“கடவுளே எங்களைக் காப்பாத்து!” – நள்ளிரவு 10 மணிக்குத் தொடங்கிய அதிர்வு… உறைந்துபோன பொதுமக்கள்!.. அதிர்ச்சி சம்பவம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென அடுத்தடுத்து நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் கடும் பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர். நாசிக் மாவட்டத்திற்கு உட்பட்ட திண்டோரி, நிஃபாட், பேத், சுர்கானா மற்றும் இகத்புரி ஆகிய தாலுகாக்களில்…
Read more