தலைக்கேறிய போதை…! 3 வயசு குழந்தையை காரில் வைத்து பூட்டிய கொடூர தாய்… துடித்து பலியான பிஞ்சு உயிர்…!!

அமெரிக்காவின் கலிபோனியாவில் கடந்த 11ம் தேதி ஹெர்னான்டஸ் என்பவர் மது அருந்திவிட்டு தனது 3 வயது குழந்தையை காரின் பின் இருக்கையில் அமர வைத்துள்ளார். இவரது கார் ஃபேஷன் லேனில் என்ற இடத்தில் நிறுத்தியுள்ளர். அப்போது வெளியில் வெப்பநிலை 104 டிகிரியை…

Read more

அவங்க எங்க மகளுக்கு சூனியம் வச்சுட்டாங்க…. அதன் கொலை பண்ணோம்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

சதீஷ்கரின் பலோடபஜார் பதாபரா மாவட்டத்தில் சைத்ரம் கைவர்த்தியா (47), அவருடைய சகோதரிகள், ஜமுனா (28), யசோதா (30) மற்றும் ஜமுனாவின் மகன் யாஷ்(11) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல்…

Read more

13 நாட்களில் 3 திருமணம்…. பல ஆண்களை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி… பலே மோசடி அம்பலம்…!!!

மத்தியபிரதேஷ் மாநிலம், இந்தூரில் பெண் ஒருவர் 13 நாட்களில் 3 திருமணம் செய்து 15 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தப் பெண் முதலில் மும்பையைச் சேர்ந்த திபேஷ் என்பவரை போலி  ஆவணங்கள் கொடுத்து திருமணம் செய்துள்ளார். சிறிது…

Read more

பிரபல ஸ்வீட் கடை…. சமோசாவில் இருந்த தவளையின் கால்…. அதிர்ச்சி வீடியோ…!!!

காஜியாபாத்தின் இந்திராபுரத்தில் உள்ள விகானர் ஸ்வீட்ஸ் கடையில் கடந்த புதன்கிழமை அன்று வாடிக்கையாளர் ஒருவர் சமோசாவை வாங்கி சென்றுள்ளார். அவர் வாங்கிய சமோசாவை சாப்பிட ஆரம்பிக்கும் போது, அந்த சமோசாவிற்குள் கருப்பு நிறத்தில் தவளையின் கால் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

செல்போனில் விளையாடிய நோயாளி… ஆப்ரேஷன் மூலம் மூளைக்கட்டி அகற்றம்..‌ மருத்துவத்துறையில் புது சாதனை..!!

லக்னோவில் உள்ள கல்யாண் சிங் புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டர்கள் ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர். மூளையில் கட்டி இருந்த 56 வயதான ஹரிஸ்சந்திரா பிரஜாபதிக்கு, அறுவை சிகிச்சை செய்த போது அவர் மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருந்தார்! ஆம், நீங்கள் சரியாகவே படித்தீர்கள்.…

Read more

ஒன்னா ரெண்டா எத்தனை ஆண்கள்… பலரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு…!!

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கல்யாண ராணி சத்யாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சத்யா தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தை முன்வைத்து இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.…

Read more

சிறுவன் மீது தாக்குதல்… பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவா…? தாயார் பரபரப்பு விளக்கம்…!!

பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் சாஹீர் உட்பட ஐந்து பேர் மீது மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், மனோவின் மனைவி ஜமிலா முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார். ஜமிலா கூறுகையில், “எங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.…

Read more

ஐயோ…! சாக்லேட் என நினைத்து கொசுவர்த்தி சுருளை சாப்பிட்ட இரட்டை குழந்தைகள்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

பாளையங்கோட்டையில் இரட்டைக் குழந்தைகள் கொசுவர்த்தி சுருளை மிட்டாய் என்று நினைத்து தின்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்திரலிங்கம் மற்றும் சூரியலிங்கம் என்ற இரட்டையர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

மதுரை புத்தகத் திருவிழா… நடிகர் ராமர் கலந்து கொள்வாரா, இல்லையா…?

விஜய் டிவியில் பிரபலமான காமெடி நடிகர் ராமர், மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வாரா இல்லையா என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதலில், ராமர் புத்தகத் திருவிழாவில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் சில இடங்களில் அவரது…

Read more

புதிய ஆதார் கார்டு வேண்டுமா…? இதை மட்டும் செய்யுங்க போதும்… வேலை சுலபமா முடிஞ்சுரும்…!!!

நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் முக்கிய ஆவணம். அதை சுலபமாக பெரும் வழிமுறைகளை பார்ப்போம். ஆதார் கார்டு பெறுவதற்கான வழிமுறைகள்: * அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தை கண்டறியவும்: UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை கண்டறியலாம்.…

Read more

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா…? இதை மட்டும் செய்யுங்க போதும்… ஈஸியா வேலை முடிஞ்சுரும்..!!!

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், ஊருக்குச் செல்லும் பயணிகள் தங்கள் பயணத்தை முன்பதிவு செய்ய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் பரபரப்பான காட்சிகள் நிலவுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11, 12 மற்றும் 13…

Read more

டிரைவிங் லைசன்ஸ் இருக்கா…? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு… என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா…?

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் எளிதாக தங்கள் உரிமத்தைப் பெறலாம். முன்பு, ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரில் சென்று, பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால்,…

Read more

“இலவச சுற்றுலா”… சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக பயணத்தை அறிவித்துள்ளது. வருகின்ற புரட்டாசி மாதம், சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு 100 பக்தர்களை அழைத்துச்…

Read more

சர்வதேச சந்தை நிலவரம்… இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பா…?

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை? உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாதது ஏன்? இந்த கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் என்பது…

Read more

போதைப்பொருள் விற்பனையா?…. அப்போ இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

தென்காசி மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமான மது பாட்டில் விற்பனை, வெளிமாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா, போதை மாத்திரை, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த ஆண்டில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில்…

Read more

மாற்றுத்திறனாளி போல் நடித்து பிச்சை எடுக்கும் நபர்… எங்கு தெரியுமா…? சர்ச்சை சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைப் பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனை தரிசிப்பதற்காக நாள்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதை பயன்படுத்தி சிலர் மாற்றுத்திறனாளி போல் நடித்து கோயில் முன்பு அமர்ந்து கொண்டு பக்தர்களிடம்…

Read more

முட்டாள்தனமாக பேசும் ராகுல் காந்தி…. இது தேச துரோக குற்றம்…. பாஜக கடும் விமர்சனம்…!!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவரான பிறகு அமெரிக்காவுக்கு இதுவே அவருடைய முதல் பயணம். இந்நிலையில் அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய சில கருத்துக்களுக்கு பாஜகவினர் படும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த…

Read more

சுமார் 6 அடி நீளம் இருக்கும்…. ஃபேன் மேல நின்னு ஆடிக்கிட்டு இருக்கு…. துரிதமாக செயல்பட்ட பாம்பு பிடி வீரர்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் சின்னூரை சேர்ந்த சிலர் தோட்ட வேலை செய்த, பிறகு அந்த வீட்டிற்குள் சிறிது நேரம் ஓய்வு எடுப்பது அல்லது அந்த வீட்டிற்குள்…

Read more

இனி செயற்கைக்கோள் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் ரொக்கம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பாஸ்டேக் வசதி அமலுக்கு வந்தது. அதன் பிறகு சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நேரங்களில் போக்குவரத்து…

Read more

தாலி கட்டுன பொண்டாட்டியை அடகு வைத்து விளையாடிய கொடூர கணவன்…. மொத்தத்தையும் இழந்து துயரில் தவிக்கும் அவலம்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்னும் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவனுக்கு மதுப்பழக்கம் மற்றும் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து இவர் மனைவியின் நகை மற்றும் 7 ஏக்கர் நிலத்தை சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று தனது…

Read more

அவர் எனக்காக எதுவுமே செய்யல… காதல் தோல்வி குறித்து முதல்முறையாக மனம் சிறந்த நடிகை தமன்னா….!!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா இவர் இளம் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் டேட்டிங் மற்றும் அவுட்டிங் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.…

Read more

ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவோர் கவனத்திற்கு… மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை…!!

ஆண்ட்ராய்டு ஓஎஸ் 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் கிரைம் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஓஎஸ்-களை பயன்படுத்தும் பயனாளர்களின் முக்கியமான தகவல்களை பெறுவதற்காகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.…

Read more

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்கணுமா…? அப்போ இதை மட்டும் செய்யுங்க போதும்.. வேலை ஈஸியா முடிஞ்சிரும்..!!

பிறப்புச் சான்றிதழ் என்பது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான ஆவணமாக இருக்கிறது. அதாவது ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது, வாக்காளர் பட்டியல், பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் அரசு பணிகள் போன்ற அனைத்துக்கும் பிறப்புச் சான்றிதழ் என்பது தேவைப்படுகிறது. இந்த பிறப்பு…

Read more

2026 தேர்தல்… “திருமா போட்ட புது வியூகம்”… விசிக தலைமையில் அமையும் கூட்டணி… திடீர் ட்விஸ்ட் ..?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பாக வருகிற அக்டோபர் 2ம் தேதி அன்று மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். இந்த மாநாட்டிற்கு பாஜக மற்றும் பாமகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி கடன்…. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா…? முழு விவரம் இதோ..!!

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, படிக்கும் திறமை இருந்தும் வீட்டின் சூழ்நிலை காரணமாக படிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பல வங்கிகளில் கல்வி கடன் வழங்கி வருகின்றனர். அத்தகைய கடன்களைப் பெற விதிமுறைகளை பற்றி விரிவாக காண்போம்.…

Read more

கிரெடிட் கார்டு ஈஸியா வாங்கணுமா…. அப்போ இத பாலோவ் பண்ணுங்க…!!!

கிரெடிட் கார்டு என்பது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் வழங்கப்படும் ஒரு கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டு மூலம் முன்பணம் செலுத்தாமல் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் அந்த தொகையை திரும்பி செலுத்தாவிட்டால் அதற்கான வட்டியுடன் பணத்தை…

Read more

AXIS மற்றும் HDFC வங்கிகளுக்கு அபராதம் விதித்த RBI…. இது தான் காரணம்…!!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய 2 வங்கிகளுக்கும் அபராதம் விதித்துள்ளது. அதாவது RBI சட்டபூர்வ ஆய்வு ஒன்று நடத்தியது. அதில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரத்தின்…

Read more

காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் வினேஷ் போகத்… எதிர் போட்டியாளர் யார் தெரியுமா…? பாஜக அறிவிப்பு..!!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களின் 2-வது பட்டியலை பாஜக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இதில் ஹரியானா எம்.எல்.ஏ தேர்தலில் தினேஷ் போகத்தை எதிர்த்து யோகேஷ் பைராகி களம் இறங்கியுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. பாரீஸ்  ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ்…

Read more

ஒரே நாளில் பிடுங்கிய 23 பற்கள்…. அடுத்த 13 நாட்களில் நடத்த சோகம்…. கதறும் மகன்…!!

சீனாவில் உள்ள ஒரு பகுதியில் ஷு வாங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பல் பிரச்சனையின் காரணமாக ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் யுவான் பற்களை பிடிங்கி விட்டு புதிய பற்களை பொருத்துவது…

Read more

திமுக B டீம் இது தான்…. கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவிக்கல…. வினோஜ் பி.செல்வம் கடும் தாக்கம்…!!

பழனியில் உள்ள புது ஆயக்குடி பகுதியில் பாஜக உறுப்பினரை சேர்க்கும் வேலை செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் வினோஜ்    பி.செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் வீடுவீடாகச் சென்று பா.ஜ.க அரசு…

Read more

குட் நியூஸ்..!! விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகள் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. அதேபோன்று அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தனி தனி அடையாள அட்டை வழங்கப்படும். அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு என்று புதிய திட்டத்தை மத்திய…

Read more

தங்கத்தை விட அதிக லாபம்…. இந்த டிஜிட்டல் கோல்டு முதலீடு பற்றி உங்களுக்கு தெரியுமா…? இதோ முழு விவரம்..!!

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கோல்ட் சேமிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் மூலம் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். டிஜிட்டல் தங்கத்தை எப்படி சேமிப்பது மற்றும் அதன் பலன்கள் என்பதை குறித்து காணலாம். தற்போது நாட்டில் உள்ள அனைத்து மக்களும்…

Read more

உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளனுமா…? அப்போ கண்டிப்பா இதை தெரிந்து வச்சுக்கோங்க…!!

தமிழகத்தில் வாழும் மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அத்தியாவசிய ஒன்றாக இருக்கிறது. அதன் மூலம் ஏழை எளிய மக்கள்கள் சர்க்கரை, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு வகையான அத்தியாவசிய பொருள்களை நியாய விலையில் வாங்குகின்றனர். அத்தகைய ஸ்மார்ட் ரேஷன் கார்டில்…

Read more

இனி “NO PARKING” போர்ட் வச்சா அவ்ளோ தான்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டிற்கு முன் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுகிறது. இதனை  அகற்ற உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேத்து முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…

Read more

இனி சிறுவர்கள் சமூக வலைதளதளம் பயன்படுத்த தடை…. அரசு அதிரடி உத்தரவு..!!

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க நாடு அரசு முடிவெடுத்துள்ளது. குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிக்கவும், நண்பர்கள் வட்டத்தை உருவாக்கும் வகையிலும் இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என…

Read more

22 அடி உயர விநாயக சிலை…. பீஸ் பீஸாக நொறுங்கிய சம்பவம்…. அதிர்ச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்…!!!

குவாலியரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 22 அடி உயர விநாயகர் சிலை கல்லாசிபுராவில் உள்ள பந்தலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென்று அந்தச் சிலை கவிழ்ந்து விழுந்து துண்டு துண்டாக சிதறியது. இந்த விபத்தால் ஒரு பெண் உட்பட 2 பேர்…

Read more

யூடியூபில் மிரட்டல் விடுத்த நபர்… வான்டடாக போலீசில் சிக்கினார்.!!

பெங்களூரில் யூடியூபரான தீபக் கடிகப்பா என்பவர் தனது யூடியூப் சேனலான “கன்னடா டிவியில்” வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் மற்றொரு யூடியூபரை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது காவல்துறையினர் கண்பார்வைக்கு சென்றது. உடனடியாக…

Read more

என்ன கொடுமை…! பள்ளியில் ஆசிரியரின் ஆபாச நடனம் …. வழுக்கும் கண்டனம்…. அதிர்ச்சி வீடியோ…!!

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் ஒருவர் நடனம் ஆடியுள்ளார். இதுதொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியது. இந்நிலையில் அந்த ஆசிரியர் நடனம் ஆடுவதை…

Read more

கர்நாடகாவில் சர்ச்சையில் சிக்கிய ஆட்டோ ஓட்டுனருக்கு குரூப் பண்டு திரட்டிய குழு..!

பெண் பயணியிடம் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட பெங்களூரு ஆட்டோ டிரைவர் முத்துராஜ், தனது ₹30,000 சட்டச் செலவுகளை ஈடுகட்ட கூட்டமாக நிதி திரட்டும் சிலரிடமிருந்து எதிர்பாராத ஆதரவைப் பெற்றுள்ளார். ஒரு பெண்ணின் தொலைபேசியைப் பிடுங்கி, சவாரியை ரத்து செய்த பிறகு,…

Read more

வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்ற பழைய இன்ஜின் ரயில்… அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தே வாரத் எக்ஸ்பிரஸ் கடந்த திங்கட்கிழமை அன்று நடுவழியில் பழுதடைந்தது. இதனால் ரயில் பயணிகள் சுமார் 3 மணி நேரம் சிரமப்பட்டனர். இந்த சம்பவத்தால் பல ரயில்கள் பாதிக்கப்பட்டதுடன், மற்ற ரயில்களில் பயணித்த பயணிகளும் சிரமத்திற்கு…

Read more

அவர் எவ்வளவு பெரிய ஆளு… உங்க வயசு என்ன அவரு வயசு என்ன…? இப்படியா செய்விங்க… கொந்தளித்த சல்மான் கான் ரசிகர்கள்…!!

கடந்த வார இறுதியில் கணபதி விசர்ஜன் கொண்டாட்டத்தின் போது ஆனந்த் அம்பானி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அம்பானி முரட்டுத்தனமாக சல்மான் மீது கை வைப்பதைக் காட்டும் வீடியோ வெளியாகி,…

Read more

மக்களே உஷார்… MAGGIE நூடுல்ஸில் புழுக்கள்… வைரல் வீடியோ…!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ஜபல்பூரின் கடங்கா பகுதியில் அங்கீத் ஷங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் மேகி நூடுல்ஸ் வாங்கி வந்துள்ளார். அதனை சமைக்கும்போது உயிருள்ள பூச்சிகள் ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதோட…

Read more

பலூன் வாங்கி ஆசையாக ஊதிய சிறுவன்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… இப்படி கூட சாவு வருமா…? ஐயோ நெஞ்சே பதறுதே..!!

காங்க்ராவின் ஜவாலியில் உள்ள சித்புர்கரி பகுதியில் அரசு பள்ளி மாணவர் விவேக்குமார் என்பவர் கடந்த ஐந்தாம் தேதி அன்று பள்ளி வாசலில் வைத்து பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த பலூன் வெடித்து, அவரது தொண்டையில் சிக்கியது. இதனால்…

Read more

நல்லா வெயிட் போட்டுட்டாங்களே…. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் முதலில் மாடலாக இருந்தார், அதன் பின்னர் படத்தில் வாய்ப்பு கிடைக்கவே நடிகையாக அவதாரம் எடுத்தார். இவர் மாடலாக இருந்தபோது கடந்த 2010-ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் 2-ம்…

Read more

“மக்கள் தொகை கணக்கெடுப்பு”…. அதிரடியாக கேள்வி கேட்ட நிலை குழு…. மத்திய அரசு சர்ச்சை உத்தரவு…!!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமான விவாகரத்தில் SCoS என்ற குழுவை மத்திய அரசால் கலைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நிபுணரான ப்ரனாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய…

Read more

தமிழக அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது…. சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி…!!!

சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.…

Read more

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி… அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள முகையூர் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தலைவர் கே.வி.எஸ் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய கோரிக்கையான “கள்” இறக்க அனுமதி, அதை பதப்படுத்த…

Read more

“நேரில் ஆஜர்”…. சபாநாயகருக்கு‌ செக் வைத்த கோர்ட்… அதிரடி உத்தரவு..!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் 40க்கும் அதிகமானோர் திமுகவில் சேர தயாராக இருப்பதாகவும், ஆனால் மு.க.ஸ்டாலின் அதை ஏற்க மறுத்ததாகவும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவைச் சேர்ந்த பாபு முருகவேல்…

Read more

தமிழகத்தில் குரங்கம்மையா?…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்….!!!

உலகளவில் 63 நாடுகளில் குரங்கம்மை நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தல ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஆகிய விமான நிலையங்களில் குரங்கமை தொற்று உள்ள நாடுகளில் இருந்து…

Read more

ரூ.780 கோடி பாக்கி சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை….!!!

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தை கடந்த 1945-ம் ஆண்டு 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகை காலம் வருகிற 2044-ம் ஆண்டு மார்ச்  முடிகிறது. அதோடு இந்த நிலத்தை குத்தகைக்கு விடும்போது ஆண்டுக்கு 614 ரூபாய்…

Read more

Other Story