“வாடகை வீட்டில் தங்கி படித்த மாணவி”… வீட்டின் உரிமையாளர் பார்த்த வேலை… ச்ச்சீ இப்படியா பண்ணுவீங்க… மனசாட்சியே இல்லையா…?
டெல்லியின் சகார்பூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஒரு மாணவியை ரகசிய கேமராவில் பதிவு செய்த வீட்டு உரிமையாளர் மகன் கரன் (30) கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இந்த மாணவி,…
Read more