நூதன முறையில் வங்கியில் 54 பவுன் நகைகளை திருடிய துப்புரவு ஊழியர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த ஆறாம் தேதி அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் சிறிது சிறிதாக காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்…

Read more

Other Story