“செல்போன் திருட்டு கதை ஒரு பச்சைப் பொய்!” கஞ்சா கும்பலைக் காட்டிக் கொடுத்ததால் கொடூரக் கொலை… கோவையில் மாணவன் அமுதன் பலியான அதிர்ச்சிப் பின்னணியும், தந்தை வெளியிட்ட பகீர் உண்மைகளும்…!!”

கோவை பகுதியில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது இரு தரப்பு மோதல் என அரசு தரப்பு அவசரமாக முத்திரை குத்துவது ஏன் என்பது குறித்துப் பல்வேறு கேள்விகள்…

Read more

Other Story