அடேங்கப்பா…! கோவில் உண்டியலில் ரூ.100 கோடி காசோலை…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…!!
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் சிம்ஹாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வராஹ லக்ஷ்மிநரசிம்மர் கோயில் உள்ளது. இந்த கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் செலுத்திய 100 கோடி ரூபாய்க்கான காசோலை கிடந்துள்ளது. இதனை கண்டு கோயில் அதிகாரிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். பிரசித்தி…
Read more