தொடர் விடுமுறை!… திருப்பதியில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்…. 50 மணிநேரம் காத்திருந்து தரிசனம்….!!!!!

பிரபல கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி கோவிலில் இலவச தரிசனப் பிரிவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் சுமார் 50 மணி நேரத்திற்கு அதிகமாக காத்திருந்து ஏழுமலையானை…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் 30 மணி நேரமாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்… விடுமுறையில் அலைமோதும் கூட்டம்…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் நிலையில்…

Read more

Other Story