நிஜமா? நாடகமா?… பக்தியைப் பகடையாக்கிய சாதிவெறி – சாமி வந்ததாக ஆட்டம் போட்ட நபரின் பின்னணி என்ன?..!!!

கர்நாடக மாநிலம் துமகுருவில், தலித் தம்பதியினர் கோவிலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, மேல்சாதி நபர் ஒருவர் கடவுள் வந்ததாகக் கூறி ‘சாமியாடி’ நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட தம்பதியினர் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது, அங்கு வந்த அந்த நபர் திடீரென தனக்கு…

Read more

Other Story