நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.

நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுக்கும்புக்கு 5 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

காலை 10 : 12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் கீழே விழுந்துநொறுங்கியது. லிக்கு பிகே கிராம எல்லையில் உள்ள மலை உச்சியில் உரசியதில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.