அயோத்தி கும்பாபிஷேக விழா…. நேபாளத்தில் 2.5 லட்ச விளக்குகள் ஏற்றி வழிபாடு….!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அவ்வகையில் சீதையின் பிறப்பிடமாக நம்பப்படும் நேபாள நாட்டின் ஜனக்பூர் பகுதியிலும் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே…

Read more

இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையேயான இணைப்பு ராமர், சீதா – நேபாள வெளியுறவுத்துறை மந்திரி

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்த நிலையில் சீதையின் பிறப்பிடமாக நம்பப்படும் நேபாள நாட்டின் ஜானக்பூர் பகுதியிலும் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா நேபாளம் இடையேயான கலாச்சார இணைப்பின் அடையாளம் தான் ராமரும் சீதையும்…

Read more

பெரும் சோகம்…! 157 பேர் மரணம்… மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்…!!

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீண்டும் இன்று இரண்டு முறை மிதமான முறையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1:30 மணி மற்றும் 4:30…

Read more

சற்றுமுன்; 157 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் நேற்று இரவு சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் பல கட்டடங்கள் இடிபாடுகளில் சிக்கி…

Read more

314 ரன்கள்…! 9 பந்துகளில் திபேந்திர சிங் அரைசதம்….. யுவராஜ் சிங் சாதனை காலி…. பல சாதனைகள் படைத்த நேபாளம்.!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாள ஆடவர் கிரிக்கெட் அணி பல சாதனைகளை படைத்துள்ளது.  சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாள ஆடவர் கிரிக்கெட் அணியின் திபேந்திர சிங்  இன்று வரலாறு படைத்தார்.…

Read more

6 பேர் மரணம்…. ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை விதித்த நேபாள அரசு..!!

 ஹெலிகாப்டர் மற்றும் விமான பயணத்திற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.. எவரெஸ்ட் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து, நேபாள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தியாவசியமற்ற ஹெலிகாப்டர் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சிவில் விமானப்…

Read more

Nepal helicopter crash : எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலி…! விமானியின் நிலை என்ன?

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர்.. நேபாளத்தின்  காத்மாண்டுவில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக 5 பேர்  ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இதையடுத்து காலை 10 : 12 மணிக்கு ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

BREAKING : நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி 5 பேர் பலி..!!

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி 5 பேர் பலியாகி உள்ளனர். நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுக்கும்புக்கு 5 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.…

Read more

இனி இந்திய படங்களை வெளியிட மாட்டோம்…. பிரபல நாடு எடுத்த திடீர் முடிவு…..!!!!!

அண்மையில் பான் இந்தியா படமாக ஆதிபுருஷ் ரிலீஸ் ஆனது. இந்த படம் உலகளவில் முதல் 3 நாட்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 4-வது நாளில் இருந்து வசூல் அடிவாங்க துவங்கியுள்ளது. இந்த நிலையில், ஆதிபுருஷ் படத்தில் சீதா கதாபாத்திரம் நேபால்…

Read more

பிரபாஸின் “ஆதிபுருஷ்” படத்திற்கு இப்படியொரு சிக்கலா?….. திணறும் படக்குழுவினர்…..!!!!

ஓம் ராவத் டைரக்டில் பிரபாஸ் நடித்து நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. ராமாயணத்தை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இதனிடையே சர்ச்சைகளை…

Read more

மீண்டும் பைக் ரைடுக்கு கிளம்பிய தல அஜித்… அப்போ ஏகே 62 அப்டேட் வராதா…? கவலையில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் தந்தையின் மறைவுக்கு பிறகு மீண்டும்…

Read more

அடேங்கப்பா..! இம்புட்டு பேரா…? டிக்கெட் கிடைக்காததால் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட் போட்டியை பார்த்த ரசிகர்கள்…!!!!

நேபாளத்தில் உள்ள கீர்த்திப்பூர் மைதானத்தில் நேபாளம்-அரபு அமிரகம் இடையேயான உலகக் கோப்பை லீக் தொடர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு டிக்கெட் கிடைக்காததால் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே…

Read more

“வாலிபரின் வயிற்றுக்குள் வோட்கா பாட்டில்”…. 2 மணி நேரம் போராடிய மருத்துவர்கள்…. நடந்தது என்ன…?

நேபாளத்தில் உள்ள ரவுதஹத் மாவட்டத்தில் குஜாரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் நர்ஷாத் மன்சூரி என்ற இளைஞர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது வயிற்றில் வோட்கா பாட்டில் இருப்பது தெரிய வந்தது.…

Read more

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. இந்தியாவையும் விட்டு வைக்காத நில அதிர்வு….!!!!

இமயமலையின் கீழ் அமைந்துள்ள புவி தட்டுக்கள் அடிக்கடி நகர்வதால் அப்பகுதியில் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டில் பைஜூரா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 1:45…

Read more

உத்தரகாண்ட் எல்லையில் நிலநடுக்கம்….. தலைநகர் டெல்லியில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.. சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் உத்தரகாண்ட்…

Read more

எம்.பி. வீட்டில்…. சமையல் கேஸ் சிலிண்டர் வெடிப்பு…. நேபாளத்தில் பரபரப்பு….!!!!

நேபாள நாட்டில் டாக்டர். சந்திரா பண்டாரி என்பவர் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருகிறார். இவருடைய இல்லம் புத்தாநகரில் உள்ளது. அவருடைய இல்லத்தில் நேற்று இரவு 10 மணிக்கு திடீரென சமையல் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. இந்த விபத்தில் பண்டாரிக்கு சிறிய…

Read more

நேபாள விமான விபத்து…. முதற்கட்ட விசாரணையில்…. வெளிவந்த தகவல்கள்…!!!!

நேபாள நாட்டில் கடந்த 15ஆம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்கும் முயற்சித்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் இந்தியர்கள் உட்பட 72 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து விமானத்தின் கருப்பு பெட்டி…

Read more

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கால்பந்து போட்டி..!!

தமிழகத்தில் இந்தியா – நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் நடைபெறுகிறது.. இந்தியா மற்றும் நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில்…

Read more

நேபாளத்தில் பயங்கரம்…. பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்த நபர்…. உயிரிழந்ததால் பரபரப்பு…!!!

நேபாளத்தில் நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் வெளியேறிய சமயத்தில், ஒரு நபர் திடீரென்று தன் மீது டீசலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் சிபிஎன்-மாவோயிஸ்ட் என்ற கட்சியினுடைய புஷ்ப கமல் தாஹால் என்ற…

Read more

திக் திக் திக்…. நேபாள விமான விபத்து ….. நெஞ்சை பதற வைக்கும் நேரலை வீடியோ….!!!!

நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தை நோக்கி 72 பேருடன் விமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பெரும் விபத்து ஏற்பட்டு தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்த நிலையில்…

Read more

Other Story