கோவையில் இன்று முதல்…. வானில் பறக்க ரெடியா மக்களே….? ஜாலியோ ஜாலி அறிவிப்பு…!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவானது வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண்பதற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்யலாம். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில்…

Read more

நாளை (12ஆம் தேதி) முதல் வரும் 14ஆம் தேதி வரை…. பொங்கலுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் நாளை 12ஆம் தேதி முதல் வரும் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு…

Read more

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…. பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கு நிம்மதி…!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜன.12 முதல் ஜன.14 வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில்…

Read more

தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது…. வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி…!!

நடப்பாண்டில் மீதமுள்ள நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2023 ஆம் வருடம் கடைசி வாரத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இன்று திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை…

Read more

பொங்கலுக்கு அனைத்து ரேஷன் கடைகளில்: தமிழக அமைச்சர் அறிவிப்பு….!!

தமிழக ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும்  வழங்கப்பட்டு வருகிறது.  அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் உதவித் தொகை திட்டத்தின் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் இருக்கின்றன. அவை…

Read more

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு….. அமைச்சர்கள் வழக்கில் விரைவில் இறுதி விசாரணை…!!

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள்,…

Read more

“நாய் வாய் வச்சிட்டு ஊருக்கே ஆபத்து” 100 வருஷம் பொங்கல் கொண்டாடாத கிராமம்… நடந்தது என்ன..??

பொங்கல் என்றாலே புத்தாடைகள், பொங்கல் பரிசு, சொந்த ஊர்களுக்கு பயணம், பாரம்பரிய கலை நிகழ்ச்சி என தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கலைக்கட்டி இருக்கும். ஆனால் பொங்கல் பண்டிகைக்கான எந்த சுவடும் இல்லாமல் எப்பொழுதும் போல மிக சாதாரமாக இருக்கும்…

Read more

அகப்பை மூலம் பொங்கல் வைப்பாங்களா?…. அந்த கிராமத்தில் இன்றும் மாறாத தமிழ் பண்பாடு….!!!!!

பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு பாரம்பரியத்தை தக்கவைக்கும் அகப்பை தயாரிக்கும் பணியானது மும்முரமாக நடந்து வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதியதாக அறுவடை செய்யப்பட்ட புது நெல்லை கொண்டு பச்சரிசியாக்கி அதை மண் பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் வழக்கம் காலகாலமாக…

Read more

மாட்டுப் பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்ன…? அன்று என்ன பூஜை செய்ய வேண்டும்..? இதோ முழு விவரம்…!!!!

தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் வைத்து சூரிய பகவான் உள்ளிட்ட இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே போல் உழவு தொழிலுக்கும் விவசாயிகளுக்கு பெரிதும் துணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் கூட்டத்தை குறைக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்பட்ட…

Read more

முதல் நாளில் 1.34 லட்சம் பேர் பயணம்… போக்குவரத்து துறை தகவல்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் சென்னையில் இருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக நேற்று முதல் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் கோவை, சேலம், திருப்பூர்,…

Read more

அட்ராசக்க சூப்பர் குட் நியூஸ்…! இன்று மற்றும் நாளை 12 மணி வரை…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை  மட்டும் நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை ஐந்து மணி முதல் இரவு 8 மணி வரை ஐந்து நிமிட…

Read more

பொங்கல் பண்டிகை.. இன்று முதல்.. மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணை பேருந்துகள் இயக்கம்…!!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக வியாழக்கிழமை முதல் 340 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்து கழக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

Read more

பொங்கல் கைம்மாக்கு ரெடியான ஆடுகள், மாடுகள்..!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த வாரச்சந்தையில் ஆடுகள் இரண்டு கோடி ரூபாய்க்கும் மாடுகள் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. அரூர் அருகே கோபிநாதம்பட்டியில் வாரம் தோறும் நடைபெறும் கால்நடை சந்தை இன்று கூடியது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான ஆடுகளும் மாடுகளும்…

Read more

பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக் கோள்..!!!

பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் பற்றிய அதிர்ச்சி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய செயற்கை கோள்களின் ஆயுள் முடிந்து விட்டது. அதன் எடை 2450 கிலோ. ஜனவரி 15ஆம் தேதி அதாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை…

Read more

மக்களே ரெடியா..? தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள்….. வெளியான அறிவிப்பு…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

பொங்கல் பண்டிகை… கோவில் பணியாளர்களுக்கு கருணைக்கொடை உயர்வு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது மட்டுமல்லாமல் பொங்கல் கருணை கொடையாக 3000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும்,…

Read more

திருப்பூர் மாநகராட்சி சார்பாக… “சமத்துவ பொங்கல் விழா”… ஆலோசனை கூட்டம்..!!!

பொங்கல் விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் மாநகராட்சி சார்பாக வருகின்ற 15-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பொங்கல் திருவிழா நடைபெற இருக்கின்றது. மேலும் ஜனவரி 15ஆம் தேதி பல கலை நிகழ்ச்சிகளோடு பொங்கல் விழா ஆரம்பமாகிறது.…

Read more

பொங்கல் பண்டிகை… சிறப்பு பேருந்து இயக்கம்.. இதுவரை 1.33 லட்சம் பேர் முன்பதிவு..!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு சொந்த ஊர் வரும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சார்பாக சென்னை, திருப்பூர், மதுரை, திருச்சி, கோவை, கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து பாபநாசம், தென்காசி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி,…

Read more

பொங்கலுக்கு 2 நாள் கூடுதல் விடுமுறை…. தமிழக அரசு எடுக்க போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் தினத்தில் வங்கி தேர்வு – தேதியை மாற்ற கோரிக்கை..!!

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள எஸ்பிஐ கிளார்க் தேர்வை வேறு தேதியில் நடத்த வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் 355 பணியிடங்கள் உட்பட மொத்தம் 5,486 பணியிடங்களுக்கு வரும் 15ஆம் தேதி முதன்மைத்…

Read more

பொங்கல் நாளில் தேர்வு: தேர்வர்கள் குழப்பம்…. தேதியை மாற்ற கோரிக்கை….!!!

எஸ்பிஐ வங்கியில் 5,486 கிளர்க் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஏற்கனவே முடிந்தது.  இதையடுத்து முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 15-ந் தேதி தேர்வு நடத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் நாளான ஜனவரி 15-ல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்… 12 இடங்களில் முன்பதிவு மையங்கள்…!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12, 13, 14 ஆகிய மூன்று…

Read more

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் முன்கூட்டியே இயக்கம்…? இன்று முக்கிய அறிவிப்பு….!!!!

வருடம் தோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்லும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த…

Read more

பொங்கலுக்கு ரூ.1000… அரசுக்கு ஐடியா கொடுத்த ஐகோர்ட்…. விளக்கம் கேட்ட நீதிபதிகள்!!

பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா ?  என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. தஞ்சை சுவாமிமலை சேர்ந்த சுந்தரவிமலநாதன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017…

Read more

Other Story