பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு இமெயில் வந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 50க்கும் மேற்பட்ட போலீசார்,…

Read more

தமிழக கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக கோயில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் குறித்து தமிழக காவல்துறைக்கு பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிரட்டல் வந்த மின்னஞ்சலை பெற்று சைபர் கிரைம்…

Read more

BREAKING: மிரட்டல்: மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல SMS..!!!

சென்னை, கோவையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் குறுஞ்செய்தி…

Read more

பரபரப்பு..! சென்னை மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை போரூர் அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலக இமெயிலுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுகுறித்து…

Read more

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு…!!

முதல்வர் பிறந்தநாளான இன்று தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மிரட்டல் அழைப்பால் தலைமைச் செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம்…

Read more

வெடிகுண்டு மிரட்டல்…. பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு…!!!

சென்னையில் நேற்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அந்தந்த காவல் நிலைய போலீசார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் போலீசின் உதவியை நாட…

Read more

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்…. பெற்றோர்கள் கவனத்திற்கு…!!

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று 13 இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஒரே இமெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்…

Read more

சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!

சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர், ஜே.ஜே நகர், பாரிமுனை பகுதிகளில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் என மொத்தம் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என…

Read more

இந்தியாவில் 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – நெல்லை உட்பட அனைத்து மையத்திலும் சோதனை.!!

இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்தின் அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  26 மையங்களில் ஒரு மையமான நெல்லையில் இருக்கக்கூடிய அந்த மையத்தில் வெடிகுண்டு…

Read more

பள்ளிகளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களுருவில் பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயந்துபோன குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர். நகரில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகக் குழுவின் மின்னஞ்சல் முகவரிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.…

Read more

BREAKING: “முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு” மிரட்டல்… பதற்றம்…!!

முதல்வர் ஸ்டாலின் இல்லம் உட்பட7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசியில் வந்த மிரட்டலை தொடர்ந்து, முதல்வரின் இல்லத்தில் மோப்ப நாயுடன் போலீசார் நடத்திய சோதனையில், அது புரளி என தெரியவந்துள்ளது.…

Read more

திமுக எம்எல்ஏ வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு…!!!

காஞ்சிபுரத்தில் பிரபல பட்டு சேலை விற்பனை செய்யும் கடையிலும், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் மோப்பநாய்…

Read more

இ-மெயில் மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…. தலைநகரில் பரபரப்பு….!!!!!

டெல்லி சாதிக் நகரிலுள்ள தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின் வெடிகுண்டு சோதனை…

Read more

கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. வசமாக மாட்டிய நபர்…. விசாரணையில் வெளியான உண்மை….!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் பிரபல கூகுள் நிறுவனத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அப்போது பேசிய நபர், புனே நகரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த அலுவலகம் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.…

Read more

திருச்சி ஏர்போர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்….. அச்சத்தில் தவித்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் வந்து போகும் நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக வழக்கத்தை விட கடந்த…

Read more

அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பின்னணியில் இருப்பது யார்?…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

மும்பையிலுள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் ரிலையன்ஸ் குழுமத்தின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்த…

Read more

பரபரப்பு!… சார்டர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்…..!!!!!

மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு தனியார் சார்டர் விமானம் சென்று இருக்கிறது. இந்நிலையில் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு மர்ம நபர்கள் தொடர்புகொண்டு விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் துரிதமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சார்டர் விமானம்…

Read more

Other Story