அந்த ‘மர்ம நோய்’.. வாயைப் பிளந்து உயிருள்ள ராஜநாகத்தை விழுங்கும் ஒட்டகம்!.. பின்னணியில் இருக்கும் நடுக்கமடைய வைக்கும் உண்மை..!!!

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு சில சமயங்களில் ‘ஹாயம்’ என்ற விசித்திரமான நோய் தாக்குகிறது. இந்த நோய் ஏற்பட்டால், ஒட்டகங்கள் உணவு உண்பதையோ அல்லது தண்ணீர் குடிப்பதையோ முற்றிலும் நிறுத்திவிடும். இதனால் அவற்றின் உடல் பலவீனமடைந்து, உயிருக்கே ஆபத்து ஏற்படும்…

Read more

கணவர் மீது வைத்த நம்பிக்கை வீணானது… மனைவியை கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்.. காதலியை வைத்து கணவன் செய்த விபரீதம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், தனது மனைவியைக் கொன்ற கணவர் மற்றும் அவருக்கு உதவிய பெண் தோழி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மே 24-ம் தேதி, பாலியா பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது…

Read more

பயங்கரம்.. ரூ. 40,000 VS ரூ. 15,000… கழுதை கறி கேட்டவர்களுக்கு குதிரை கறி போட்ட கும்பல்.. போலீஸ் நடத்திய அதிரடி வேட்டை… ஆந்திராவில் வெளிவந்த பகீர் உண்மை..!!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், கழுதை இறைச்சி என்று கூறி குதிரை இறைச்சியை விற்பனை செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கழுதை இறைச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், ஒரு…

Read more

20 ஆண்டு கால தாம்பத்தியம் ஒரே நாளில் காலி… கணவனின் செல்போனில் இருந்த அந்த ஒரு ரகசியம்… அடுத்த விநாடியே மனைவி எடுத்த அதிரடி முடிவு..!!!

திருமணம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது, ஆனால் அந்த நம்பிக்கையே சிதைந்து போகும்போது இருபது ஆண்டுகால பந்தமும் நொடியில் முறிந்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. இருபது ஆண்டுகளாகத் தனது கணவர் ஏதோ ஒரு ரகசியத்தை மறைத்து வருகிறார்…

Read more

Other Story