பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு இமெயில் வந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 50க்கும் மேற்பட்ட போலீசார்,…

Read more

Other Story