வந்த உடனே வேலையை  ஆரம்பிச்சுட்டாரு பா… சீசிங் ராஜா மூன்றாவது என்கவுண்டர்…!!!

பகுஜன் சாமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்து ஜூலை மாதம் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். நகரின் முக்கிய பகுதியில் இந்த படுகொலை நடைபெற்றதால் சட்ட ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த…

Read more

“பணிச்சுமை – மன அழுத்தம்” இரண்டு குழந்தைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த சில காலமாக பணி சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்காக…

Read more

தமிழகத்தில் கேள்விக்குறியான சட்ட ஒழுங்கு…? சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற அருண்… அடுத்தடுத்து 3 என்கவுண்டர்… அதிரடி காட்டும் போலீஸ்..!!

தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் சமீப காலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில…

Read more

Breaking: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் பசுமை பூங்காவாகிறது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் ரூ. ரூ 12,351 கோடி வாடகை பாக்கி வைத்ததால் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த இடம் சீல் வைக்கப்பட்டதால் தமிழக அரசு அதனை என்னவாக மாற்றும் என்று எதிர்பார்ப்போம் பெரிய…

Read more

பிள்ளைகளை எப்படியாவது படிக்க வச்சிரு…! ரொம்ப நாளா கேட்டேன் தரமாட்றாங்க… கடிதம் எழுதி வைத்துவிட்டு காவலர் தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் பணியாற்றி வந்த 38 வயது காவலர் இசக்கி முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்  எழுதி வைத்திருந்த கடிதத்தில், “பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்” என அறிவுறுத்தி, தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை…

Read more

தாய் வீட்டுக்கு பிள்ளைகளுடன் சென்ற மனைவி…. “நீண்ட நேரமாக கதவை திறக்காத கணவன்”… வீட்டுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

வண்டலூர் அருகே மன அழுத்தம் காரணமாக ஒரு மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 50 வயது கார்த்திகேயன், வேங்கடமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் பல்லாவரத்தில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து…

Read more

“அது என்னென்னெ தெரியாதுங்க”… 2 மணி நேரம் தாமதமா…. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு..!!

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது. விமானி விமானத்தை இயக்க தொடங்கியுள்ளார். அப்போது திடீரென்று விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதனால் அவசரமாக ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. விமான…

Read more

உஷாரய்யா உஷாரு…! புதுசு புதுசா கண்டுபிடிச்சு ஏமாத்துறாங்க… இந்த மோசடி வலையில் மட்டும் சிக்கிடாதீங்க…!!

சமீபகாலமாக, ஆன்லைன் மோசடிகள் நாடு முழுவதும் பரவலாகியுள்ளன, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து செயல்படும் மோசடிக் கும்பல்களால். கம்போடியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இயக்கப்படும் இவ்வகை மோசடிகள், தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களை குறிவைத்து, போலியான வங்கி கணக்குகளை தொடங்க…

Read more

மக்களே…! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னையின் அடையாறு மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில், மெட்ரோ பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 24 காலை 9 மணி முதல் செப்டம்பர் 26 அதிகாலை 4 மணி வரை, குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் கிடந்த சூட்கேஸ்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ரயில் நிலைய நடைமேடை அருகே ட்ராலி பேக் ஒன்று இருந்துள்ளது. அதனை கண்ட காவல்துறையினர் சந்தேகப்பட்டு திறந்து பார்த்துள்ளனர். அதில் 14 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு…

Read more

கொடூரத்தின் உச்சம்…! இயற்கை உபாதை கழிக்க சென்ற 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அருகே வண்டலூரில் நிகழ்ந்த பயங்கரமான சம்பவத்தில், 14 வயது சிறுமி மூவர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். புதன்கிழமையன்று, சிறுமி இயற்கை உபாதை கழிக்க தனது வீட்டின் பின்னால் உள்ள புதருக்கு சென்றபோது, மூவரும் அவரை நிறுத்தி பேச்சு…

Read more

அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூர கொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் கலைவாணன் (25) , சௌந்தர்யா (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள் . நிலையில் கலைவாணன் சம்பவ நாளில் இரவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவரது மனைவி அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எனவே வெளியில் படுத்து…

Read more

உல்லாசத்திற்கு பின் பேரம் பேசுவதில் தகராறு … பெண்ணை கொன்று மூளையை வறுத்து சாப்பிட்ட கொடூரம்… குற்றவாளி பகீர் வாக்குமூலம்…!!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் நேற்று இளம் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடல் சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கொலை செய்யப்பட்டது சென்னையைச் சேர்ந்த தீபா என்பது தெரிய வந்தது. இவருக்கு 32…

Read more

கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தும் இடம் இதுவா…. பல்லாவரம் விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

சென்னையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக கடத்தல் பொருட்களை கொண்டு செல்வதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக தான் விமான நிலையத்தின் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், காவலாளிகள் உள்ளே செல்வதற்கும், வெளியே பொருள்களை…

Read more

செம ஷாக்…! ஷ்வர்மா சாப்பிட்ட 22 வயது இளம்பெண் திடீர் மரணம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிய 22 வயது பெண் சுவேதா திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சுவேதா, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் ஷவர்மா சாப்பிட்ட பின் வீட்டில் செய்திருந்த மீன் குழம்பையும்…

Read more

சென்னையில் துண்டு துண்டாக வெட்டி பெண் படுகொலை… ஒருவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னை துரைப்பாக்கத்தில் இளம் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த பின் உடலை சூட்கேசில் வைத்து துரைப்பாக்கம் பகுதியில் போட்டு விட்டு சென்றனர்.…

Read more

நான் வேலை வாங்கித் தரேன்… நம்பி சென்னைக்கு வந்த பெண்… விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்..!!

சென்னையில் நடந்த கோர சம்பவத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் மோசடி மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. காதலன் முகமது யாசின் மியாவின் உதவியுடன் இளம் பெண் மற்றும் அவரது சகோதரின் மனைவியுடன் திரிபுரா மாநிலம்…

Read more

“திமுகவின் பிளான்” … முதல்வரும் திருமாவளவனும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது”.. எல்‌. முருகன் பரபரப்பு..!!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசியபோது, தமிழ்நாட்டின் முதல்வர் மற்றும் திருமாவளவன் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றி மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அவர் குறிப்பிட்டது, மதுவிலக்கை பற்றி திருமாவளவன் பேசுவது, முதல்வரின் தூண்டுதலால் மட்டுமே…

Read more

நெல்லை அருகே லாரி மோதி 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரீஸ்வரி(12), சமீரா(7) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை கண்ணன் தனது மாமியார் ஆண்டாள்(67) மற்றும் இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்றார் .இந்த…

Read more

மகா விஷ்ணு விவகாரம்… சென்னை முதன்மை கல்வி அலுவலர் மீது பாய்ந்த நடவடிக்கை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கடந்த வாரம் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது வந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை…

Read more

தமிழகத்தில் அமையப்போகும் புதிய தொழிற்சாலை…. 5,000 வேருக்கு வேலை வாய்ப்பு… வெளியான அசத்தல் தகவல்…!!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தற்போது சென்னையில் ராணிப்பேட்டையில் உள்ள பனப்பாக்கத்தில் வரவுள்ள ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு 28ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த உற்பத்தி ஆலை சுமார் 9000 கோடி ரூபாய்க்கு 400…

Read more

ஆட்டோ மீது விழுந்து அரசு பேருந்து… கோர விபத்தில் ஓட்டுநர் பலி… 15 பயணிகள் படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செங்குன்றத்திலிருந்து அரசு பேருந்து சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்து மதுரவாயல் அருகே செல்லும் பொழுது மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து தவறி பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது.…

Read more

மரியாதை ரொம்ப முக்கியம்… தமிழர்களை சீண்டாதீங்க… ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி எச்சரிக்கை…!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் … தமிழகத்தின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் மரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி…

Read more

உலக அளவில் இது 4-வது குழந்தை.. மருத்துவத்துறையில் சாதனை படைத்த சென்னை மருத்துவர்கள்… குவியும் பாராட்டுக்கள்..!!

சென்னை மாவட்டத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனயைில் பிறந்த 23 நாட்கள் ஆன ஆண் குழந்தைக்கு நடைபெற்ற அமியாண்டின் குடலிறக்க அறுவை சிகிச்சை அம்மருத்துவமனையின் மருத்துவர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது. மேலும், உலகில் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே இந்த வகையான குடலிறக்கம்…

Read more

ஒன்னா ரெண்டா எத்தனை ஆண்கள்… பலரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு…!!

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கல்யாண ராணி சத்யாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சத்யா தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தை முன்வைத்து இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.…

Read more

சிறுவன் மீது தாக்குதல்… பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவா…? தாயார் பரபரப்பு விளக்கம்…!!

பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் சாஹீர் உட்பட ஐந்து பேர் மீது மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், மனோவின் மனைவி ஜமிலா முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார். ஜமிலா கூறுகையில், “எங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி… தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…!!

சென்னை மாநகராட்சி பள்ளியில் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கும் வகையில் குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில்…

Read more

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்… எப்போது தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை தீவு திடலில் கடந்த மாதம் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி என இரு தினங்கள் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண்பதற்கு ஏராளமான மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலர் சென்றிருந்தார்கள்.…

Read more

இனி “NO PARKING” போர்ட் வச்சா அவ்ளோ தான்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டிற்கு முன் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுகிறது. இதனை  அகற்ற உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேத்து முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…

Read more

மது போதையில் சிறுவன் மீது கொடூர தாக்குதல்… பிரபல பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு… போலீஸ் வலைவீச்சு…!!

பிரபல பின்னணி பாடகர் மனோ. இவர் தமிழ் உட்பட பல மொழிகளில் ஏராளமான மொழிகளில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு சாகிர் மற்றும் ரபிக் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில்…

Read more

தமிழக அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது…. சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி…!!!

சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.…

Read more

ரூ.780 கோடி பாக்கி சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை….!!!

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தை கடந்த 1945-ம் ஆண்டு 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகை காலம் வருகிற 2044-ம் ஆண்டு மார்ச்  முடிகிறது. அதோடு இந்த நிலத்தை குத்தகைக்கு விடும்போது ஆண்டுக்கு 614 ரூபாய்…

Read more

பல பெண்களுடன்… “அப்படி ஒரு ரிலேஷன்ஷிப்”… தட்டி கேட்ட காதலி… வெளுத்து வாங்கிய காதலன்… பகீர் சம்பவம்…!

சென்னை ராயபுரம் பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண் ஒருவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சிக்காக சேர்ந்தார். இந்நிலையில் உடற்பயிற்சி மையத்தில் நாகராஜ்(33) இந்த உடற்பயிற்சியாளருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் நாகராஜ்…

Read more

மகாவிஷ்ணுவை கண்டித்து ஆசிரியர் கிறிஸ்தவரா…? தீயாகப் பரவிய செய்தி… தமிழக அரசு விளக்கம்…!!

சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பவர் பாவ-புண்ணியம், மறுபிறவி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, பலரும் அதற்கு கண்டனத்தை…

Read more

“இப்ப எந்த மந்திரம்” சொன்னால் விடுதலை கிடைக்கும் சாரே….? வைரலாகும் மீம்ஸ்…!!

சர்ச்சைக்குரிய பேச்சாளர் மகா விஷ்ணு சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் ஒரு அரசுப் பள்ளியில் நிகழ்த்திய பேச்சில் மூடநம்பிக்கை தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் மீது பல்வேறு…

Read more

ஆசை வார்த்தைகளால் பேசி பல பெண்களை மயக்கிய ஜிம் பயிற்சியாளர்…. பணம் மற்றும் நகை கொள்ளை….!!!

சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டையில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜிம்மிற்க்கு வரும் பெண்ணிடம் பேசி பழகியுள்ளார். பின்பு அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி நடித்துள்ளார். இதையடுத்து அந்த…

Read more

தொடர்ந்து கேட்ட அழுகுரல்… குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை…. பெத்தவங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!

சென்னை நந்தனம் சிஐடி நகர் 4வது பிரதான சாலையில் மெக்கானிக் கடை அருகே உள்ள குப்பை தொட்டியில் நேற்று இரவு 9 மணி அளவில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மெக்கானிக் கடை உரிமையாளர் குப்பைத்தொட்டியை…

Read more

வேலைக்கு சென்ற பெண் அதிகாரி… விமான நிலையத்தில் கிடந்த சடலம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையத்தில் நிர்மலா என்பவர் தொலைபேசி எண்ணப்பக கண்காணிப்பாளராக வேலை பார்த்திருந்தார். இவர் உள்நாட்டு முனைய பகுதியில் இருக்கும் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுள்ளார். நேற்று காலை மற்றொரு பெண் அதிகாரி…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா…. சென்னையில் 1519 சிலைகளுக்கு மட்டுமே அனுமதி…. வெளியான அதிரடி உத்தரவு…!!

சென்னையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1519 விநாயகர் சிலைகளை மட்டும் வைத்து வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை வைத்து…

Read more

80 வயது மூதாட்டியும் விடுவதில்லை – குஷ்பு வேதனை..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களிடமே மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ஆண்களிடம் யாரும்…

Read more

பார்த்துகிட்டே இருக்க…. “அந்த அம்மா போகுது” அதுவும் லிஸ்ட் போட்டு…. சென்னையில் நடந்த ஷாக் சம்பவம்…!!

சென்னை தாம்பரம் பகுதியில் பிரகிடா (70) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மாங்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் திருடி விட்டு வெளியே வந்த அவரை பார்த்த வீட்டின்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… தொடங்கியது முன்பதிவு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

அரசு பேருந்துகளில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அரசு எஸ்.சி.டி.சி பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதியும் இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை ஒட்டி…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி…!!

சென்னை ஈசிஆரில் கோவளம் அருகே அடுத்த செம்மஞ்சேரியில் ஈச்சர்  வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்தவாகனம்  மீது அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை…. 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!!

சென்னை காவல்துறை கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். அதன் பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் படி கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மொத்தம் 117 பேர்…

Read more

“திருமண ஆசை காட்டி உல்லாசம்”… ரூ.19 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாழ்க்கையையும் இழந்த சோகம்….!!!

சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் திவ்யா(28) என்ற பெண், ஈ.சி.ஆரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திவ்யா கடந்த 2022-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள  ஜிம்மில் சேர்ந்துள்ளார். இவருக்கும் அதே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்த மணிபாலன் என்பவருக்கும்…

Read more

“நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”… பிடிவாதமாக சொன்ன மகள்…. வேதனையில் தவித்த பெற்றோர்…. அதிர்ச்சி முடிவு…!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சுவாமிநாத நகரில் செல்லதுரை-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கீர்த்தனா(30) என்ற மகள் இருக்கிறார். செல்லதுரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுடைய மகள் அயர்லாந்தில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர்…

Read more

  • September 2, 2024
“எளிதான காரியம் அல்ல… இது நல்ல முயற்சி” உதயநிதி ஸ்டாலின்- க்கு பாஜக நிர்வாகி பாராட்டு…!!

சென்னை ஃபார்முலா 4 ரேஸ்: அலிஷா அப்துல்லாவின் பாராட்டு சென்னையில் நடத்தப்படும் ஃபார்முலா 4 ரேஸ் போட்டி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த போட்டி குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா இந்த…

Read more

ஃபார்முலா 4 கார் ரேஸில் அபார வெற்றி‌‌…. முதல் 3 இடத்தை பிடித்து அசத்திய வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா….?

சென்னையில் கடந்த இரு தினங்களாக பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற்ற நிலையில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண்பதற்கு திரையுலக பிரபலங்கள் முதல் முக்கிய பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதல்…

Read more

ஃபார்முலா 4 கார் ரேஸ்…. பணியிலேயே பிரிந்த உயிர்…. முதல்வர் ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று ஃபார்முலா 4 கார் ரேஸ் தொடங்கியது. இதற்காக போலீஸ் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த சிவகுமார் (53) நேற்று பகல் சுமார் 12.45 மணியளவில் அண்ணா…

Read more

“என்னைய கட்டி போட்டுட்டு நகை பணத்தை எல்லாம் ஆட்டைய போட்டுட்டு போயிட்டாங்க”…‌ பரபரப்பு புகார் கொடுத்த பெண்… கடைசியில் தெரிந்த ஷாக் உண்மை…!!

சென்னை போரூரில் உள்ள பகுதியில் சிவமுருகன், சந்தான லட்சுமி எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) என்பவரும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம்போல் சாந்தி தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

Other Story