கார்த்தி சிதம்பரம் ஆபீஸில் பணம் பட்டுவாடா…. ₹13 லட்சம் பறிமுதல்…. தப்பியோடிய மர்ம கும்பல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி….!!

காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனை அடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்மலிங்கம் தலைமையிலான குழுவினர் அங்கு அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ₹13.40…

Read more

“சினிமா வேற…. அரசியல் வேற” ஓட்டை வீணடிக்காதீங்க…. கார்த்தி சிதம்பரத்தின் காரசாரமான விமர்சனம்….!!

சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், மக்கள் தங்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை வீணாக்கக் கூடாது என்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒரு நடிகர் திரையில் பெரிய வெற்றிகளைப் பெறுவதாலோ அல்லது அவருக்குப் பெரிய ரசிகர்…

Read more

Other Story