ஆட்டோ ஓட்டுனர் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெதுகும்மல் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். நேற்று முன்தினம் செல்வனின் உறவினர் இறந்ததால் அவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குடிபோதையில் வந்த…

Read more

“22-ல் ஜெயில்… 67-ல் ரிலீஸ்” நீதி தவறிய நீதிமன்றம்…. வாழ்க்கையை தொலைத்த நபர்…!!

1975 ஆம் ஆண்டில், ஓக்லஹோமா மதுபான விடுதியில் நடந்த திருட்டு முயற்சியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி,  கிளின் சிம்மன்ஸ் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். சிம்மன்ஸ் தான் எந்த தவறும் செய்யவில்லை…

Read more

அரசு வேலை வாங்கி தாரேன்…. “ரூ14 லட்சம் மோசடி” கைது செய்த போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்த சின்னையா (46) என்பவர் திருப்பூர் பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோயில் சாலையில் கிரேஸ் ஹெல்ப் சென்டர் என்ற பெயரில் வங்கிக் கடன் மற்றும் கறவை மாடுகளை வாங்குவதற்கு கடன் வசதி செய்து தருவதாகக் கூறி ஒரு நிறுவனத்தை…

Read more

“என் பொண்ண அனுப்ப மாட்டேன்” மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகன்…. சேலம் அருகே சோகம்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பின்னூர் பகுதியில் வைத்து சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உலிபுரம் புங்கமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மாமனார் நாகியம்பட்டி ஆண்டிகுட்டாவைச் சேர்ந்த மருது  என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கூலித்தொழிலாளியான சரவணன்,…

Read more

போலி மருத்துவமனையில்….. சட்ட விரோத செயல்…. கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள இண்டிலி மேற்கு காட்டுக்கோட்டை பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதை, சென்னை பாலியல் கோரிக்கை தடைச் சட்டத்தின் துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் தலைமையிலான விஜிலென்ஸ் குழுவினர் சமீபத்தில் கண்டுபிடித்தனர். முருகேசன் (43) என்பவர் நடத்தி வரும்…

Read more

குளிர்பானத்தில் போதை…. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 பேர் கைது…!!

மும்பையின் செம்பூரில், 17 வயது கல்லூரி மாணவியை கும்பல் பலாத்காரம் செய்ததைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள், திங்கள்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுமியும் குற்றம்…

Read more

15 வயது சிறுமியுடன் காதல்…. “நிர்வாணமாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞர்” 9 பேர் கைது…!!

வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த 21 வயது இளைஞனும், 15 வயது சிறுமியும், காதலித்து பின் வீட்டில்  சிக்கியதை தொடர்ந்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் பெற்றோர்கள் வெளியே சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமியை சந்திக்க இளைஞஞர் நள்ளிரவில் அவரது…

Read more

15 வயது சிறுமியிடம் அத்துமீறல்… ஆட்டோ ட்ரைவர் கைது…. சென்னை அருகே பரபரப்பு….!!

 சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த  15 வயது மாணவி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.  குறிப்பிட்ட நாளில் 15 வயது மாணவி தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்ப தண்டையார்பேட்டையில் ஷேர் ஆட்டோவில் ஏறினார்.…

Read more

பிறந்த நாள் கொண்டாட்டம் : “ஷாருக்கான் ரசிகர்களிடையே கைவரிசை” 3 பேர் கைது..!!

நடிகர் ஷாருக்கானின் 58வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ரசிகர்களிடையே கை வரிசை காட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். **திருட்டு சம்பவம்**: ஷாருக்கானின் 58 வது பிறந்தநாளையொட்டி, அவரை பார்க்கவும், அவருக்கு  வாழ்த்து தெரிவிக்கவும் ஏராளமான ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு…

Read more

“தோல்வியே கிடையாது” 26 வழக்கிலும் வெற்றி மட்டுமே….. போலி வழக்கறிஞர் கைது…!!

கென்யாவில் போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரையன் முவெண்டா என்பவர் தன்னை ஒரு திறமைமிக்க  வழக்கறிஞராக ஒரு குறிப்பிட்ட  காலத்திற்கு தவறாக சித்தரித்து, நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார்.  இந்நிலையில், அவர் 26 சட்ட வழக்குகளை கையாண்டு,…

Read more

திடீர் சோதனை : “பிடிபட்ட 7 பேர்…. ரூ 2,00,000 அபராதம்” எச்சரித்து சென்ற வனத்துறையினர்…!!

திண்டுக்கல் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேர் வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதிகளை சுற்றி நாள்தோறும் சில கும்பல்கள் வேட்டை நாய்களைக் கொண்டு அங்குள்ள காட்டு முயல்களை தொடர்ச்சியாக வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. சிக்கிய போலி பெண் டாக்டர்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி மருத்துவ மற்றும் ஊரகத்துறை இணை இயக்குனர் விஜயா…

Read more

குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் 40 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குடிபோதையில் தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அரக்கோணம் அனைத்து…

Read more

ஹோட்டல் ஊழியர் மீது தாக்குதல்…. சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி புறவழிச்சாலையில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஹோட்டலுக்கு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது சரவணன் உணவு முடிந்து விட்டதாக தெரிவித்தார்.…

Read more

தினந்தினம் டார்ச்சர்…. காயமடைந்த தாய்…. கைதான மகன்…. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில் சொத்துக்காக சொந்தத் தாயை அடித்து துன்புறுத்திய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பணம் ஒரு மனிதனின் மனநிலையை எவ்வளவு மோசமாக மாற்றுகிறது என்பதற்கு பல சான்றுகளை நம் அன்றாட வாழ்க்கையில் பார்த்து வருகிறோம். பணத்திற்காக பல மோசடி வேலைகளில் ஈடுபடுவது,…

Read more

அக்காள் கணவர் மீது தாக்குதல்…. துணை ராணுவ வீரர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்தநிலையில் பாலமுருகன் ஏழாயிரம் பண்ணை பேருந்து…

Read more

குடிபோதையில் வந்த தொழிலாளி…. திருவிழாவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகர் தயிர் இட்டேரி ரோட்டில் அம்புரோஸ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி அம்புரோஸ் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அவர்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏ.வெள்ளோடு பகுதியில் வசிக்கும் ஜான் பீட்டர், எட்வின் என்பது தெரியவந்தது.…

Read more

மக்களை கவரும் திட்டம்…. ரூ.37 கோடி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அருண்குமார் ஏ.கே ட்ரேடர்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலமாக யுனிசெல் காயின் என்ற திட்டத்தை தொடங்கினார். அந்த திட்டத்தில் 7,700 ரூபாய் முதல் 15 லட்சம்…

Read more

சட்ட விரோதமான செயல்…. சத்துணவு ஊழியரை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்மையார் பட்டியை சேர்ந்த ஓட்டக்காரன்(56) என்பது தெரியவந்தது. இவர்…

Read more

ஆவடி கமிஷனரின் உத்தரவு..! கொள்ளை வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!!

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆறு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்தில் அடங்கிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்கள் நடந்து வருகின்றது.…

Read more

“சாது வேடத்தில் கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற நபர்”… கைது செய்த போலீசார்..!!!

திருவண்ணாமலையில் சாது வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி காவி உடையில்…

Read more

Other Story