அரசு பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளித்தலை அருகே அய்யனார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. புத்தகப் பையுடன் தேங்கி நிற்கும் மழை நீரில் மாணவர்கள்…

Read more

Other Story