மாணவர்கள், பெற்றோருக்கு எச்சரிக்கை…. உஷாரா இருங்க… ஆபத்து..!!!

ஆன்லைன் படிப்பு தொடர்பாக போலிகளிடமிருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள தகவலில், 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும்…

Read more

இன்று முதல் தொடங்குகிறது கோடை விடுமுறை.. குஷியில் மாணவர்கள்…!!!

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் அவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடங்குகிறது. அனைத்து வகுப்பினருக்குமான தேர்வுகளை…

Read more

இனி ஆண்டுக்கு 3 முறை CA தேர்வு எழுதலாம்… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

நடபாண்டு முதல் ஆண்டுக்கு மூன்று முறை சிஏ தேர்வுகளை நடத்த இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி, மே அல்லது ஜூன் மற்றும் செப்டம்பரில் தேர்வுகள் நடைபெற உள்ளது. முன்னர் ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி, மே/…

Read more

+2 முடிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மனியில் இலவச செவிலியர் படிப்பு…. சூப்பர் அறிவிப்பு…!!!

12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மனியில் இலவச செவிலியர் படிப்பையும் வேலையும் வழங்கும் NORCA ROOTS Triple Win Trainee Program (Ausbildung) முதல் தொகுதிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தத் திட்டம் ஜெர்மன் மொழி பயிற்சி, ஆட்சேர்ப்பு செயல்முறை, ஜெர்மனியின்…

Read more

#BREAKING : கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்பு.!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்தனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில்…

Read more

மாணவர்கள் இளம் விஞ்ஞானி திட்டம் 2024-க்கு விண்ணப்பிக்கலாம்… இஸ்ரோ அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இளம் விஞ்ஞானி திட்டம் 2024க்கு விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் பிப்ரவரி 20…

Read more

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை திறனறித் தேர்வு… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும் சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவருக்கும் ஏ கே டி பள்ளியில் நாளை திறனறித் தேர்வு…

Read more

கனடா செல்ல விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி… திடீர் அறிவிப்பு…!!!

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் மற்றொரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளூர் கல்லூரிகள் புதிய வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. இது தவிர வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பாக வேறு சில விதிமுறைகளை அமல்படுத்த…

Read more

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க…. மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!!!

ஜேஎன் கொரோனா வைரஸானது மீண்டும் பரவி வருகிறது. இதனால் பொதுஇடங்களில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என்றால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில்…

Read more

கோஷம் போட்டால் ரூ.10000… தர்ணாவுக்கு ரூ.20000 அபராதம்…. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை…!!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்றது. இங்கு அடிக்கடி சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் தேசத்திற்கு எதிராக கோஷமிடுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் தர்மா…

Read more

அண்ணா பல்கலை., வளாக கல்லூரிகள் டிசம்பர் 10 வரை மூடல்?…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி மூடப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக தற்போது அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும்…

Read more

2 பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மிக்ஸாம் புயல் காரணமாக வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் டிசம்பர் நான்காம் தேதி இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும்…

Read more

கூடுதல் பணம் செலுத்தியவர்கள் திரும்பப் பெறலாம்…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவை தொடர்ந்து தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அடுத்த செமஸ்டர் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.…

Read more

மாணவர்களுக்கு இன்று கல்வி கடன் முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான அறிவிப்பு….!!!

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் இன்று நவம்பர் 18ஆம் தேதி மற்றும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 10 மணி முதல்…

Read more

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு…

Read more

“ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை”…. இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் ஆதார் அட்டையை போல இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த…

Read more

பிடிஎஸ் படிப்பு…. கல்லூரியில் சேர இன்று மாலை 3 மணி வரை அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்ட இடங்களில் கலந்தாய்வு மூலம் ஏறத்தாழ முழுமையாக நிரம்பினாலும்…

Read more

APPLY NOW: இன்று கடைசி நாள்…. உடனே முந்துங்க….!!!!

ஐஐடி மெட்ராஸ் சார்பில் நடத்தப்படும் joint entrance test for masters தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25 அதாவது இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் https://jam.iitm.ac.in/Applicationprocess.php என்ற இணையதளத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அடுத்த…

Read more

தமிழக இளைஞர்களுக்கு கட்டணம் இல்லாமல் கோடிங் பயிற்சி…. சென்னை ஐஐடி சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழக இளைஞர்களுக்கு கட்டணம் இல்லாமல் கோடிங் பயிற்சி வழங்கும் வகையில் சென்னை ஐஐடியின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி, நான் முதல்வன் -தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக்கை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை ஐஐடி மற்றும் ஐஐ எம் அகமதாபாத் ஆகியவற்றின் தொழில்…

Read more

தமிழகத்தில் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு…. குஷியில் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 28 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜாக்பாட்… இனி வேலை கிடைப்பது கன்ஃபார்ம்…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் பயிலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருதி பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மீடியா சயின்ஸ் துறையில் பயின்று வரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம்…

Read more

கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 5ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர்…

Read more

பொறியியல் மாணவர்களுக்கு இனி ஈசியா வேலை கிடைக்கும்… அண்ணா பல்கலைக்கழகம் சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அனைவரும் பொறியியல் துறையை நோக்கி ஓடினர். அதனால் எங்கு பார்த்தாலும் பொரியல் கல்லூரிகள் மற்றும் அதிக இளைஞர்கள் பொறியியல் பட்டதாரிகள் என மாறி இருந்தது. இருந்தாலும் பொறியியல் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நாளடைவில் குறைய…

Read more

இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு… மாணவர்களுக்கு அதிர்ச்சி…!!!

இந்திய மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள பிரிட்டன் ஒரு முக்கிய முடிவை தற்போது எடுத்துள்ளது. அதாவது வெளிநாட்டு மாணவர்களிடம் கல்வி விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விசாக கட்டணம் அக்டோபர் நான்காம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கும்…

Read more

2024 CBSE 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு…. மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் 2024 ஆம் ஆண்டுக்கான CBSE பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இன்று முதல் cbse.gov.in என்ற…

Read more

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக முழுவதும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டம் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் செப்டம்பர் நான்காம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம்…

Read more

UPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் யுபிஎஸ்சி தேர்வு தயாராகும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கு மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி…

Read more

அரசு கல்லூரிகளில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!!

அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை சார்ந்த கல்லூரிகளில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்…

Read more

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு… மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் முதல்கட்ட கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு…

Read more

பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு… நாளை விடைத்தாள் நகல் வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய துணைத் தேர்வு விடைத்தாள் நகலை ஆகஸ்ட் 14ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மறு கூட்டல் செய்ய விரும்பும்…

Read more

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு… மாணவர்கள் கல்லூரிகளில் சேர ஆகஸ்ட் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் முதல்கட்ட கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான…

Read more

என்எம்எம்எஸ் தேர்வு உதவித்தொகை… மாணவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்…!!!!

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும்…

Read more

என்எம்எம்எஸ் தேர்வு உதவித்தொகை… மாணவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஆகஸ்ட் 10 வரை கால அவகாசம்…!!!!

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும்…

Read more

“என்ன நடந்தாலும் படிப்பு மட்டும் நிறுத்தக்கூடாது”…. படிப்பு இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம்… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!

சென்னை பல்கலைக்கழக 165 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் அண்ணா இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். நானும் இதே பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர் தான். அந்த காலத்தில்…

Read more

பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 41 கட்டடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கட்டட அமைப்பில் அதாவது பி ஆர் படிப்புக்கு அரசு ஒதுக்கிட்டில் 1,905 இடங்கள் உள்ளது. இதில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம்…

Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு… கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நடப்பு கல்வி ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை பெறப்பட்டன. அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி…

Read more

+2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வரும் 24 முதல் பதிவிறக்கலாம் : அரசு தேர்வுகள் இயக்ககம்.!!

பிளஸ் 2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வரும் 24 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதியை பதிவிட்டு மதிப்பெண்ணை பதிவிறகலாம். விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு 27…

Read more

எத்தனை தடைகள் வந்தாலும்…. படிப்பை மட்டும் விட்டுடாதீங்க…. மாணவர்களுக்கு CM அறிவுரை…!!

எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். படிப்பு மட்டும்தான் யாரும் திருடமுடியாத நிலையான சொத்து என மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார். மதுரையில் பேசிய அவர், கல்வியில் தமிழகம் முதலிடம் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொண்டு…

Read more

பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் செயல்முறை தற்போது நடைபெற்ற வரும் நிலையில் அதற்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து கலந்தாய்வு குறித்த தேதி இன்னும் வெளியிடப்படாத நிலையில் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு முன்பாக தெரிந்து…

Read more

துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம்… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்…

Read more

202122க்கு முன்பு +2 படித்த மாணவர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.9% முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 2021-22 மற்றும் 2022 &23 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் டூ முடித்தவர்கள் ஆளறி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் தகுதிகள் எமிஸ்…

Read more

இளைஞர்களே!…. இந்த விஷயத்தில் ஆர்வமாக இருங்க?…. நடிகர் கார்த்தி சொன்ன அட்வைஸ்….!!!!

போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு காவல்துறை பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியாது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி பேசியதாவது, இன்றைய காலக்கட்டத்தில் போதைப் பொருட்கள் அதிகளவில் புழங்கி…

Read more

ஜூன் 27ஆம் தேதி அனைத்து மாணவர்களும்… தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!

அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதி NEXT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் NEXT தேர்வு குறித்த இணையதள காணொளி கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும்…

Read more

‘நண்பா, நண்பீஸ்’ பிரமாண்ட ஏற்பாடு தயார்… இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார் நடிகர் விஜய்..!!!

தமிழகத்தில் கடந்த வருடம் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னையில் இதற்கான அரங்கம் பிரம்மாண்டமாக தயார்…

Read more

JUSTIN: பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்…. பரபரப்பு…..!!!!

திருச்சி தனியார் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 3 இடம்பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவின்போது சாமியான பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதினர். தற்போது மாணவர்களுக்கு…

Read more

பள்ளிகள் திறந்த உடனே மாணவர்களுக்கு…. ஆசிரியர்களுக்கு பறந்த புதிய உத்தரவு…!!!

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை…

Read more

தங்கும் விடுதிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

தமிழக அரசு ஆள் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வானவர் மற்றும் மாணவிகளுக்கான 17 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்குவதற்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் சார்பாக வரவேற்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்குள்…

Read more

“ரூ. 2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள்”…. ஜூன் 17-ல் மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்..‌!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில்…

Read more

+2 மறுகூட்டல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இணையத்தில் பதிவிறக்கம் செய்வது மற்றும் மறு கூட்டல் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல்…

Read more

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்…. மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 14 வயது வரையில் அனைவருக்கும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பொருளாதார வாரியாக பின்தங்கிய மாணவர்கள்…

Read more

Other Story