சக மாணவியுடன் பேசிய கல்லூரி மாணவர்…. முதல்வரிடம் அழைத்து சென்றதால் விபரீத முடிவு…. பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சக மாணவியுடன் பேசியுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த தற்காலிக பேராசிரியர்கள் விசாரிப்பதற்காக அந்த மாணவரை…

Read more

தற்கொலைக்கு முயன்ற போலீஸ் ஏட்டு…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாப்பலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரக்ஷனா, திலீபன் ராஜ், அகிலேஸ்வரன் என்ற மூன்று…

Read more

மொட்டை போடுவதில் தகராறு…. 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கொங்கு நகரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லஷிகா என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் தனது கணவரிடம் குழந்தையை சலூன்…

Read more

4 பெண் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் ஆழியாறு அணைக்கு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். இந்நிலையில் ஒரு பெண் தனது 4 குழந்தைகளுடன் அழுது கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் மூதாட்டி ஒருவர் என்ன பிரச்சனை என கேட்டார்.…

Read more

காவல் நிலையம் முன்பு நடுரோட்டில் முட்டி போட்டு நின்ற வாலிபர்…. தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியில் வசிக்கும் இளம்பெண் அம்பத்தூர் அனைத்து மக்களுக்காக நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அந்த பெண்ணின் கணவரான கார்த்திக் என்பவரை விசாரிப்பதற்காக போலீசார் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். நேற்று காலை முதல் மதியம்…

Read more

“காதலன் மீது நடவடிக்கை”…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நர்ஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்ல கவுண்டன் பாளையத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெயசுதா(24) கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு ஜெயசுதா சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார்…

Read more

காவல் நிலையம் முன்பு…. தற்கொலைக்கு முயன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வட அரசம்பட்டு கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று அருணாச்சலம் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றார். பின்னர் காவல் நிலையம் முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய்…

Read more

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியும் திண்டிவனத்தை சேர்ந்த 18 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். நேற்று காவேரிப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவியும் வாலிபரும் மயங்கி கிடந்தனர். அவர்கள் பாதாம்…

Read more

பேருந்து நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோதவாடி கிராமத்தில் 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவரது பாட்டி வீடு திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ளது. அங்கு சென்று வரும்போது, அதே பகுதியை…

Read more

விடுதியில் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்ற 2 பள்ளி மாணவிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவரும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளி விடுதியில் தங்கி…

Read more

சென்னை கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு இடையம் பட்டியில் லூர்து மேரி என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவர் சென்னை கோட்டை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் போலீசார் லூர்து மேரியை…

Read more

“என்னை விரட்டி விட்டார்கள்”…. தற்கொலைக்கு முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த 42 வயது மதிக்கத்தக்க பின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி…

Read more

1 1/2 வயது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து…. தற்கொலைக்கு முயன்ற தந்தை…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிகோவில்பட்டி கிராமத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற அக்காள்-தங்கை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காந்திபுரி பகுதியில் சந்தியா(23) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தியா(21) என்ற தங்கை உள்ளார். நேற்று தினம் சந்தியாவின் 1 1/2 வயது பெண் குழந்தையை அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான மாடு முட்டியது. இதனால்…

Read more

நகை கடை முன்பு தற்கொலைக்கு முயன்ற தாய்-மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் ஒருவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று சந்தைதிடல் அருகே இருக்கும் நகை கடை முன்பு…

Read more

தீக்குளிக்க முயன்ற பெண் துப்புரவு ஊழியர்…. அதிகாரிகளின் காலில் விழுந்து கதறியதால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் நகராட்சியில் மகாலட்சுமி என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று ஒரு மணிக்கு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று திடீரென பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை…

Read more

“பெற்றோர் சொத்து தராமல் அடிக்கின்றனர்”…. பெட்ரோல் கேனுடன் வந்த பெண்…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று மதியம் ஒரு பெண் கையில் பையுடன் வந்தார். அப்போது நுழைவு வயலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் போலீசார் அந்த பையை சோதனை செய்தனர். அதில் பெட்ரோல் பாட்டில் இருந்தது தெரியவந்தது.…

Read more

திருமணம் முடிந்த 2-வது நாளில்…. தாலியை கழற்றி கொடுத்த காதல் மனைவி…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.நல்லிகவுண்டன் பாளையத்தில் அருண் சக்கரவர்த்தி(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக அருண் சக்கரவர்த்தியும் வடக்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த…

Read more

“மனைவி, குழந்தையை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதனால் நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தீவிர சோதனை நடத்தி பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் தொழிலாளி ஒருவர் நுழைவு வாயில் அருகே தான்…

Read more

“நிலத்தை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற தம்பதி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி கிராமத்தில் செல்லமுத்து- ஜெகதாம்பாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது செல்லமுத்து…

Read more

“திருமணத்தை நடத்த மறுப்பு”…. தீக்குளிக்க முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை தூளிப்பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவர் வந்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் காளியப்பன் கடந்த 2021-ஆம்…

Read more

மனைவி, குழந்தைக்கு விஷம் கொடுத்த வியாபாரி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் ரமேஷ் கண்ணன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தாராஸ்ரீ(2) என்று பெண் குழந்தையும், பிறந்து…

Read more

கேக் மீது விஷம் தடவிய தந்தை…. மகள்களுக்கு கொடுத்து தற்கொலைக்கு முயன்ற வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்னபேராலி கிராமத்தில் பழைய இரும்பு வியாபாரியான முரளி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்சயா(10), அகல்யா(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முரளி குமாரின் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில்…

Read more

“ரூ. 2 லட்சம் கேட்கிறார்”…. தீக்குளிக்க முயன்ற கணவன்- மனைவி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அவரது மனைவி சாந்தியுடன் மனு கொடுப்பதற்காக…

Read more

சிறுமியை தாக்கி வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு…. இளைய மகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி கவர நாயுடு காலனியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோனிகா(12), ரித்திகா மேரி(9) என்ற இரண்டு…

Read more

Other Story