பள்ளி வளாகத்தில்… சக மாணவனை கத்தியால் குத்திய 15 வயது சிறுவன்…. பதற வைக்கும் வீடியோ…!!!

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலம், ஃபெயர்பேக்ஸ் கவுண்டியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவர், பள்ளி வளாகத்தில் கத்தியால் தனது சகமாணவரை தாக்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்…

Read more

“அதி வேகமாக வந்த கார்”… நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதி பயங்கர விபத்து… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள விகாஸ்நகர்-செலாக்கி பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் சாலை விபத்து ஒன்று சம்பவம் நடந்தது. டேராடூன் பௌண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நிகாம் சாலை நோக்கி வந்த ஒரு கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து…

Read more

“மழலை மொழியை மிஞ்ச வார்த்தை உண்டா”..? அரசு பள்ளி குழந்தைகள் பாடிய பாடல்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் தெர்க்கமூர் அரசு மழலையர் மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாய் நாட்டின் பாரம்பரிய பாடலான “Anan Ta Pad Chaye”க்கு பாடி ஆடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி…

Read more

“சாக்லேட் வடிவில் புதிய போதை”… பள்ளி மாணவர்கள் தான் டார்கெட்… புது பிரச்சனை..‌. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தமிழகத்தில் புதுவகை போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் அருகில் இருக்கும் கடைகளில் சாக்லேட் வடிவில் புது வகையான போதை பொருள் விற்கப்படுவதாக செய்தி வெளியானது. “ஸ்ட்ராபெரி குவிக்” என்ற…

Read more

“இது என்னடா புது கேம்”.. பிளேடால் கையை வெட்டி கொண்ட 40 மாணவர்கள்…. இதை செய்யலனா 10 ரூபாய் அபராதமாம்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் ‘டேர் கேம்’ என்ற பெயரில் கையில் காயம் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாகஸாரா என்னும் பகுதியில் முதற்கல்வி பள்ளி ஒன்று…

Read more

Breaking: சட்டப்பேரவை கூட்டம்…. மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்… அமைச்சர் தங்கம் தென்னரசு…!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

2 கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்… கல்வீசி தாக்குதல்… 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று கொரட்டூர் ரயில் நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஜல்லி கற்களால் தாக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்…

Read more

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 11,070 மாணவர்கள் ஆப்சென்ட்… அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்…!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று 11ஆம் வகுப்பு தொடங்கியது. அதன்படி இன்று முதல் தேர்வாக மொழிப்பாட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் அதில்…

Read more

12ம் வகுப்பு பொது தேர்வு…. 11,430 மாணவர்கள் ஆப்சென்ட்… அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்…!!

தமிழகத்தில் மார்ச் மாதம் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது. இந்நிலையில் மொத்தம் 8,02568 பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால் அதில் 11,430…

Read more

PM Internship 2025…. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கும் மத்திய அரசு…. உடனே முந்துங்க…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயன் தரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அந்த திட்டங்கள் மூலம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இப்படியான…

Read more

DRDO இன்டர்ன்ஷிப் 2025… ரூ.15,000 வரை ஊதியம் கிடைக்கும்… மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு…!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்பது இந்திய ஆயுதப்படைகளுக்கு தேவையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்கக்கூடிய ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது. அதேசமயம் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அறிவியல் அமைப்பு போன்ற…

Read more

தமிழக மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் HDFC வங்கி… எப்படி விண்ணப்பிப்பது..???

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பாக மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வரும் நிலையில் எச்டிஎப்சி வங்கி வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து பலரும் அறியாமல் உள்ளனர். பொருளாதார…

Read more

தமிழக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்திட்டம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்..? விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம் இதோ..!!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க வேண்டாம். அதற்கு பதிலாக அவர்களின் வேலை வாய்ப்புக்கான திறன்களை வளர்க்க உதவுவதோடு, அவர்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பண உறுதி ஆவணம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

பெற்றோர்களே உஷார்..! போனுக்கு வரும் ஸ்காலர்ஷிப் மெசேஜ்… அரங்கேறும் புது வகை மோசடி.. எச்சரிக்கை அறிவிப்பு..!!

தமிழக முழுவதும் கல்வி உதவித் தொகை வந்துள்ளதாக கூறி பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து ஆன்லைன் மோசடி செய்ய முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கல்வி உதவித்தொகை பெறக்கூடிய மாணவர்களுடைய பெற்றோருக்கு கடந்த…

Read more

தமிழகத்தில் இனி இந்த மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர வேண்டும்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் வட மாநிலத்தவர் குழந்தைகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தமிழ் மொழியை படிக்க எடுக்கும் முயற்சிகளை குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதோடு வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும், அதோடு அரசு…

Read more

இந்தியாவில் உயர்கல்வி படிக்க வேண்டுமா?… இது உங்களுக்கு தான்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உயர்கல்வி படிக்க ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் விருன்புகின்றனர். இதனால் அவர்களுக்கென்று இ ஸ்டூடன்ட், இ ஸ்டுடென்ட் எக்ஸ் என்ற 2 சிறப்பு பிரிவு விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்க உள்ளது. இதற்காக ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற இணையதளத்தையும்…

Read more

லக்கி பாஸ்கர் படம் பார்த்து விட்டு வந்த ஆசை… விடுதியில் இருந்து தப்பி ஓடிய மாணவர்களை பத்திரமாக மீட்ட போலீசார்…!!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் துல்கர் சர்மா. இவர் சமீபத்தில் ‘லக்கி பாஸ்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.…

Read more

வகுப்பறையில் வெடிகுண்டு…. “Youtube பார்த்து தான் செஞ்சோம்” +2 மாணவர்கள் அதிரடி சஸ்பெண்ட்….!!

ஹரியானா மாநிலம் பிவானியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து வெடிகுண்டு ஒன்றை தயார் செய்து ஆசிரியரின் நாற்காலிக்கு அடியில் பொருத்தியுள்ளனர். அதனை வெடிக்கவும் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில்…

Read more

500 மீட்டர் கூட ஓட முடியல…. இதுக்குலாம் காரணம் அது தான்… ஆளுநர் ரவி வேதனை…!!

போதைப்பொருள் புழக்கத்தின் மோசமான விளைவுகளை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெளிவுபடுத்தினார். சங்கரன்கோவில் நகரில் நடைபெற்ற போதை ஒழிப்பு பொதுக்கூட்டத்தில், அவர், மாணவர்களின் உடல்நலம், நெறிமுறைகள் ஆகியவை குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார். பஞ்சாப் மாநிலம், எப்போது இந்திய ராணுவத்தில் முன்னிலை வகித்திருந்தாலும்,…

Read more

மாணவர்கள் சண்டை போடுறாங்க… சீக்கிரமா போங்க.. பதறி அடித்து ஓடிய டீச்சர்…. “கடைசியில் நடந்த ட்விஸ்ட்”… அசர வைக்கும் வீடியோ ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த பள்ளியின் வகுப்பறையில் ஒரு மாணவர் ஆசிரியரிடம் சண்டையிடுவதாக மாணவர்கள் ஒரு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த ஆசிரியர் பதறி அடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடிச் சென்று…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி… தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…!!

சென்னை மாநகராட்சி பள்ளியில் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கும் வகையில் குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில்…

Read more

2025 ஏப்ரல் வரை… “1 – 9 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு” DPI…!!

அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு போட்டிகள்: கல்வித்துறை உத்தரவு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளி அளவில் பல்வேறு போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் படைப்புத் திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை…

Read more

பள்ளியில் தொடங்கிய சண்டை..! சமூக பிரச்சனையான விபரீத நிலை… – ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒரு மாணவர் தனது சக மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மாணவர்களின் சமூகத்தினருக்கும்…

Read more

இனி ஸ்கூல யாருமே குட் மார்னிங் சொல்ல கூடாது, இத தான் சொல்லணும்… அரசு புதிய அறிவிப்பு…!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஹரியானா மாநில பள்ளிகளில் தற்போது அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இனிய மாணவர்கள் காலையில் ஆசிரியர்களை பார்த்ததும் குட் மார்னிங்,…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! “ஷூ காலால் ஆபாசமாக திட்டி உதைத்த ஆசிரியர்”…‌ பரிதாபத்தில் பள்ளி மாணவர்கள்….!!!

சேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் உடற்கல்வி ஆசிரியராக…

Read more

BREAKING: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… யாரும் இத நம்பாதீங்க….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போலி செய்திகள் அதிக அளவு இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் இது போன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்…

Read more

OMG: 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

உலகம் முழுவதும் உள்ள கொடிய வகை நோய்களில் எச்ஐவி வைரஸும் ஒன்று. இது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் மிகவும் கொடிய வைரஸ் ஆகும். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக சமீபகாலமாக…

Read more

வைர மோதிரம், ரூ.5000 மதிப்பிலான காசோலை…. மாணவர்களை குஷிப்படுத்தும் நடிகர் விஜய்….!!!

தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக இந்த வருடம் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக விஜய் பரிசுகளை வழங்குகின்றார். அதில் முதல் கட்டமாக இன்று திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கும், பத்து வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு கட்டாயம் பயோமெட்ரிக்…

Read more

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்தில் பயணிக்கலாம்….? வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாமா அல்லது புதிய பஸ் பாஸ் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

அத்துமீறும் மாணவர்களுக்கு EMIS செயலி மூலம் செக்… மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை எமிஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில் பெற்றோரின் செல்போன் எண் இணைக்கப்பட்டு மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட விவரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கட் அடிக்கும் மாணவர்கள் மற்றும்…

Read more

10th மாணவர்கள்…. இன்று முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று மே 13ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு…

Read more

BREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…

Read more

10th Result : தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் வருகின்ற மே 13ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு…

Read more

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 பெறுவது எப்படி?…. இதோ விவரம்…!!!

தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12 ஆம் வகுப்பு…

Read more

மாணவர்களுக்கு கைகொடுக்கும் ‘Digilocker’ செயலி… அரசு அசத்தல்…!!!

மாணவர்களின் கல்வி சான்றிதழை பாதுகாக்க அரசின் இ-பெட்டகம்(Digilocker) செயலி பெரிதும் உதவுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர 10, 11, 12…

Read more

தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல… அமைச்சர் அறிவுரை…!!!

தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு…

Read more

தமிழக அரசு கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 6 இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும்…

Read more

நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியானது…. உடனே போங்க…!!!

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே ஐந்தாம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. exams.nta.ac.in என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து…

Read more

இனி 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் பண தேவைக்காக பகுதி நேர வேலை செய்கின்றனர். அவர்கள் இனி வாரத்திற்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் 24 மணி நேரம் வரை…

Read more

மாணவர்களே உஷார்… 10 நாட்களில் MBA ஆகலாம்…. UGC எச்சரிக்கை…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அந்த கல்லூரிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். இந்த நிலையில் திறந்த நிலை, தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மூலமாக கற்றுத் தரப்படும் படிப்புகளுக்கும்…

Read more

மாணவர்கள், பெற்றோருக்கு எச்சரிக்கை…. உஷாரா இருங்க… ஆபத்து..!!!

ஆன்லைன் படிப்பு தொடர்பாக போலிகளிடமிருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள தகவலில், 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும்…

Read more

இன்று முதல் தொடங்குகிறது கோடை விடுமுறை.. குஷியில் மாணவர்கள்…!!!

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் அவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடங்குகிறது. அனைத்து வகுப்பினருக்குமான தேர்வுகளை…

Read more

இனி ஆண்டுக்கு 3 முறை CA தேர்வு எழுதலாம்… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

நடபாண்டு முதல் ஆண்டுக்கு மூன்று முறை சிஏ தேர்வுகளை நடத்த இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி, மே அல்லது ஜூன் மற்றும் செப்டம்பரில் தேர்வுகள் நடைபெற உள்ளது. முன்னர் ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி, மே/…

Read more

+2 முடிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மனியில் இலவச செவிலியர் படிப்பு…. சூப்பர் அறிவிப்பு…!!!

12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மனியில் இலவச செவிலியர் படிப்பையும் வேலையும் வழங்கும் NORCA ROOTS Triple Win Trainee Program (Ausbildung) முதல் தொகுதிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தத் திட்டம் ஜெர்மன் மொழி பயிற்சி, ஆட்சேர்ப்பு செயல்முறை, ஜெர்மனியின்…

Read more

#BREAKING : கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்பு.!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்தனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில்…

Read more

மாணவர்கள் இளம் விஞ்ஞானி திட்டம் 2024-க்கு விண்ணப்பிக்கலாம்… இஸ்ரோ அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இளம் விஞ்ஞானி திட்டம் 2024க்கு விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் பிப்ரவரி 20…

Read more

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை திறனறித் தேர்வு… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும் சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவருக்கும் ஏ கே டி பள்ளியில் நாளை திறனறித் தேர்வு…

Read more

கனடா செல்ல விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி… திடீர் அறிவிப்பு…!!!

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் மற்றொரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளூர் கல்லூரிகள் புதிய வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. இது தவிர வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பாக வேறு சில விதிமுறைகளை அமல்படுத்த…

Read more

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க…. மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!!!

ஜேஎன் கொரோனா வைரஸானது மீண்டும் பரவி வருகிறது. இதனால் பொதுஇடங்களில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என்றால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில்…

Read more

Other Story