“500 பேருக்கு இலவசம்”…. இன்று ஃபார்முலா 4 கார் ரேஸ் பார்க்க போறீங்களா…. அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு போங்க….!!!

தெற்காசியாவில் முதல் முறையாக இன்று சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த கார் ரேஸ் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இன்று தீவு திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல்: நீண்ட தேடுதலுக்கு பின் சிக்கிய நபர்..! அடையாளம் காட்டிய பெண்.

பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கரூரை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்தார். இவர் மென்பொருளாளராக இருக்கிறார். அப்போது அந்த ரயிலில் அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்…

Read more

சோகம்..! மாமல்லபுரம் கடலில் மூழ்கி கல்லூரி 3 மாணவர் உயிரிழப்பு

சென்னை மாநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தனர். இன்று காலை கடலில் குளித்த போது, அலைகளில் சிக்கி ரோஷன் (21) என்ற மாணவர் உயிரிழந்தார். அவருடன் குளித்த பிரகாஷ் (19) மற்றும் கவுதம் (19) ஆகிய இருவரும்…

Read more

Breaking: ஃபார்முலா 4 கார்பந்தயத்தை நடத்த தடையில்லை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் வருகின்ற 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை 8,000 பேர் வரை அமர்ந்து பார்க்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக…

Read more

தமிழகத்தில் உதயமாகிறது புதிய வட்டம்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு! இதன்படி அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் உள்ளிட்ட…

Read more

மாட்டிக்கிட்ட பங்கு…. தானே திருடி தானே புகார்….. நாடகமாடிய ஓனர் கைது….!!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தனது கடையில் இருந்த நகைகளைத் தானே திருடிவிட்டு, பின்னர் கொள்ளை நிகழ்ந்ததாக போலீசில் பொய் புகார் அளித்த கடை உரிமையாளர் ஒருவர் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த நபர்…

Read more

நொடிப்பொழுதில் நிலை தடுமாறி… கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து… சென்னை அருகே சோகம்..!

சென்னை காசிமேட்டில் நேற்று நடைபெற்ற சோகமான சம்பவத்தில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அசாருதீன் என அடையாளம் காணப்பட்ட இளைஞர், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வாகனம் நிலை தடுமாறி கீழே…

Read more

“தாத்தா வராரு…. பைக் திருட போறாரு” சிட்டியில் திருடி கிராமத்தில் லாபம் பார்த்த முதியவர் கைது…!!

தாம்பரம் மாநகர காவல் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இருசக்கர வாகன திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 60 வயதான ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஹரன், திருடிய இருசக்கர வாகனங்களை வந்தவாசி கிராமப்பகுதியில் குறைந்த…

Read more

“தீவிர வாகன சோதனை”… பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்…. வசமாக சிக்கிய ஓட்டுனர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்ற வாகன சோதனையின் போது, கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, குட்கா பொருட்களை…

Read more

அம்பத்தூர் டன்லப் பாழடைந்த தொழிற்சாலையில் கிடந்த உடல்..! விசாரணையில் வெளிவந்த உண்மை சம்பவம்..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செல்வராஜ், சரண்யா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா…

Read more

செல்போனால் வந்த வினை…. அக்கறையோடு கண்டித்த தாய்…. தீவிர சிகிச்சை பிரிவில் மகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை ஓட்டேரி பகுதியில் பெண் (37) ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் புரசைவாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இதையடுத்து இவர் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

“சிறுவனுக்கு தவறான சிகிச்சை”….. ஒரு காலையே இழந்த பரிதாபம்…. தனியார் ஹாஸ்பிடலுக்கு சீல் வைத்து நடவடிக்கை…!!!

சென்னை வேளச்சேரி பகுதியில் சின்னையா என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சிறுவனின் இடது காலின் விரலில்…

Read more

மாணவர்களே…! செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் 50 % உயர்வு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ் போன்றவைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

இன்ஸ்டா காதல்…. வீட்டை விட்டு ஓடிய பள்ளி மாணவி… பதறிப்போன பெற்றோர்… ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சென்னை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் ரீல்ஸ் செய்து  இன்ஸ்டாகிராமில் பதிவுவிடுவது வழக்கமாக கொண்டிருந்த நிலையில் இவருடைய வீடியோவிற்கு வாலிபர் ஒருவர் லைக்குகளை வாரி கொடுத்து வந்துள்ளார்.…

Read more

“இனி பெண் காவலர்களுக்கு விரும்பிய இடத்தில் பணி”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூர் என்னும் பகுதியில் ராஜரத்தினம் மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் காவல்துறை என்னுடைய துறை என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானே பதக்கம் பெற்றதைப்…

Read more

உல்லாசத்திற்கு மறுப்பு…. தாலி கட்டிய கணவனையே “தாலி கயிறால்” போட்டு தள்ளிய மனைவி…. பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் மணிவண்ணன் (28)-நாகம்மை (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நாகம்மை ஒரு அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடந்த நிலையில் 3-வதாக மணிவண்ணனை காதலித்து திருமணம்…

Read more

ரயிலில் கடத்தப்பட்ட ஆட்டு இறைச்சி… பெட்டி பெட்டியாக சென்னையில் பறிமுதல்…. ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை…!!

சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு ஜெய்ப்பூரில் இருந்து ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலில் 1600 கிலோ ஆட்டு இறைச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

தோழிகளுடன் ஜாலியாக பப்பில் நடனமாடிய மாணவர்…. திடீரென மயங்கி விழுந்து மரணம்… சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முகமது சுகைல் ‌(22) என்பவர் முதலாமாண்டு எம்பிஏ படித்து வந்துள்ளார். இந்த மாணவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பப்புக்கு தன்னுடைய தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கு அவர் உற்சாகமாக…

Read more

“வெளிநாடு சென்றவரின் பெயரில் கடன்”… வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் அபேஸ்… வாலிபர் அதிரடி கைது..!!!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 2006-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினார். அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, 2021-ம் ஆண்டு யாரோ ஒருவர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் கடனாக பெற்றுக் கொண்டு…

Read more

“102 வயதான முதியவர்”… 32 ஆண்டுகள் ஓய்வூதியம்… எதிர்பாராத சம்பவத்தால் துக்கத்தில் குடும்பம்..!

திருவொற்றியூர் ஆர்.கே.நகர் இந்திரா நகரைச் சேர்ந்த 102 வயதான மல்லய்யா, பி.எஸ்.என்.எல்.லில் இருந்து ஓய்வு பெற்று கடந்த 32 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தார். பணம் எடுக்க புதிய பாலம் அருகே உள்ள ஏடிஎம்-க்கு சென்றார். அப்போது வயது முதிர்ந்ததால் ஏடிஎம்-ல்…

Read more

கார் மீது லாரி மோதி கோர விபத்து… 5 மாணவர்கள் பரிதாப பலி… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை பிரபல தனியார் கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவநாளன்று மாணவர்கள் விடுமுறை நாட்களை முடித்துவிட்டு கல்லூரிக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருத்தணியை அடுத்த ராமஞ்சேரி என்னும் பகுதியில்…

Read more

சாப்பிடும் போது திடீர் மூச்சுத் திணறல்…. நொடிப்பொழுதில் பறிபோன உதவி காவல் ஆய்வாளர் உயிர்… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை அம்பத்தூரில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு குற்ற பிரிவு உதவி காவல் ஆய்வாளராக சரவணன் ‌(51) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வழக்கம் போல் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு…

Read more

Breaking: சென்னையில் ஆகஸ்ட் 18 வரை 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருக்கிறது. அதாவது சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்…

Read more

ஆர்டர் செய்த உணவில் தோசையை காணும்…. கேஸ் போட்ட சென்னை வாலிபர்… zomato நிறுவனத்திற்கு ரூ.15,000 அபராதம்..!!

சென்னை பூந்தமல்லியில் ஆனந்த் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் zomatoவில் உணவு ஆர்டர் செய்தார். இதற்காக அவர் ரூ.498 பணம் செலுத்தியுள்ளார். அதன் பின் டெலிவரி ஊழியர் அவர் ஆர்டர் செய்த உணவை கொடுத்தார்.…

Read more

சென்னைக்கு வந்த விமானம்… பெட்டிக்குள் உயிருடன் நகர்ந்த அரிய வகை சிவப்பு காது ஆமைகள்..!!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட சிவப்பு நிற காது உடைய 2600 அரிய வகை நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு…

Read more

லாட்ஜில் ரூம்…. ஃபுல் போதையில் கள்ளக்காதல் ஜோடி… “செல்போனால் தெரிந்த உண்மை”… கிறுகிறுத்த கள்ளக்காதலன்…. அடுத்து நடந்த ஷாக்..!!

சென்னையில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து‌ 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்….‌ தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில்  பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி விமானத்தில் பயணம் செய்து வருபவர்கள் அரிய வகை பொருள்கள் தங்கம் போன்றவற்றை கடத்தி வருவது வழக்கம்.  சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்துவதன் மூலம் அவர்கள் சிக்குகிறார்கள். இந்நிலையில் அகர் மரக்கட்டைகளை…

Read more

அக்காவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பி கைது… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியில் பெரியப்பா மகளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை தெலுங்கானாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பணத்திற்காக அவர் அரை நிர்வாண புகைப்படத்தை காட்டி மிரட்டி…

Read more

“கடனை செலுத்த முடியல”… பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய தாய்… மீண்டும் மீண்டும் செல்ல வற்புறுத்திய கொடூரம்..!!

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவனைப் பிரிந்து தனது 14 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக மகளின் படிப்பை நிறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பணம்…

Read more

பிரிட்ஜை திறந்த குழந்தை… நொடி பொழுதில் துடிதுடித்து பலியான பரிதாபம்… பெற்றோர்களே உஷார்…!!!

சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி பகுதியில் கவுதம், பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், அதில் ரூபாவதி(5) என்பவர் இவர்களது மூத்த குழந்தை,  தனியார் பள்ளியில் 1-ம் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குழந்தை ரூபாவதி…

Read more

இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டேன்?…. தாயின் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்…. நெஞ்சை நொறுக்கிய சம்பவம்….!!!

சென்னையில் விநாயகபுரம் என்ற பகுதியில் ரத்னகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 10 வயதில் சிறப்பு குழந்தையான கீர்த்தி சபரீஸ்கர் என்ற மகன் இருந்தார். சிறப்பு குழந்தையான அவருக்கு பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளித்து…

Read more

மகன் இறந்த துக்கம்..! கடைசி நம்பிக்கை..! ஒரே நாள் இரவில் குடும்பத்தையே புரட்டி போட்ட துயரம்… சொல்ல முடியாத வேதனை.!

சென்னை தாம்பரத்தில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அஸ்வினி (32) சாப்ட்வேர் எஞ்சினீயராக பணி புரிகிறார். அதேபோல் அஸ்வினியின் கணவரும் குஜராத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) மற்றும் ஹார்த்ரா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளன.…

Read more

உச்சம் தொட்ட கேரட்…. குறைந்த தக்காளி விலை…. காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் இதோ…!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. கோயம்பேட்டில் கடந்த சில நாட்களாகவே காய்கறியின் விலை அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் திடீரென சரிந்தது.…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

திடீரென வீட்டுக்கு சென்ற கல்லூரி மாணவி… பதறிப் போய் ஓடிய நண்பர்கள்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சென்னையில் 17 வயது மாணவி ஒருவர் கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பிய மாணவி அவரது அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார்.…

Read more

அலெர்ட்…! ராபிடோ பைக் ஓட்டுநர்களை குறிவைத்து அரங்கேறும் புதிய வகை மோசடி… எச்சரிக்கும் வாலிபர்…!!!

சென்னையில் பைக் டாக்ஸி சேவை நடைமுறையில் உள்ளது. இதை ஓட்டும் இளம் வாலிபர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ராப்பிடோ ஓட்டும் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.…

Read more

சட்டென மாறிய வானிலை…. சூழ்ந்த கருமேகங்கள்…. சென்னையில் அடை மழை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இன்று மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் தற்போது திடீரென மழை வெளுத்து வாங்குகிறது. அதாவது சென்னையில் இன்று பிற்பகல் வரை வெயில் அடித்த நிலையில் தற்போது திடீரென காலநிலை மாறி மழை…

Read more

Breaking: சென்னையில் 10 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!

சென்னையில் இன்று பிற்பகல் வரை வெயில் அடித்த நிலையில் தற்போது திடீரென காலநிலை மாறி மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மதுரவாயல், ராமாபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து. அதன் பிறகு முடிச்சூர், வண்டலூர்,…

Read more

நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து… 4 மாணவர்கள் பலி… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கோவளம் செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது சிவா என்ற மாணவர் காரை ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் பழைய மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது…

Read more

மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி… இன்று முதல் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை…

Read more

சென்னையில் இன்று(ஆகஸ்ட் 3) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதத்தில் ஒரு நாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி சென்னையில் ஆகஸ்ட் 3 இன்று காலை 9  மணி முதல் மதியம் 2 மணி வரை காலடிப்பேட்டை, பள்ளிக்கரணை,…

Read more

இந்தியாவிலேயே முதல்முறையாக… சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம்…!!!

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் தற்போது கட்டப்பட்டு வருகின்றது. போரூர் மற்றும் ஆழ்வார் திருநகர் இடையே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரே தூணில் இரண்டு அடுக்குகளுடன் டபுள் டக்கர் மெட்ரோ மேம்பாலம் கட்டப்படுகிறது.…

Read more

இதுல முதலீடு செய்யுங்க… லாபத்தை அள்ளி செல்லலாம்… நம்பி ரூ. 58 லட்சத்தை அனுப்பிய நபர்… கடைசியில் நடந்த ஷாக்…!!!

சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள பகுதியில் ரவிந்தர் பரீக் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அந்த விளம்பரம் ஸ்டாக் மார்க்கெட் ட்ரேடிங் குறித்த விளம்பரம்.…

Read more

கஞ்சா புகைத்தபடி ரீல்ஸ்…. துணிச்சலாக வீடியோ வெளியிட்ட வாலிபர்கள்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை தாம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சில வாலிபர்கள் கஞ்சாவை பயன்படுத்துவது போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸை பதிவிட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் ரீல்ஸ்…

Read more

உங்க மகனோட பொண்டாட்டி… மருமகன்னு கூட பாக்காம பேர குழந்தை கண் முன்னே…. மாமனார் செய்ற வேலையா இது… நினச்சாலேபதறுதே…!!!

சென்னையில் உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில்…

Read more

சாதாரண மக்களுக்கு வரி 60% ஆக அதிகரிப்பு… கார்ப்பரேட்களுக்கு 35% ஆக குறைப்பு..!!!

மத்திய அரசின் பட்ஜெட், உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை சைதாப்பேட்டை பணிகள்…

Read more

நெஞ்சுவலியால் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்திற்கு சக நண்பர்கள் நிதியுதவி..!!!

நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லார் ஓட்டுனர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கண்டெய்னர் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி…

Read more

பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று வரும் ஆண்கள்…. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… அம்பலமான பலே உண்மை…!!

இன்றைய காலகட்டத்தில் சென்னையில் வேலைக்காக வரும் பெண்களின் நிலை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கஷ்டப்படும் அப்பாவி பெண்களை குறி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் சம்பவம் அரேங்கேறிவருவதாக வெளிவந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது  பெண்களிடம் நல்ல…

Read more

Other Story