“எவ்ளோ பெரிய நெட்வொர்க் வச்சு நோட்டு அடிச்சிருக்கானுங்க பாருயா!”.. ஒரிஜினல் நோட்டையே மிஞ்சுற அளவுக்கு அச்சிட்ட கும்பல்!.. கொட்டத்தை அடக்கிய போலிஸ் அதிரடி..!!!
நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும், நாட்டின் நிதித்துறைச் சீரமைப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கள்ளநோட்டு அச்சிடும் கும்பலுக்கு எதிராக நாசிக் காவல் துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. தளேகான் பகுதியில் ரகசியமாக இயங்கி வந்த கள்ளநோட்டு தயாரிக்கும் தொழிற்சாலையைக் காவல் துறையினர்…
Read more