Tnpsc Result : குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் – தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு..!!
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.…
Read more