“வலியில் துடித்த கர்ப்பிணி”… செவிலியர்களின் அலட்சியத்தால் தெருவில் பிறந்து உயிரிழந்த குழந்தை… அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து வீதியில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் களிகா மாதா மந்திர் சாலை பகுதியில் கிருஷ்ணா க்வாலா-நீது தம்பதியினர் வசித்து…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… மாடிகளில் இருந்து குதித்த மக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்திர பிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தின் நொய்டா நகரில் செக்டர் 18 பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து…

Read more

“140 கி.மீ தூரம் நடை பயணம்”… புனித யாத்திரை செல்லும் வழியில் 250 கோழிகளின் உயிரை காத்த ஆனந்த் அம்பானி… நெகிழ வைக்கும் சம்பவம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் தனது 30 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி குஜராத் மாநிலம் ஜாம் நகரில்…

Read more

“பாலியல் வழக்கில் கைதான இயக்குனர்”.. கதறி அழுத மோனலிசா… திடீர்னு என்னாச்சு..? வைரலாகும் வீடியோ.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரக்யாஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஒரே நாளில் உலகம் அறியும் அழகியாக முத்திரை பதித்தவர் மோனாலிசா. இவர் மகா கும்பமேளாவில் பூமாலைகள் மற்றும் மணி மோதிரங்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது இவரின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான…

Read more

“50 ஆண்டுகளாக”… ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமிய குடும்பத்தை மசூதிக்கு அழைத்து செல்லும் இந்து குடும்பத்தினர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மத ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக ஒரு அற்புதமான நிகழ்ச்சி தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதாவது ரம்ஜான் திருநாளன்று காஜி முஹம்மது இஸ்ரத் அலி என்பவரை ஒரு இந்து குடும்பம் குதிரையில் வண்டியில் மசூதிக்கு…

Read more

“அமைச்சரின் மகனாக இருந்தால் இப்படி செய்யலாம் நடவடிக்கை மட்டும் எடுக்க மாட்டீங்க”..? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம அபிவிருத்தி துறை அமைச்சரின் மகன் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களை செய்து அதனை இணையத்தில் பதிவிட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராம அபிவிருத்தி துறை அமைச்சராக ஜெயக்குமார் கோரே…

Read more

“Leave வேணுமா”..? அப்போ இதே மாதிரி பண்ணுங்க.. “ஆனா காயத்தை ஆறவே விடக்கூடாது”.. நீ பெரிய கேடி தாம்மா… வைரலாகும் வீடியோ..!!

புனே பகுதியை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவால் தற்போது பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. அதாவது புனே பகுதியில் வசித்து வரும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் வேலை விடுப்பு பெறுவதற்காக எவ்வாறு போலி விபத்து காயங்களை உருவாக்குவது என…

Read more

“மகளை ஸ்கூலுக்கு சேர்க்க சென்ற போது ஆசிரியையுடன் கள்ளக்காதல்”… தனிமையில் உல்லாசம்… ரூ‌.4 லட்சம் அபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ் தனது மகளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற நிலையில் அங்கு ஆசிரியை…

Read more

“இந்தியாவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை”..‌. பரபரப்பு சம்பவம்..!!

பாகிஸ்தானில் ரமலான் திருநாள் அன்று அப்துல் ரஹ்மான் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் அப்துல் ரஹ்மான் என்பவர் வசித்து வந்துள்ளார். தீவிரவாதி ஹபீஸ் சயீத் இன் நெருங்கிய தோழரான இவர்…

Read more

“சாலையை கடந்த முதியவர்”… வேகமாக வந்த பைக்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் தனது…

Read more

“நட்பாக பழகிய டாக்ஸி டிரைவர்”… நம்பி ஜூஸ் குடித்த பெண்… பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ.. ரூ.10 லட்சமும் போச்சு… பரபரப்பு சம்பவம்…!!

மும்பையில் பெண் ஒருவரிடம் நண்பனாக பழகி பாலியல் வன்கொடுமை செய்த நபர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டி ரூ. 10 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் 41 வயதுடைய பெண் ஒருவர் தனது…

Read more

கள்ள நோட்டை தயாரிக்க ஆதரவு கொடுத்த விசிக நிர்வாகி…. வலைவீசி தேடி வரும் போலிசார்….!!

கடலூர் மாவட்டம் அதர்நத்தம் என்னும் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில நபர்கள் இவருடைய விளைநிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்பு அங்கு தற்காலிக அறை அமைத்து கள்ள…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

“சிங்க பொம்மையை பார்த்து தலை தெறிக்க ஓடிய நாய்” .. பார்த்தா உண்மை மாதிரி தான் தெரியுது… வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிங்க பொம்மையை பார்த்து தெரு நாய் பயந்து ஓடும் காட்சிகள் வீடியோவாக இணையத்தில் பரவி வரும் நிலையில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதாவது ஒருவர் சிங்கம்…

Read more

 கூட்டம் நிறைந்த பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… இவ்வளவு துணிச்சலா…? அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் இளம் பெண்ணிடம் இளைஞர்கள் தவறாக நடந்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இந்தோர் சராஃபா என்ற பகுதியில் அனுதினமும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த சனிக்கிழமை…

Read more

“ஹமாஸ் அமைப்பினருக்கு தொடர்ந்து ஆதரவு”… டாக்டர் சஸ்பெண்ட்… நியூயார்க்கில் நடந்த சம்பவம்..!!

நியூயார்க் நகரில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நியூயார்க் நகரில் மவுண்ட் சைனை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு லிலா அபாசி என்ற பெண் மருத்துவர் உதவி பேராசிரியராக…

Read more

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ‌. 944 கோடி அபராதம்… ஏன் தெரியுமா..? வருமான வரித்துறை அதிரடி..!!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக இண்டிகோ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு எதிராக வருமான வரித்துறை ரூ. 944.20 கோடி அபராதத்தை விதித்துள்ளது. இது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு மதிப்பீட்டு ஆண்டுக்கான அபாராதமாக இந்த தொகை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

“ரூ.15 லட்சம் பணம்”… 17 வருடங்களாக தீராத நீதிபதிகள் வழக்கில்… அதிரடியாக வெளிவந்த தீர்ப்பு…!!

பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நீதிபதியாக நிர்மல் யாதவ் மற்றும் நிர்மல் ஜித் கபூர் என்ற நீதிபதிகள் பணியாற்றினர். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நிர்மல் ஜித் கவுரின் வீட்டின் முன்பாக…

Read more

“சொந்த வீடு வாங்க பணத்தை சேமிக்கணும்”… ஆபீஸ் கழிவறையிலேயே வாடகைக்கு குடியிருக்கும் சீனப்பெண்… கடும் சிக்கனம்..!!

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் சொந்த வீடு வாங்கும் கனவில் கழிவறையிலே வசித்து வரும் சம்பவம் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது சீனாவில் யாங் என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணிற்கு 18 வயது ஆகிறது.…

Read more

“நான் அல்ல நீங்கள் தான் உண்மையான வீர தீர சூரர்கள்”… ஜல்லிக்கட்டு வீரர்களை புகழ்ந்து தள்ளிய நடிகர் விக்ரம்… திண்டுக்கல்லுக்கு நேரில் விசிட்…!!!

திண்டுக்கல் அருகே நத்தம் வாடிப்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன் வருகை புரிந்திருந்தனர். மேடையின் உயர்…

Read more

“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…

Read more

பகீர்…!! “பெற்ற மகள், மனைவி, மாமனார், மாமியாரை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்”… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் பேகுரு என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரிஷ் – நாகி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில் 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில்…

Read more

மேட்ரிமோனியில் புதுவகை மோசடி…!! “திருமண ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.88 லட்சம் அபேஸ்”… பெண்ணை நம்பி ஏமாந்த தொழிலதிபர் மகன்..!!

தேனி மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் தொழிற்சாலையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த மேட்ரிமோனி மூலமாக ஸ்ரீ ஹரிணி என்ற பெண்…

Read more

“அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து கன்னத்தில் பளார் விட்ட பெண்”… பதிலுக்கு 2 முறை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

சவுதி அரேபியாவில் மதினா நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள நபி மசூதியின் வெளிப்புற மண்டப பகுதியில் பாதுகாப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட…

Read more

செம…! “இந்த ஆசிரியரை யாருக்குத்தான் பிடிக்காது”.. மைக்கேல் ஜாக்சன் போல அசத்தல் நடனம்… இணையத்தை கலக்கும் வீடியோ.!!

பெங்களூரு நகரத்தில் பேராசிரியர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போல மேடையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெங்களூரு நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சமீபத்தில் கல்லூரி விழா கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிக்கப்பட்டது. உடனடியாக…

Read more

அம்மான்னா சும்மாவா…!! கொத்த வந்த விஷப் பாம்பு… “துணிச்சலாக செயல்பட்டு மகள்களின் உயிரை காத்த தாய்”… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றில் தாய் தன் மகள்களை விஷ பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார். அதாவது ஒரு தாய் தனது வீட்டின் முன்பு இரு மகள்களுடன் கையில் துணி கூடையை…

Read more

“மியான்மர் நிலநடுக்கம்”… தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் மற்றும் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின்…

Read more

போராட்டத்தில் கலந்து கொண்ட பிக்காச்சூ…. செல்பி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

துருக்கி நாட்டில் சமீபத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அண்டாலியா நகரத்தில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒரு நபர் பிரபல போக்கிமான் கார்ட்டூனில் வரும்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! ஏடிஎம் மிஷினில் வந்த கள்ள நோட்டுகள்… பதறிய வாடிக்கையாளர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு செலுத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஏடிஎம் மெஷின் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மிஷினில் கடந்த 2…

Read more

“இந்துக்கள் மீது மதவெறி”‌‌…. அவங்களை யாராலயும் திருத்தவே முடியாது… பாகிஸ்தான் மீது மத்திய மந்திரி ஜெய்சங்கர் சாடல்…!!!!

நாடாளுமன்ற மக்களவையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று உத்தவ் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்திக்கும் இன்னல்களை இந்தியா…

Read more

“பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறல்”… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை… சிக்கிய மத போதகர் … கோர்ட் அதிரடி..!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர்  ஜோசுவா இம்மானுவேல்,  இவருடைய சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும் .  இந்நிலையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான  இவர் பெண்களை குறி வைத்து பில்லி சூனியம் போன்றவற்றை ஜெபம் செய்து அகற்றுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

“இந்தாங்க காபி குடிங்க”… கணவனுக்கு ஆசையாக கொடுத்த மனைவி… சட்டென கேட்ட அலறல்… காதலனுடன் ஓடிப் போவதற்காக செஞ்ச கொடூரம்..!!

உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் பங்கேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் அனுஜ்குமார்-பிங்கி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பிங்கி கடந்த 25ஆம் தேதி சமையலறையில் காபி…

Read more

“இரவு தயிர் சாதம் சாப்பிட்ட 3 குழந்தைகள்”… மறுநாள் படுக்கையில்… கதறி துடிக்கும் பெற்றோர்… என்னதான் நடந்துச்சு..?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹைதராபாத் மாவட்டத்தில் லாவண்யா என்பவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். லாவண்யா…

Read more

“கோவிலுக்கு சென்ற காங். நிர்வாகி”… தண்ணீரை வைத்து சுத்தம் செய்த வாலிபர்கள்… லீக்கான வீடியோ… கொந்தளித்த காங்கிரஸ்.. கடும் கண்டனம்…!!!

பீகார் மாநிலத்தில் கன்னையாகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு பொறுப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் கன்னையாகுமார் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு தற்போது பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பங்கான் கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான…

Read more

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு.. பீதியில் பொதுமக்கள்..!!

மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது மியான்மர் பகுதியில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11:50 மணிக்கு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

Read more

“பூனையைப் பார்த்து அலறி ஓடிய குழந்தை”… கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து… உடல் வெந்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொதிக்கும் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் அக்மா என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் ஹரிநாராயணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில்…

Read more

“பள்ளிக்கு சீருடை அளவு எடுக்க சென்ற டெய்லர்”… 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை… உடந்தையாக இருந்த ஆசிரியர்… பகீர்..!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.…

Read more

“குழந்தையை வளர்த்த தம்பதி”… 6 மாதம்தான் ஆகுது… இப்படி காவு கொடுக்கவா தத்தெடுத்தீங்க… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பஹீம் ஷேக்(35) -பவுசியா ஷேக்(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையான ஆயத் என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

“செல்போனில் பேசிக் கொண்டிருந்த தந்தை”… திடீரென பற்றி எரிந்த ஸ்கூட்டி… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய 6 வயது மகன்… பதற வைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாந்தபாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹம்ச குட்டி என்பவர் தனது  6 வயது மகனுடன்…

Read more

“இனி வேலை இல்லாதவர்களை இப்படித்தான் கூற வேண்டும்”… புதிய பெயர் வைத்த பாஜக அரசு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பின்மை என்பது மிகவும் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இளைஞர்கள் பலரும் படித்து முடித்து விட்டு வேலை தேடி திண்டாடி வருகிறார்கள். குறிப்பாக உயர் படிப்பை படித்து முடித்தவர்கள் கூட இன்று வேலை இல்லாமல் இருப்பதை கண்…

Read more

“நடிகர் ஷாருக்கான் வைத்திருக்கும் ஸ்பெஷல் பாஸ்போர்ட்”… இதுல இவ்வளவு சலுகைகளா…? அப்பப்பா கேட்டா தலையே சுத்துது…!!

பாஸ்போர்ட் என்பது ஒரு நபரின் அடையாளத்தை நிரூபிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கும் முக்கியமான ஆவணமாகும். இந்தியாவில் பொதுப் பயணிகளுக்காக வழங்கப்படும் பாஸ்போர்ட் நீல நிறத்தில் காணப்படுகிறது. இது அடிப்படை சர்வதேச பயணங்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக பயன்படுகிறது.…

Read more

எலான் மஸ்கை நேரில் பார்க்க ஆசையா…? ரூ‌.72.16 லட்சம் வேணும்… ஓய்வு பெற்ற விமானியை நம்ப வைத்து பலே மோசடி.. உஷாரய்யா உஷாரு…!!

பரிதாபாத் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற விமானி ஒருவரை உலகின் பிரபல பணக்காரர் எலான் மஸ்க்கை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்ப வைத்து, மோசடியாளர்களால் ரூ.72.16 லட்சம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பரிதாபாத் பகுதியில்…

Read more

“அழகின் ரகசியம்”…. நூற்றாண்டை கடந்து வாழும் பெண்மணிகள்…. என்ன சொன்னாங்க தெரியுமா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் நீண்ட ஆயுளை பெறுவது ரகசியம் என்பது கடுமையான டயட் அல்லது உடற்பயிற்சி என்று சிலர் கூறிக் கொண்டிருக்கும் பட்சத்தில் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதில் தான் அந்த ரகசியம் இருக்கிறது என்று நூற்றாண்டு கடந்து வாழும் பெண்கள் தெரிவித்துள்ள வீடியோ…

Read more

“சாக்லேட் வடிவில் புதிய போதை”… பள்ளி மாணவர்கள் தான் டார்கெட்… புது பிரச்சனை..‌. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தமிழகத்தில் புதுவகை போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் அருகில் இருக்கும் கடைகளில் சாக்லேட் வடிவில் புது வகையான போதை பொருள் விற்கப்படுவதாக செய்தி வெளியானது. “ஸ்ட்ராபெரி குவிக்” என்ற…

Read more

“அரை நிர்வாண கோலத்தில் கிடந்த திருநம்பியின் சடலம்”… இது கொலையா இல்ல தற்கொலையா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்னும் பகுதிக்கு அருகே அனுமன் தீர்த்தம் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர் ஒன்றின் சடலம் கிடந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்த தகவல் ஊத்தங்கரை…

Read more

கடந்த வருடம் லாபம் தந்த தக்காளி… இந்த வருடம் தெருவில் கொட்டிய சோகம்…. வேதனையில் விவசாயிகள்….!!

தெலுங்கானா மாநிலத்தில் நரசிம் ஹூலு ரங்கா ரெட்டி  மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தக்காளியை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அறுவடை செய்யும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்கின்றனர். ஆனால் தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்திற்கு…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டியே பங்கு…!! “நாயை எட்டி உதைக்க நினைத்து பல்பு வாங்கிய நபர்”… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி இணையதளவாசிகள் மத்தியில் பல கருத்துகளையும், உணர்வுகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் காணப்படும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலை…

Read more

குவைத்தில் வேலை பார்க்க வேண்டுமா…. கிடைக்கும் சலுகைகள் மற்றும் சம்பளம் குறித்த தகவல்…. !!

பொதுவாக வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவாகவே இருக்கும்.ஏனெனில் இந்தியாவை விட வெளிநாடுகளில் சம்பளம் அதிகமாக கிடைக்கும்.அந்த வகையில் குவைத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அங்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்றும், அது இந்திய…

Read more

Other Story