மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்…. இன்று முதல் 2 மாதங்களுக்கு அமல்…. வெளியான தகவல்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோடை கால விடுமுறையை முன்னிட்டு வரும் நாட்களில் மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். எனவே போக்குவரத்து…

Read more

Other Story