆட்டோக்களை பெற பெண் ஓட்டுனர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ…

Read more

சமத்துவ பொங்கல் விழா… பாரம்பரிய உடையில் வந்த ஆட்சியர்… அலுவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்..!!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள், ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வண்ணக் கோலங்கள்…

Read more

“பலமுறை” சிறுமிக்கு நடந்த கொடுமை…. பானிபூரி கடைக்காரர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் பூரிகாரன் தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் பானிபூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே…

Read more

கிரிவல பாதையில் கஞ்சா போதை… ரகளையில் ஈடுபட்ட இளைஞர்…பொது மக்கள் கோரிக்கை..!!

கிரிவல பாதையில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் இருக்கும் மலையை சுற்றி கிரிவல பாதை அமைந்திருக்கின்றது. இந்த கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடப்பதகாக பல்வேறு…

Read more

“உங்க கம்மல் அழகா இருக்குது”… மூதாட்டியிடம் ஐஸ் வைத்து நகை அபேஸ்… போலீஸ் வலைவீச்சு..!!!!

மூதாட்டி இடம் நகையை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கூலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லைலா என்பவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது நூலக பராமரிப்பு பணியில்…

Read more

போலி: “தீப மை வேண்டுவோர் தங்களின் விவரத்தை பதிவிடுங்க”… அருணாச்சலேஸ்வரர் கோவில் பெயரில் போலி கணக்கு..!!!!

அருணாச்சலேஸ்வரர் கோவில் பெயரில் போலி முகநூல் கணக்கு. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் என்ற பெயரில் முகநூலில் போலியான கணக்கை உருவாக்கி தீப மை வேண்டுவோர் தங்கள் செல்போன் எண் மற்றும் முழுவிலாசத்தை இன்பாக்ஸில் மெசேஜ் செய்யுங்கள் என கூறி கூரியர் மூலம்…

Read more

“இந்த கோரிக்கை எல்லாம் நிறைவேத்துங்க”… ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பாக முன்னாள் ஒன்றிய தலைவர் சம்பத் தலைமையில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

Read more

இதனை செய்யுங்க… உதவி ஆட்சியர் அலுவலகத்தில்… போராட்டத்தில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள்..!!!!

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு உதவி ஆட்சியரின் தொடர் ஊழியர் விரோத போக்கை எதிர்த்தும் வட்ட கிளை உறுப்பினர் பச்சையப்பினை எந்தவித உகாந்தினமும் இல்லாமல் பணியிட மாறுதல் செய்ததற்கும் அதனை ரத்து…

Read more

“என்றைக்காவது உன்னை கொலை செய்து விடுவேன்”…? மொபட் மீது கார் ஏற்றி பெண் கொலை… காரணம் என்ன…?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை சேட் நகர் பகுதியில்  முருகன் – விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் விஜயலட்சுமி மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால்…

Read more

Other Story