ஆன்லைன் படிப்பு தொடர்பாக போலிகளிடமிருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள தகவலில், 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் கல்வி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி மையங்களில் விவரங்களை deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், பெற்றோருக்கு எச்சரிக்கை…. உஷாரா இருங்க… ஆபத்து..!!!
Related Posts
சபரிமலை போறீங்களா…? “ஸ்பாட் புக்கிங் ரத்து…. இது கட்டாயம்” வெளியான அறிவிப்பு….!!
1. சுருக்கம்: – சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற யாத்திரை தலமாகும். – கடந்த ஆண்டு, மகரவிளக்கு சீசனில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியதுடன், அதனால் அவர்களுக்கு இடையூறும் ஏற்பட்டது. – “ஸ்பாட் புக்கிங்” அமைப்பு கடைசி நிமிட யாத்ரீகர்களை…
Read moreமாநில அளவில் முதலிடம்…+2 பொதுத்தேர்வில் சாதித்த புதுச்சேரி மாணவி…!!!
புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/597 மதிப்பெண்கள் எடுத்து மாணவி ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதன்படி க்ளூனி பள்ளியில் படித்த ஷ்ரேயா என்ற மாணவி 600/597 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவிக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ…
Read more