“காணிக்கைப் பணத்திற்காகக் கைமீறிய வன்முறை!” சிவ ஆலயத்தில் நடந்த வெறித்தனம்.. கோயில் நிர்வாகத்தில் நடக்கும் அந்த ரகசிய மோதல் என்ன? பக்தர்களை அதிரவைத்த வீடியோ..!!”
உத்தரப் பிரதேச மாநிலம், தேவாரியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மகேந்திரநாத் சிவ ஆலயத்தில், கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நிர்வாக உரிமை தொடர்பான மோதலால் புரோகிதர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக நீடித்து வந்த இந்தப் பிரச்சினையால் இரு தரப்பினருக்கும்…
Read more